தானம் செய்தால் உண்டாகும் பலன்கள் !

1; அன்னதானம் - தரித்திரமும்; கடனும் நீங்கும் !
2; வஸ்திரம் - ஆயுளை விருத்தி செய்யும்
3; தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்
4; நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்
5; தீபதானம் - கண்பார்வை தீர்க்கமாகும்
6; அரிசி - பாவங்களை ம்போக்கும்

வணங்கும் முறை !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp நாம் கடவுளை தரிசித்து வரும்முறைகள் சரியா?     அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் கோவிலுக்கு செல்லக்கூட நேரம் ஒதுக்காமல் பார்த்த இடத்தில் கடவுளை வணங்கிவிட்டு சொல்கிறோம். ஆனால் கடவுளை வணங்கும் முறையில் பல சாஸ்திர சம்பிரதாயங்களை நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை நாம் பின்பற்ற கற்றுக் கொள்ள வேண்டும். அதை பற்றிய சில ஆன்மீக தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள்........! 👉 மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம், விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும். 👉 வீட்டு பு+ஜையில் கற்பு+ர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது. 👉 திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். 👉 அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது. 👉 கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை, கால்கள் கழுவலாம். குளிக்கக் கூடாது. 👉 எலுமிச்சம் பழத் தீப விளக்கைக் கோவிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது. 👉 சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. அதுவே மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம். 👉 சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. 👉 இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும். 👉 திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும். 👉 ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் செல்ல வேண்டும். 👉 கோவில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பு+ஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் கடவுளை வழிபடக் கூடாது. 👉 குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக் கூடாது. 👉 செவ்வாய் கிழமை, புதன் கிழமை, வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கி கழுவக் கூடாது. 👉 இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைக்க வேண்டும். 👉 வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது. பு+ஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது. 👉 புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. 👉 பசுக்களோடு மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். 👉 கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்களின் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது. முறையாக கடவுளை வணங்கி வேண்டி அருளைப் பெறுவோம்......! யுரனழை வடிவில் இதை பெற இங்கே க்ளிக் செய்யுங்கள்!  இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

ராகு-கேது அருளைக் கொடுக்கும் துதி !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp ராகு-கேது அருளைக் கொடுக்கும் துதி !  🐍 மனித தலையும் பாம்பு உடலும் உள்ளவரை ராகு என்றும், பாம்பு தலையும் மனித உடலும் உள்ளவரை கேது என்றும் அழைக்கப்பட்டனர். 🐍 நவக்கிரகங்களில் ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. பொதுவாக எல்லா கிரகங்களும் கடிகார முள்சுற்றும் திசையில் சுழல்கின்றன. 🐍 ஆனால் ராகுவும், கேதுவும் மட்டும் எதிர் திசையில் சுற்றி வருகின்றன. ஒரு ராசியில் ராகு-கேது ஒன்றரை ஆண்டுகள் இருக்கும். ஒரு ராசி கட்டத்தில் அதிக நாட்கள் இருக்கும் சனி, ராகு-கேது, குரு ஆகியவற்றின் பெயர்ச்சிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. 🐍 அந்த வகையில் ராகு-கேது பெயர்ச்சியும் மனித வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கிறது. ராகுவும்-கேதுவும் ஒரே நாளில் தான் இடம் பெயருவார்கள். 🐍 ராகு-கேது பெயர்ச்சியில் சுமாரான பலன் இடம் பெற்று இருந்தாலும் கூட, ஒருவரது ஜாதகத்தில் நல்ல தசா புத்தி இருந்தால் கண்டிப்பாக பாதிப்பு குறையும். 🐍 ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது வழங்குகிறார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒருவரது கர்ம வினைக்கு ஏற்றவாறு ஜாதகக் கட்டத்தில் ராகு,கேது இடம் மாறுகின்றன. 🐍 ஒரு கிரகம் தரும் நேரடியான பலனை இடையில் புகுந்து மாற்றும் திறன் படைத்தவையான இந்த ராகு-கேது, நிழற்கோள்கள் என்பதால் மற்ற ஏழு கிரகங்களை விட இவை இரண்டும் பாதிப்பு அளிக்கக்கூடியவையே என்று கூறலாம். 🐍 ராகு, தான் இணைந்திருக்கிற கோளின் தன்மையையும், அமர்ந்திருக்கிற பாவகத்தின் தன்மையையும் வெகுவாக உயர்த்தி பலன் தரும் ஆற்றல் கொண்டவர். அதுபோல கேது, தான் இருக்கும் இடத்தின் பலத்தை வெகுவாக குறைப்பார். 🐍 பொதுவாக ராகு-கேது இருவரையும் பாம்பு என்று எண்ணி தேவையில்லாமல் பயம் கொள்ளத் தேவையில்லை. அவர்களுக்குள்ளேயே பலனை சமன் செய்யும் குணம் அமைந்திருப்பதால் அவர்களால் உண்டாகும் தீமையும், நன்மையும் சரிசமமாகவே இருக்கும். 🐍 வருகின்ற இராகு -கேது பெயர்ச்சியினால் அனைத்து ராசி அன்பர்களும் நன்மை பெற வேண்டிக்கொண்டு எளிதாக இருக்கும் இந்த துதிப்பாடலை படித்து பயன்பெறுங்கள். ராகு-கேதுவிற்கான துதிப்பாடல் ! சர்ப்ப கிரகமாய் தணியில் வந்து சந்தோஷத்தை வழங்கும் அரவே ஒப்பற்ற நிலையை நாங்கள் பெறவும் உள்ளம் மகிழும் வாழ்வைத் தரவும் நற்பலன் கொடுக்கும் ராகு கேதுவே! நாளும் உன்னைத் துதிக்கின்றோமே! எப்பொழுதும் நீ எமக்கு அருள்க! இதயம் மகிழும் வாழ்க்கையைத் தருக ! இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

12 சர்ப்ப தோஷங்கள்!

