தேவை:
============
சேமியா. =500 கிராம்
சர்க்கரை. =400 கிராம்
தண்ணிர். =4 கப்
நெய் = 300 கிராம்
முந்திரி பருப்பு. =10
ஏலக்காய். =4
கேசரி பவுடர் = சிறிதளவு
செய்முறை :
==≠========
சேமியா முந்திரிப் பருப்பை தனித்தனியாக நெய்யில் வறுக்கவும் வாணலியில் தண்ணிர் கொதித்ததும் சேமியாவை போட்டு கிளரி வேகவிடவும். சேமியா வேந்ததும் சர்க்கரை சேர்ந்து முந்திரி பருப்பு மீதியுள்ள நெய் கேசரி பவுடர் ஆகியவற்றை போட்டு கிளறி இறக்கவும் . பிறகு ஏலப்பொடி சேர்க்கவும். பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும்
============
சேமியா. =500 கிராம்
சர்க்கரை. =400 கிராம்
தண்ணிர். =4 கப்
நெய் = 300 கிராம்
முந்திரி பருப்பு. =10
ஏலக்காய். =4
கேசரி பவுடர் = சிறிதளவு
செய்முறை :
==≠========
சேமியா முந்திரிப் பருப்பை தனித்தனியாக நெய்யில் வறுக்கவும் வாணலியில் தண்ணிர் கொதித்ததும் சேமியாவை போட்டு கிளரி வேகவிடவும். சேமியா வேந்ததும் சர்க்கரை சேர்ந்து முந்திரி பருப்பு மீதியுள்ள நெய் கேசரி பவுடர் ஆகியவற்றை போட்டு கிளறி இறக்கவும் . பிறகு ஏலப்பொடி சேர்க்கவும். பின்னர் தட்டில் கொட்டி சற்று ஆறியதும் வில்லைகளாக நறுக்கிப் பறிமாறவும்
No comments:
Post a Comment