பேர் சொல்லும் ஊர் !

1; அரியலூர்.---- கொத்தமல்லி

2; ஆலங்குடி.----- நிலக்கடலை

3; ஆடுதுறை--------  நெல்

4; ஆற்காடு-------பிரியாணி

5;ஆரணி -------லுங்கி

6; ஈரோடு ------ மஞ்சள்

7; உறையூர் ---–- சுருட்டு

8; ஊட்டி --------ஆப்பிள்

9;ஊத்துக்குளி -----வெண்ணை

10;காஞ்சிபுரம் ----- பட்டு

11; காரைக்குடி ------சமையல்

12; கொடைக்கானல் ------பேரிக்காய்

13; கோவில்பட்டி -–-- கடலைமிட்டாய்

14;சிவகாசி ----- பட்டாசு

15; சேலம் ----மாம்பழம்

16;தஞ்சை ------கதம்பம்

17; தருமபுரி -----புளி

18; ஶ்ரீவில்லிபுத்தூர் ----பால்கோவா

19;கும்பகோணம் -----வெற்றிலை

20; தூத்துக்குடி ----முத்து

21; நாமக்கல் ---முட்டை

22; நீலகிரி --------தைலம்

23;பத்தமடை ------ பாய்

24; பவானி ----சமுக்காளம்

No comments:

Post a Comment