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp ராகு - கேதுவால் ஏற்படும் 12 சர்ப்ப தோஷங்கள் ! அனைத்து கிரகங்களும் ராகு - கேதுவுக்கு இடையில் அமைந்து, ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பு+ரண கால சர்ப்ப தோஷமாகும். ஏதேனும் ஒரு கிரகம் வெளியே அமைந்தாலும் அது கால சர்ப்ப தோஷம் ஆகாது. லக்னம், ஏழாம் வீடு தவிர மற்ற வீடுகளில் அமரும் ராகு - கேதுக்களைப் பொறுத்து சர்ப்ப தோஷம் பல வகைப்படும். அனந்த கால சர்ப்ப தோஷம் : ராகு முதல் வீட்டிலும், கேது ஏழாம் வீட்டிலும் இருக்க, மற்ற கிரகங்கள் இவர்களுக்கிடையே அமைவதே அனந்த காலசர்ப்ப தோஷம். இதை விபரீத கால சர்ப்ப தோஷம் எனவும் கூறலாம். இவர்கள் பல இடையு+று, கஷ்டங்களுக்குப் பிறகு, தங்கள் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னுக்கு வருவர். எனினும் திருமணக் காலத்தில் சில இடையு+றுகள் உண்டாகும். சங்கசு+ட சர்ப்ப தோஷம் : ராகு 9-ஆம் வீட்டிலும், கேது 3-ஆம் வீட்டிலும் இருக்கும் ஜாதக அமைப்புடையோர் பொய் கூறுவர். முன்கோபியும்கூட, வாழ்க்கை ஏற்றத் தாழ்வு நிறைந்ததாக இருக்கும். கடக சர்ப்ப தோஷம் : ராகு 10-ல் இருக்க, கேது 4-ல் இருந்தால் சட்ட சிக்கல்கள் வரும். அரசாங்கத் தண்டனை உண்டு. 10-ல் இருக்கும் ராகு இருட்டு சம்பந்தமான தொழிலைக் கொடுப்பர். புகைப்படம், எக்ஸ்ரே போன்ற தொழில் கிடைக்கும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசியதிபதி கெட்டால், சட்டத்திற்கு புறம்பான வேலைகளைச் செய்யத் தூண்டுவார். குளிகை சர்ப்ப தோஷம் : ராகு 2-ஆம் வீட்டிலும் கேது 8-ம் வீட்டிலும் இருந்தால் உடல் நலம் கெடும். இழப்புகள், விபத்துகள் நேரும். பொருளாதாரப் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசியதிபதி பலம் பெற்றிருந்தால் வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும். வாசுகி சர்ப்ப தோஷம் : ராகு 3-ம் வீட்டிலும் கேது 9-ம் வீட்டிலும் இருந்தால் இந்த தோஷம் ஏற்படும். தொழிலில் பிரச்சனை ஏற்படும். காது மற்றும் இளைய சகோதரர்களால் பிரச்சனைகள் உருவாகும். சங்கல்ப சர்ப்ப தோஷம் : ராகு 4-ல், கேது 10-ல் இருந்தால் ஜாதகரின் வேலை, தொழில் கெடும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவைப்படும். பத்ம சர்ப்ப தோஷம் : ராகு 5-ம் வீடு, கேது 11-ஆம் வீட்டில் இருந்தால் குழந்தைகள் பிறப்பதில் பிரச்சனை ஏற்படும். இதனுடன் சந்திரன் கெட்டால் ஆவித் தொல்லை ஏற்படும். மேலும் நண்பர்களால் ஏமாற்றமும், நோய் உண்டானால் குணமடைய தாமதம் ஆகும். மகா பத்ம சர்ப்ப தோஷம் : ராகு 6-ல், கேது 12-ல் இருந்தால் நோயினால் தொல்லை உண்டாகும். எதிர்காலம் இடையு+றுகள் நிறைந்ததாக இருக்கும். 6-ம் அதிபதியை பொறுத்து நோய் குணமாகுதலும், எதிரிகளை வெற்றி கொள்ளுதலும் நடக்கும். தக்ஷக சர்ப்ப தோஷம் : கேது லக்னத்தில், ராகு 7-ல் இருந்தால் முன்யோசனையும் யு+கம் செய்யும் ஆற்றலும் உடையவர். தன் செல்வத்தை மது, மாதில் இழப்பார். திருமண வாழ்வில் தொல்லை ஏற்படும். கார்கோடக சர்ப்ப தோஷம் : ராகு 8-ல், கேது 2-ல் இருந்தால் கார்கோடக சர்ப்ப தோஷத்தை உண்டாக்கும். தந்தையின் சொத்து கிடைக்காது. எதிரிகள் அதிகமாக இருப்பர். விஷ்தார சர்ப்ப தோஷம் : ராகு 11-ல் கேது 5-ல் இருந்தால் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். அடிக்கடி பயணம் செய்வார். வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும். சேஷநாக சர்ப்ப தோஷம் : ராகு 12-ல், கேது 6-ல் இருந்தால் உடல் நலத்தில் பிரச்சனைகள் ஏற்படும். வழக்குகளில் சிக்கல் உண்டாகும். எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

ஆடி பெயர் வந்தது எப்படி ?

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp ஆடி பெயர் வந்தது எப்படி தெரியுமா?  🌀 ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். 🌀 பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சு+லாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தார். அப்போது சு+லாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது. 🌀 அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பு+வுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார். 🌀 அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள். 🌀 ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பு+லோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார். 🌀 ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பு+லோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டவளாக திகழ்ந்தாள் அந்த மங்கை. ஆடி மாத சிறப்புகள் : 🌀 ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகும். 🌀 ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பு+சிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். 🌀 ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் துளசியை வழிபட்டு வந்தால், ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

பேர் சொல்லும் ஊர் !

1; அரியலூர்.---- கொத்தமல்லி

2; ஆலங்குடி.----- நிலக்கடலை

3; ஆடுதுறை--------  நெல்

4; ஆற்காடு-------பிரியாணி

5;ஆரணி -------லுங்கி

6; ஈரோடு ------ மஞ்சள்

7; உறையூர் ---–- சுருட்டு

8; ஊட்டி --------ஆப்பிள்

9;ஊத்துக்குளி -----வெண்ணை

10;காஞ்சிபுரம் ----- பட்டு

11; காரைக்குடி ------சமையல்

12; கொடைக்கானல் ------பேரிக்காய்

13; கோவில்பட்டி -–-- கடலைமிட்டாய்

14;சிவகாசி ----- பட்டாசு

15; சேலம் ----மாம்பழம்

16;தஞ்சை ------கதம்பம்

17; தருமபுரி -----புளி

18; ஶ்ரீவில்லிபுத்தூர் ----பால்கோவா

19;கும்பகோணம் -----வெற்றிலை

20; தூத்துக்குடி ----முத்து

21; நாமக்கல் ---முட்டை

22; நீலகிரி --------தைலம்

23;பத்தமடை ------ பாய்

24; பவானி ----சமுக்காளம்

புத்திர தோஷம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB புத்திர தோஷம் !  ✾ ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் என்பது 5-ம் வீட்டை வைத்து தீர்மானிக்க வேண்டும். புத்திரகாரகனாக செயல்படுகிறார். 5-க்கு 5-ம் இடம் என்று கூறப்படும் 9-ம் இடம், 9-க்கு 5-ம் இடம் என்று கூறப்படும் 1-ம் இடம் இதையெல்லாம் வைத்து கணக்கிட்டு புத்திர ஸ்தானத்தின் யோகப் பலனை நிர்ணயம் செய்ய வேண்டும். புத்திர தோஷம் உள்ள ஜாதகங்கள் ! ✾ 1,5,9 போன்ற இடங்களில் சனி, செவ்வாய், ராகு கேது போன்ற பாவிகள் அமையப் பெறுவது நற்பலன் என்று கூற முடியாது. இதனால் புத்திர தோஷம் ஏற்படுகிறது. ✾ 1,5,9 போன்ற இடங்களில் மேலே உள்ள குறிப்பிட்ட பாவிகள் அமையப்பெற்று அவர்களுடைய திசை நடைபெற்றால் புத்திர வழியில் சஞ்சலமும் கெட்ட பலனும் உண்டாகிறது. புத்திரனால் சொத்து இழப்பு : ✾ புத்திர ஸ்தானதிபதி 5,8,12 போன்ற இடங்களில் அமையப் பெற்றிருந்தாலும் அசுபர் பார்வை பெற்றாலும் அவருடைய பிள்ளைகள் கெட்டபுத்தி உள்ளவர்களாகவும், திருடர்களாகவும் இருப்பர். ✾ அதுபோல 5-ம் வீட்டிற்கு அதிபதி பலவீனம் அடைந்து விரயாதிபதி என்று சொல்லப்படும் 12-ம் வீட்டிற்கு அதிபதியோடு கூடினாலும் புத்திரனால் பணவிரயம், சொத்து இழப்பு போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும். ✾ புத்திரஸ்தானதிபதி பாவகிரகத்தின் நவாம்சம் அடைந்தாலும் புத்திரனால் பொருள் இழப்பு உண்டாகும். எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். புத்திர வழியில் சந்தோஷம் யாருக்கு? ✾ புத்திரஸ்தானதிபதி புத்திரஸ்தானத்தில் அமையப்பெற்று 9-ம் வீட்டிற்கு அதிபதி 9-ல் வீற்றிருந்தால் புத்திர வழியில் சந்தோஷம் ஏற்படும். அவரோடு புத்திரகாரகனாகிய குருவும் இணைந்து காணப்பட்டால் புத்திர வழியில் சந்தோஷமும் பு+ரிப்பும் ஏற்படும். புத்திர வழியில் கெடுதி யாருக்கு? ✾ புத்திர ஸ்தானத்தில் 6-ம் வீட்டிற்கு அதிபதி அமையப்பெற்றாலும் புத்திர ஸ்தானதிபதி பகைவர்களோடு கூடி பலம் குன்றியிருந்தாலும், புத்திர வழியில் சஞ்சலம், பொருள் இழப்பு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படுகிறது. இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

ஆடியில் பிறந்தவர்கள் குணம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!  🌷 ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள்மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வைத்திருக்கும் பாசத்தை குடும்பத்தில் உள்ளவர்களிடமோ, மற்றவரிடமோ வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள். அந்த கற்பனையை செயல்படுத்துவதில் வல்லவர்கள். ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் மொழி மீது அதிக நாட்டம் இருக்கும். தமிழில் அதிக மதிப்பெண்கள் வாங்குவார்கள். 🌷 ஆடி மாதத்தில் பிறந்தவர்களை, யாராவது கடுமையான வார்த்தைகளால் பேசிவிட்டால், இவர்கள் அதை மனதில் வைத்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு ஞாபகசக்தி அதிகமாக இருக்கும். இவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் விரைவில் நட்பு கொண்டு விடுவார்கள். அதே நேரம் அவர்களால் இடையு+று ஏற்பட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல விரக்தியின் உச்சத்திற்கு சென்று விடுவார்கள். அதனால் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்து கொண்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். 🌷 ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் நண்டைப் போல செயல்படுவார்கள். இவர்களிடம் பேசும்முன் யோசித்து பேச வேண்டும். ஏனெனில் இவர்கள் பேச்சாற்றலில் சிறந்தவர்கள். அதேசமயம் இவர்கள் எளிதில் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். நண்டு எப்படி தனக்கு ஆபத்து வருவதை அறிந்து முன்னெச்சரிக்கையாக ஒளிந்து கொள்கிறதோ, அதேப்போல் இவர்களும் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். 🌷 இந்த மாதத்தில் பிறந்தவர்கள், அரசியலில் ஈடுபட்டால் பழைய தலைவர்களின் புகழைப்பாடியே நிறைய பணம் சம்பாதித்துவிடுவார்கள். இவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயலில் முழு தீவிரமாக இறங்கி விட்டால், இவர்கள் வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அதேநேரம் சோம்பேறியாக பணம் வரும்போது வரட்டும் என்று இருந்துவிட்டால், இவர்கள் பிற்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். ஆடி மாதத்தில் பிறந்த பெண்களிடம் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால், வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

கிழமையில் பிரதோஷ மகிமை!

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB எந்த கிழமையில் வரும் பிரதோஷ நாளில் நந்தியை வணங்குவதால் என்ன பலன்?  🌀 பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனையும், நந்தியையும் வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். 🌀 பிரதோஷ நேரம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை உள்ள காலம். வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. சிவனையும், நந்தி பகவானையும் எந்தக் கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம். 🌀 ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் நந்தி வழிபாடு செய்தால் திருமணத்தடை விலகி திருமணம் நடைபெறும். மங்களகரமான நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும். 🌀 திங்கட்கிழமையில் வரும் பிரதோஷ நாட்களில் நந்தியை வழிபட்டு வந்தால் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்ல எண்ணங்கள் மேலோங்கும். 🌀 செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷ நாட்களில் சிவபெருமானையும் நந்தி தேவரையும் வழிபட்டு வந்தால் பஞ்சம் அகலும். நோய் நொடிகளற்ற வாழ்வு கிடைக்கும். நல்ல உத்தியோகமும், உயர் பதவியும் கிடைக்கும். 🌀 புதன் கிழமையில் வரும் பிரதோஷ நாட்களில் நந்தியை வழிபட்டு வந்தால் புத்திர பாக்கியம் கிட்டும். 🌀 வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களில் நந்தி பகவானை வழிபட்டு வந்தால் கல்வித் தடை நீங்கும். புத்திக்கூர்மை அதிகரிக்கும். நல்ல எதிர்காலம் அமையும். 🌀 வெள்ளிக் கிழமைகளில் வரும் பிரதோஷ காலங்களில் சிவபெருமானை வழிபட்டு வந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். இல்லத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். 🌀 பிரதோஷ நாட்களில் மிகவும் முக்கியமாக கருதப்படும் நாள் சனிப்பிரதோஷம் ஆகும். சனிப்பிரதோஷம் அன்று சிவபெருமானையும், நந்தி தேவரையும் வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். அனைத்து கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களிலும் சென்று வழிபட்டால் நல்ல வாழ்க்கை அமையும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

ஆடி கிருத்திகை சிறப்பு !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB ஆடி கிருத்திகை சிறப்பு !  🌠 முருகப்பெருமானுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதில், தைப்பு+சம், தை கிருத்திகை, பங்குனி உத்திரம், ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி விரதம் ஆகியவை முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம், முருகனுக்கு மிகவும் உகந்த நட்சத்திரமாகும். 🌠 கார்த்திகை என்பது முருகனின் பெயர்களுள் ஒன்றான கார்த்திகேயன் என்ற பெயரை குறிக்கும். அதுவே காலப்போக்கில் கிருத்திகை என்று மருவியுள்ளது. எல்லா மாதங்களிலும் கிருத்திகை வரும். ஆனால் ஆடிக்கிருத்திகை போன்ற சிறப்பு தை மாதக் கிருத்திகையில் கூட இருக்காது. 🌠 உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப்பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவை முக்கியமானவை. இந்த படை வீடுகளில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் ஆடி கிருத்திகை விழாவும் ஒன்று. 🌠 கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப்பெருமானின் நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம் ஆகும். உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். எல்லா முருகன் கோவில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதிஉலா என விமர்சையாக நடக்கும். 🌠 தை மாத கார்த்திகையை விட ஆடி மாதக் கார்த்திகை சிறப்பானதாகும். இது தேவர்களின் மாலைக் காலம் ஆகும். இக்காலத்தில் உப்பில்லா உணவை எடுத்துக் உண்டு கார்த்திகை விரதம் இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும், ஆடி மாதத்தில் இருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள். 🌠 நட்சத்திரங்களில் கிருத்திகையும் சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலு}ட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகைப் பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. நாளை ஆடிக்கிருத்திகை என்பதால் முருகனை மனமுருக வழிபட்டு அருளை பெறுவோமாக..! இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

ஆடி மாத சிறப்பு !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB ஆடி மாத சிறப்புகள் !  ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை, அமாவாசை போன்ற தினங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும். ஆடி மாதம் சு+ரியன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கி செல்லும் காலம் ஆகும். ஆடி மாதம் மழை பொழிவின் தொடக்கத்தை குறிப்பதால் தமிழர்கள் ஆடிப்பிறப்பை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். ⭐ அக்காலத்தில் ஒரு சமயம் பார்வதி சிவனிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். உங்களின் தேகத்தில் பாதியை மகா விஷ்ணுவுக்கு அளிக்க வேண்டும் என கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் பொதிகை மலையில் தவம் இருந்தால் உனது வேண்டுகோள் நிறைவேறும் என்றார். ⭐ பார்வதி தேவியும் ஊசி முனையில் அமர்ந்து கடும் தவம் செய்தார். இதனை கண்டு மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் ஆடி பவுர்ணமி அன்று பார்வதி தேவிக்கு உத்திரம் நட்சத்திரத்தில் சங்கர நாராயணராக காட்சி தந்தார். இதனால் ஆடித்த பசு என்ற பெயரில் நெல்லை மாவட்டத்தில் இவ்விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ⭐ கருடாழ்வார் ஆடி மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் ஆவார். அவரது பிறந்த தினம், 'கருட பஞ்சமி" என்ற பெயரில் விரதமிருந்து கொண்டாடப்படுகிறது. ⭐ ஆண்டாள் அவதரித்தது ஆடி மாதம் பு+ரம் நட்சத்திரம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் 'ஆடிப்பு+ரம்" அன்று ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. 'ஆடிப்பு+ரம்" நாளில் ஆண்டாளை வணங்கிடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். ⭐ கஜேந்திரன் என்ற யானையை ஒரு முறை முதலை ஒன்று கவ்வியது. வலியால் யானை, ஆதிமூலமே! என்று திருமாலை அழைத்தது. யானையின் அலறலைக் கேட்ட திருமால் தன் கையில் இருந்த சக்ராயுதத்தை ஏவி முதலையைக் கொன்று கஜேந்திர யானையை காப்பாற்றியது ஆடிமாதத்தில் தான். ⭐ விவசாயத்தை காத்து வரும் காவிரித்தாயை வணங்கும் வகையில் ஆடி மாதம் பதினெட்டாம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். ⭐ ஆடி மாத பவுர்ணமி நாளில் ஹயக்கீரிவர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. ஏனெனில் ஹயக்கீரிவர் அவதாரம் நிகழ்ந்தது ஆடி மாதத்தில் தான். ⭐ ஆடி மாதத்தில் வியாச பு+ஜை நடத்தபடுகின்றது. குருக்களுக்கெல்லாம் குருவாக போற்றப்படுபவர் வியாசர். எனவே ஆடி மாதத்தில் நடைபெறும் ஆடிப்பவுர்ணமி அன்று மாணவர்கள் வியாசரை வணங்கினால் கல்வி வளம் அதிகரிக்கும். இத்தனை சிறப்புமிக்க ஆடி மாதத்தில் கடவுள்களை மனமுருகி வழிபட்டு அனைத்து வளங்களையும் பெறுவோம் ! இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

ஆடி மாத ராசிபலன் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/uUOYQE ஆடி மாத ராசிபலன்கள் மேஷ ராசி : அரசு சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும். வாகனங்களை கையாளுவதில் கவனத்துடன் இருக்கவும். உடன் பிறந்தோர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கல்வி மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். குல தெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டை புதுப்பிக்கவும், உல்லாச பயணம் செல்லும் எண்ணம் மேலோங்கும். உடல் உழைப்பும், பணவரவும் அதிகரிக்கும். தேவையற்ற மனக்குழப்பத்தை தவிர்க்கவும். புத்தி தடுமாற்றத்தை தவிர்க்கவும். காரியங்கள் சிறப்படையும், தொழில் லாபம் அதிகரிக்கும். ரிஷப ராசி : அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் பணியிடமாற்றம், நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் மற்றும் வீடு கட்டும் யோகம் உண்டாகும். கல்வியில் ஆர்வம், பணக் கஷ்டம் நீங்கும். வீட்டை புதுப்பிக்கும் நிலை உண்டாகும் விவசாயம் சிறப்படையும். ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் மற்றும் உடன் பிறப்புகளுடன் நல்லுறவு உண்டாகும். உடல் உழைப்பு அதிகரிக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எல்லா செயல்களும் வெற்றியடையும். மிதுன ராசி : வருமானம் அதிகரிக்கும், தந்தையின் உதவி கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் பண வரவை அதிகரிக்கும் தகவல் தொடர்பு சிறப்படையும். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். வெளியூருக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளது. சகோதரர்களால் பண வரவு அதிகரிக்க செய்வதுடன் புதிதாக வீடு வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். ராகுவால் இடமாறுதலுக்கான சந்தர்ப்பங்கள் உருவாகலாம். நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை, சகோதரர்களுடன் பிரச்சனைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். தொழில் உத்தியோகம் மேன்மையடையும். பூர்வீக வீடு கிடைக்கும், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். கடக ராசி : சூரியனால் அதிகாரம் தூள் பறக்கும், தலைமை பதவி வகிப்பீர்கள், சமயோசிதமாக செயல்படுவீர்கள் வாக்குவன்மை அதிகரிக்கும். பண வரவும், இடமாற்றமும் உண்டாகும். பெண்களால் யோகம் உண்டாகும் ஆடம்பரப்பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். உல்லாசப் பயணம், அண்டை மற்றும் உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்துகொள்வீர்கள். பரம்பரை நிலத்தில் பங்கு கிடைக்கும் புத்தி கூர்மை அதிகரிக்கும். சண்டை சச்சரவுகள் வரலாம். வாகனங்களை கையாளும்பொழுது கவனம் தேவை மனதில் மந்த நிலை உண்டாகும். சிம்ம ராசி : ராசிநாதன் சூரியன் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார். செலவுகள் அதிகரிக்கும் வீண் அலைச்சல் உண்டாகும். முதலீடுகள், புத்தி கூர்மை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம், வங்கி சேமிப்பு மிக சிறப்பாக இருக்கும். மேலும் மனக் குழப்பமும் சோம்பலும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வாகன யோகம், தொழில் மேன்மை அடைவீர்கள். கேதுவால் வாடிக்கையாளர்களின் உதவி மற்றும் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெண்களினால் செலவுகள் அதிகரிக்கும் கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். கன்னி ராசி : நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும், எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும், வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. முதலீடுகளை தவிர்க்கவும். சகோதரர்களின் உதவிகளை கிடைக்க செய்வார். தான தர்மங்கள் மற்றும் குழந்தைகளுக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரம் மற்றும் துணையின் உதவிகளை கிடைக்க செய்வார். தகவல் பரிமாற்றம் சிறப்படையும், ஆரோக்கியம் மற்றும் மன தைரியம் அதிகரிக்கும், தேவையற்ற செலவுகளையும் வீண் அலைச்சலையும் தவிர்க்கவும். துலாம் ராசி : எதிர்ப்புகளை கண்டு அஞ்சமாட்டீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். பு+ர்வீக சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிட்டும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். விலையுயர்ந்த நகை வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவ்வப்போது மறதி ஏற்படும். காதல் இனிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த முட்டுக் கட்டைகள், தடைகள் நீங்கும். உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மறைமுக எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம்பக்கம் உள்ளவர்களுடன் வாய் சண்டை, வரப்புச் சண்டையெல்லாம் வேண்டாம். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் மாதமிது. விருச்சிகம் ராசி : தந்தையின் உதவி கிடைக்கும் சிவாலய வழிபாடு உயர்வைத் தரும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும். செல்வச்சேர்க்கை அதிகரிக்கும். தொழிலில் மேன்மை நிலை உண்டாகும். மேலும் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் குலதெய்வ அருள் கிடைக்கும், உடல் உழைப்பு அதிகரிக்கும் இடமாற்றம் உண்டாகும், எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் மற்றும் வாகன யோகம் உண்டாகும். தனுசு ராசி : அரசு அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை, தந்தையிடம் சச்சரவைத் தவிர்க்கவும். சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும் இயந்திரங்களின் வகையில் முதலீடுகள் செய்வீர்கள். கடன் வாங்குதல் மற்றும் கொடுப்பதை தவிர்க்கவும். உயர்கல்வி நிலை சிறப்படையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பெண்களால் துன்பம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். நீண்ட தூரம் பயணம் செல்லும் நிலை உண்டாகும். பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும். மகரம் ராசி : உத்தியோகம் சம்பந்தமாக வெளியு+ர் பயணம் செல்வீர்கள், அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும், பதவி உயர்வு உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழில் லாபத்தைத் தரும். தாய் மாமன் உதவி கிடைக்கும் வியாபாரம் விருத்தியாகும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் வரவு செலவுகளிலும் மிகவும் கவனமாக இருக்கவும். பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். கணவன் மனைவி அன்யோன்யம் சிறப்படையும். லாபம் அதிகரிக்கும். நினைப்பதெல்லாம் எளிதில் நிறைவேறும். மனதில் குழப்பமும் பாரமும் அதிகரிக்கும். குடும்ப சந்தோஷமும் பண வரவும் அதிகரிக்கும். கும்பம் ராசி : உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிகாரப் பதவி கிடைக்கும் செயல்களில் வேகம் அதிகரிக்கும். ஷேர்மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்க்கவும். படிப்பில் கவனம் தேவை. பண வரவு அதிகரிக்கும், அனைவரின் உதவியும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும், வாகனங்களை பராமரிக்கும் நிலை உண்டாகும். எல்லா காரியங்களும் வெற்றியடையும், தொழில் மற்றும் உத்தியோகம் சிறப்படையும். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் நல்லுறவு உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், ஞான மார்க்கத்தில் மனம் ஈடுபாடு கொள்ளும். மீனம் ராசி : போட்டிகளில் வெற்றி உண்டாகும். பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும். நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை உண்டாகும். திருமுருகன் திருக்கோயில் வழிபாடு சிறப்பைத் தரும். தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும், மேல்நிலை கல்வி நிலை சிறப்படையும். மன தைரியம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உல்லாசப் பயணம் செல்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும், பிதுரார்ஜித சொத்திலிருந்து பண வரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும், மன தைரியம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும் திருக்கோயிலுக்கு பயணம் ஏற்படும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/uUOYQE

இராகு கேது பயர்ச்சி பலன்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp 2017-ல் இராகு கேது பெயர்ச்சியால் எந்த இராசிக்காரர்களுக்கு சிறப்பு ?  🌺 கடந்த வருடம் இராகு கேது பெயர்ச்சியானது 8.1.2016 அன்று நிகழ்ந்தது. இந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு இராசிக்காரர்களும் நிறைய சந்தோஷங்களையும், பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்திருப்பார்கள். அதே போல இந்த வருடம் 27.7.2017 அன்று இராகு கேது மீண்டும் பெயர்ச்சி அடைகிறது. 🌺 ஹேவிளம்பி வருடமான 2017 ஆம் ஆண்டு ஆடி 11-ம் தேதி (ஜூலை 27) வியாழக்கிழமை அன்று சுக்ல சதுர்த்தியும், உத்திர நட்சத்திரம், சித்த யோகம் கொண்ட நாளில் துலா லக்னத்தில் ராகு பகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேது பகவான் கும்ப இராசியிலிருந்து மகர ராசிக்கும் இடம் பெயர்கின்றது. 🌺 நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் பாம்புக் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தந்தால் தான் நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். 🌺 ஒருவருடைய ஜாதகத்தில் ராகு பலம் பெற்று அமைந்தால் அவர்களுக்கு ராகு பலன்களை கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பார், அவர்கள் நல்ல பொருளாதார நிலையை அடைவார்கள். அதே போல் ஒருவர் ஜாதகத்தில் கேது பலம் பெற்று அமைந்தால் நல்ல அறிவாற்றல் கிடைக்கும். 🌺 ஒருவர் ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இராகு கேது இருந்தால் திருமணத் தடை, புத்திர பாக்கிய தடை, குடும்ப ஒற்றுமை குறைவு போன்றவை ஏற்படும். 🌺 இந்த இராகு கேது பெயர்ச்சியினால் ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் பல விதமான பலன்கள் இருக்கும். இந்த பெயர்ச்சியால் எந்த இராசிக்காரர்கள் பலன் அடைகிறார்கள் என்று பார்ப்போம். பெயர்ச்சியால் நன்மை அடையும் இராசிகள் : 🌺 இந்த இராகு கேது பெயர்ச்சியில் சிம்மம், கன்னி, விருச்சகம், கும்பம் போன்ற இராசிகளுக்கு நன்மை அதிகம் கிடைக்கும். 🌺 இந்த இராசிக்காரர்கள் அனைவருக்கும் பண மழையிலும், பாராட்டு மழையிலும் நனைவார்கள். நினைத்த காரியங்கள் எளிதில் கைகூடும். நல்ல தொழில் அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வாழ்க்கைக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொள்வார்கள். வழிபாட்டால் பலன்கள் காண வேண்டிய இராசிக்காரர்கள் : 🌺 மேஷம், கடகம், தனுசு, மகரம் போன்ற இராசிக்காரர்கள் பரிகாரத்தின் மூலம் பலன் அடையலாம். 🌺 மற்ற இராசிக்காரர்கள் ராகு கேதுவின் பாதசார பலம் அறிந்து நாள், நட்சத்திரம், திதி, கரணம், யோகம் போன்றவை பார்த்து நல்ல பலன்களை தரும் தெய்வ சன்னதிகளுக்கு சென்று வழிபட்டு வந்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நாள் பார்த்து வழிபாட்டால் கோள்கள் கூட நற்பலன்களைத் தர வாய்ப்புகள் உள்ளது. வழிபாட்டு தலங்கள் : 🌺 திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், திருவாலங்காடு, திருச்செங்கோடு போன்ற தலங்களில் இராகு கேது பெயர்ச்சியன்று முறையாக வழிபட்டு வாழ்க்கையில் வளம் காணுங்கள். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

கோயிலில் சிலர் சுவாமிபெயருக்கு அர்ச்சனை என்று சொல்கிறார்களே..இது சரிதானா?

சுவாமி பெயருக்கு என்ற சொல் பிற்காலத்தில் வழக்கில் வந்துள்ளது. இதன் அடிப்படை என்னவென்றால் இதுவேண்டும் அதுவேண்டும் என்ற சங்கல்பம் செய்யவேண்டிய அவசியம் இல்லை. சுவாமிக்கு நமக்கு எதுவேண்டும் என அறிந்து அருளும் ஆற்றல் இருப்பதால் இதை ப்புரிந்து கொண்டவர்கள் சுவாமிக்கு அர்ச்சனை மட்டும் செய்ய சொல்வார்கள். சங்கல்பம் செய்துகொள்ளமாட்டார்கள். இதுவே சுவாமிபெயருக்கு என்ற வழக்கில் வந்து விட்டது. இதில் பெரிய தவறு ஒன்றுமில்லை.

ஆச்சாரம் . அனுஷ்டானம் என்றால் என்ன?

தினமும் காலையில் குளிப்பது. தூய ஆடை உடுத்துவது. நெற்றியில் திருநீறு அல்லது திருமண் அணிந்துகொள்வது . வழிபாடு செய்வது ஆகிய செயல்களை செய்யும் முறையில் சுத்தமாக அதாவது தீட்டு என்று கருதப்படும் பிறப்பு .இறப்பு. மாதவிலக்கு கலக்காமல் பார்த்துக்கொள்வது ஆச்சாரம். இவற்றை எல்லாம் சாத்திரபடி முறையாகச் செய்வது அனுஷ்டானம்

கேளடி கண்மணி பாடகன் சங்கதி(பாடல்)

RisingStar1274775 sings karaoke of Keladi kanmani தமிழ் வரிகள் by Rahman, Sithara! Come check this out on StarMaker! https://m.starmakerstudios.com/share?recording_id=5629499323372032&share_type=more

ஏன் இந்த சோதனை

எத்தனை முறை தான் இந்த கஷ்டத்தை ஏற்பது என்று இதயம்  கேட்கலாம்!
அப்போது அறிவு அந்த கஷ்டத்தில் கிடைத்த அனுபவத்தை இதயத்துக்கு வழங்கினால் .
அப்போது இதயம் கனிந்த பலப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

My sonk

Amazing enna nenecha தமிழ் வரிகள் by Chokka Thangam cover, check it out on StarMaker now! https://
/share?recording_id=5629499323360983&share_type=more

My sonk .1.2.3.4

RisingStar1274775 sings Ek Dho Theen Chaar Lyrics in tamil by Movie Anjaan Music Yuvan Shankar Raja Singers : Andrea Jeremiah, Suriy, what an incredible voice on StarMaker! https://m.starmakerstudios.com/share?recording_id=5629499323342932&share_type=more

வணக்கம் !


My sonk

RisingStar1274775 sings karaoke of Hamsa Naava by Sony & Deepu! Come check this out on StarMaker! https://m.starmakerstudios.com/share?recording_id=5629499323330627&share_type=more

மனைவி !

ஒவ்வொரு ஆணும் தன் கரம் பிடித்த மனைவியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்.என்றால்
முதலில் அவளுக்கு தரவேண்டிய மரியாதை. சுதந்திரம். இரண்டையும் முதலில் தரவேண்டும்
தவறுகள் நடப்பது என்பது இயல்பு அதைப் பெரிதுப்படுத்தாமல் இருப்பது நன்று.
அவள் நம் வாழ்நாள் முழுவதும் வரும் துணை என்பதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள்.
மனதார பாராட்டுங்கள் அன்புடன் பேசுங்கள். சில விஷயங்களில் விட்டு கொடுத்துப் போங்கள். உங்கள் லட்சியங்களை அவ்வப்போது சொல்லுங்கள். அவர்களிடமும் ஆலோசனை கேலுங்கள்.

இல்லறம் சிறக்க !

இல்லறம் என்பது சிறக்க நாம் சிலவற்றை பின்பற்ற வேண்டும்.
வெளியில். வேலை செய்யும் இடத்தில் ஏற்படுகின்ற பிரசனைகளை. நாம் வீட்டில் நுலையும் முன் செருப்பை வாசலில் விடுவது போல் அனைத்து பிரசனைகனையும் வெளியில் விட்டு உள்ளே செல்வது நன்று !
குறைந்த நேரம் இருந்தாலும் அதை குழந்தைகள் மனைவியிடம் மனம் விட்டு பேச வேண்டும்.
முடிந்தவரை வீட்டில் சில வேலைகள் செய்வது நன்று !
இவ்வாறு செய்துப் பாருங்கள் மாற்றம் இல்லத்தில் தெரியும்.
மகிழ்ச்சி உள்ளத்தில் தெரியும்

உறையூர் வெக்காளியம்மன் பெறுமைகள் !

உறையூர் வெக்காளியம்மன் இந்த தாய் மக்களை காப்பதற்காக வெட்டவெளியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் புரியும் அன்னை !.
சிவப்பெருமான் கடும் கோபத்திற்க்கு உறையுர் மண் மழையால் அழிந்தப்போது அதை தாங்கிகொள்ள முடியாத அன்னை வெக்காளி ஈசனிடம் முறையிட்டு சிவனின் சினம் தவிர்த்து மக்களை ஆட்கொண்டாள்.
இன்றலவும் மக்களை காத்துவரும் அன்னையாவாள்

தன்வந்திரி பகவான்

ௐ நமோ பகவதே வாஸு தேவாய
தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய நாசநாய த்ரைலோக்ய நாதாய
Sri  மஹாஷ்னுவே நம

இம் மந்திரத்தை ஒவ்வொரு நாளும் 108  
தடவை மனமொன்றிச் சொல்வதால் ஆரோக்யத்தையும் மன அமைதியையும் பெறுவோம் மற்றும் நோயுற்றவர்கள் உபயோகப்படுத்தும் மருந்தும் சக்தி பெறும்

ராமர் பட்டாபிஷேகம்

இந்த மாறி உள்ள ராமர் படம் வைத்து வணக்குவதால் குடும்ப ஒற்றுமை நீடிக்கும். மகிழ்ச்சி நீடிக்கும். சோதனைகனை வென்று . மகிழ்ச்சி கொண்டகாட்சி அதனால் நம் சோதனைகாலம் நீங்கும். என்பது நம்பிக்கை !

குருப்பெயர்ச்சி

பரிகாரம் செய்யவேண்டிய ராசிகள்
1 = துலாம் = ஜன்ம குரு
2 = கடகம் = அர்த்தாஷ்டம் (4=ல் குரு )
3= மீனம் = அஷ்டம குரு(8_ல் குரு)
4 = விருச்சிகம் = 12_ல் குரு
5 = சிம்மம் = 3-ல் குரு
6= ரிஷபம் = சஷ்டாஷ்டகம்
7 = மகரம் =10 = குரு

சமையல் குறிப்பு ; சுசியம்

தேவையானவை ;
1= கடலைப்பருப்பு      = 500 மி.லி
2 = ஏலக்காய்.              = 5
3 = உளுந்தம் பருப்பு = 125 மி.லி
4 = மேல் மாவிற்கு பச்சரிசி = 500 மி.லி
5 = வெல்லம்       = 100 கிராம்
6 = தேங்காய் = 1
7 = சமையல் எண்ணெய் = 1 =லிட்டர்
செய்முறை ;
கடலைப் பருப்பை அரை வேக்காட்டில் அவித்து தண்ணீரை வடிக்கட்டி. வெல்லம்  ஏலக்காய் போட்டு. தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக ஆட்டி எடுத்து . தேங்காய் பூவையும் போட்டு கலந்து உருண்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும் . பின் பச்சரிசியையும் . உளுந்துபருப்பையும் ஒன்றாக நனையவைத்து அரை உப்புப் போட்டு பஜ்ஜிக்கு அரைப்பது போல் ஆட்டி  கடலைப்பருப்பு உருண்டைகளை மாவில் முக்கி வாணலியில் சமையல் எண்ணெய் காயவைத்து சுடவும் .

புரலியால் வந்த வினை !

ஒரு நாட்டில் அரசன் இருந்தான் அவன் கொஞ்சம் புத்தி சரியில்லாதவன் பிறர் துன்பப்படுவதைப் பார்த்து ரசிப்பான் அப்படிப்பட்ட ராஜாவின் பிறந்த நாள் அன்று மன்னருக்கு பிடித்த கனியை கொடுத்தால் மன்னர் மகிழ்ந்து பரிசு கொடுப்பார் என்று புரலியை ஒருவன் கிழப்பிவிட்டுவிட்டான்.
அவ்வளவுதான் மக்கள் பரிசுகாக அவர்களிடம் இருக்கும் கனியை கொண்டுவந்து வரிசையில் நின்றார்கள்
மன்னர் பார்த்தார் ஏன்? மக்கள் வரிசையில் நிற்கின்றார்கள் என்றான்
மந்திரி நாட்டில் ஏற்ப்பட்ட புரலியை கூறினார் .
அப்படியா !
சரி வர சொல்லுங்கள் என்றார்
ஒருவன் வந்தான் எழும்பிச்சைபழம் மன்னனிடம் தந்தான் மன்னர் வாங்கி பார்த்து விட்டு ஏன்டா நான் என்ன? எலும்பிசை பார்க்காதவனா என்று கோபம் கொண்டு இதை அவன் வாயில் தினியுங்கள் என்றார்.
காவலாளிகள் வந்து எலும்பிச்சை பழத்தை கொண்டுவந்தவன் வாயில் தினித்தார்கள் கதறிய படி ஓடினான் !
மன்னர் மகிழ்ச்சியில் சிரித்தார்
அடுத்தவன் வந்தான் அவன் கொய்யா பழம் கொண்டு வந்தான்
அவனுக்கும் அதே தண்டணை தந்தார் அவன் வாய் கழியும் நிலையில் கதறிக்கொண்டு ஓடினான் இவ்வாறு நடப்பது தெரியாமல்
பரிசு ஆசையால் மக்கள் வரிசையில் வந்து கொண்டு இருந்தனர் .
ஒருவன் அன்னாசி பழம் கொண்டுவந்தான் அவனைப்பார்த்து நான் என்ன அன்னாசி பழம் பார்க்காதவனா இதை அவன் வாயிலேயே தினித்து அனுப்புங்கள் என்று உத்தரவுப் போட்டார்
காவலாலிகள் அவன் வாயில் தினித்தார்கள் வாய் கிழிந்து இரத்தம் ஒழிகியது இருந்தும் அவன் சிரித்தான்
மன்னருக்கு புரியவில்லை வியப்பாகவும் இருந்தது அவனிடம் மன்னர் கேட்டார் ஏன்டா வாய்கிழிந்து இரத்தம் வருது சிரிக்கின்றாய் என்றார்
அதற்கு அவன்
மன்னா நானாவது பரவாயில்லை அன்னாசி பழம் தான் வைத்திருந்தேன் எனக்கு பின்னே நின்றவன் பழாபழம் வைத்திருந்தான் அவன் நிலை நினைத்தேன் சிரிப்பு வருகிறது என்றான்

மருத்துவ குறிப்புகள் = 3

1 = வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர ஆஸ்துமா குணமாகும்

Drug tips =2

Drug tips = 2 July 05, 2017 1 = get rid of chronic disorder. Add chilli powder and grind to 2 grams 2 = intimate. If you cook two cups of tea, you will have two days 3 = Skeleton The gooseberry lemon juice 4 = 5 grams of black pepper grinder and mix with 5 g of potassium 5 = The healing of the tooth gums and the blood flow to the fingers. The dancing talent is also sure 6 = Low levels of urine if you feel the poisoning in the body 7 = Morning dinner is a good thing to do 8 = Throat pain is healed to get your mouth on the mouth of salt in the mouth 9 = Sapota fruit is good for the night to come in daylight 10 = Rice powder is roasted powder and put in a panacea formula to eat well.

Drug tips =2

Drug tips = 2 July 05, 2017 1 = get rid of chronic disorder. Add chilli powder and grind to 2 grams 2 = intimate. If you cook two cups of tea, you will have two days 3 = Skeleton The gooseberry lemon juice 4 = 5 grams of black pepper grinder and mix with 5 g of potassium 5 = The healing of the tooth gums and the blood flow to the fingers. The dancing talent is also sure 6 = Low levels of urine if you feel the poisoning in the body 7 = Morning dinner is a good thing to do 8 = Throat pain is healed to get your mouth on the mouth of salt in the mouth 9 = Sapota fruit is good for the night to come in daylight 10 = Rice powder is roasted powder and put in a hot saucepan along with the palm oil.

Drug tip=1

Drug tips = 1 July 05, 2017 1 = The bark of the hormone will be healed by tying the leaf to the nose at night 2 = White smells to heal everyday pineapple 3 = Frequency and diarrhea can be healed if you frequently eat a sprinkler spinach 4 = Cut the onion in the bay leaf, the pain will decrease 5 = Tuberculosis leaf Allergy is healing every day to eat the smell of the skin 6 = Laughing the eye of the flower and the eye of the eye. The swelling will change. 7 = Wheat and jug pain will be heated to make the wheat powder and grate it with grilled honey 8 = Explode. 9 = Grind the bark of the bitter gourd milk and secrete the milk in the breast of the women 10 = The blockage of blood vessels will take you to a cup of yogurt every day

மருந்துவ குறிப்புகள் =2

1 = நாட்பட்ட விஷகடிக்கு வெற்றிலையும். மிளகும் சேர்த்து அரைத்து 2 கிராம் உட்கொள்ள விஷத்தன்மை மாறும்
2 = அகத்திக்கீரை. மணத்தக்காளிக்கீரை இரண்டையும் சமைத்து சாப்பிட்டால் இரண்டு நாளில் வாய்ப்புண் தீரும்
3 = எலும்புக் காய்சல் தீர நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை சாப்பிட்டு வர எலும்புக் காய்ச்சல் தனியும்
4 = கருவேல் துளிரை அரைத்து மோரில் 5 கிராம் கலந்து கொடுக்க உண்ட நஞ்சு முறியும்
5 = பல் ஈறுகளை ஆட்காட்டி விரல்களால் நன்றாக அழுத்திக் கொடுக்க இரத்த ஒழுக்கு நிற்கும். ஆடும் பல் கூட உறுதியாகும்
6 = குறைந்த அளவு சிறுநீர் கழிக்கிறோம் என்றால் உடலில் விஷத்தன்மை தேங்கி உள்ளதை உணர வேண்டும்
7 = காலை இரவு இருவேலை பல் துலக்கிவிடுவது மிக நன்று
8 = உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும் படி வாய் கொப்பளித்து வர தொண்டை வலி குணமாகும்
9 = சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டு வர இரவில் நன்றாக தூக்கம் வரும்
10 = சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.

மருந்துவ குறிப்புகள் =1

1 = கருவேலம் இலையை அரைத்து இரவில் ஆசனவாயில் கட்டி வர மூலம் குணமாகும்
2 = தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்
3 = மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிடு வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும்
4 = விஷக்கடிக்கு கடிவாயில் வெங்காயம் நறுக்கித் தேய்க்க வலி குறையும்
5 = வேப்பங்கொழுந்து துளசி இலை சேர்ந்த்து. தினமும் காலையில்சுண்டைகாய் அழவு சாப்பிட்டு வர அலர்ஜி குணமாகும்
6 = புளியம் பூவை அரைத்து கண்ணைச்சுற்றி பற்றிட கண்வலி. கண்சிகப்பு மாறும்.
7  =
கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட்டு வர இடுப்பு மற்றும் மூட்டு வலி குணமாகும்
8 = விளக்கெண்ணெய்யும் .சுண்ணாம்பும் கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தொண்டையில் தடவி வர தொண்டை வலி குணமாகும்
9 = பாகற்காயின் இலையை அரைத்து பெண்களின் மார்பகங்களில் பற்றுப்போட பால் அதிகம் சுரக்கும்
10 = தினம் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வர இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு நீங்கும்

பிரதோஷம்

பிரதோஷம் அன்று மாலை 4.30 மணிக்கு மேல் பிரதோஷகாலம் ஆகும் !
பிறதோஷம் நீக்கும் . அதிலும் சனி பிரதோஷம் மிகவும் சிறப்பு பிரதோஷ நாளில் தான் சிறப்பு அபிசேகம் நந்தி க்கு அபிசேகத்தை காண்பது நன்மை தரும்.

கல்வி .கலைகளுக்கு வணங்கவேண்டிய தெய்வங்கள்


கல்வி செல்வம் பெறுக! கலைகள் பயிலுபவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றால் அதற்குரிய தெய்வங்களை வணங்கவேண்டும்
1=சரஸ்வதி
2=குரு
3= ஐகிரிவர்
4 = முருகன்

சுண்டைக்காய் பலன்கள் !

சுண்டைக்காய் இது
இதன் நன்மைகள்
இரத்தசோவை நோய் நீக்கும் அறிய காய் இந்த சுண்டைகாய்

வயிற்று போக்கு ஏற்ப்பட்டால் இந்த சுண்டைகாய் வத்தலை வருத்து உணவுடன் சாப்பிட வயிற்று போக்கு நிக்கும்

வாஸ்து தலம் !

நிலம் . வீடு. போன்றவை அமைய கட்டிய வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால் சரியாக திருச்சியில் உள்ள அருள் மிகு ஜெகதாம்பிகை சமேத பூலோகநாதர் சுவாமி திருக்கோயிலில் நடைப்பெரும் வாஸ்து ஹோமத்தில் கலந்துக்கொண்டால் வாஸ்து குறைப்பாடு நீங்கும்

சிந்தனை துளிகள் !

1 =  மற்றவர்களுடைய தவறுகள் நமக்கு நல்ல பாடங்கள் !
2 = மதம் என்பதன்உட்பொருள் சத்தியமும் அகிம்சையும் தான்
3 = வீரம் என்பது உடலின் தன்மையன்று ஆன்மாவின் தன்மையே ஆகும்
4 = பலவீனமே உலகில் உள்ள எல்லாத் துன்பங்களுக்கும் வேர் !
5 =நல்லவர்கள் மற்றவர்கள் நன்மைக்காக மட்டும் வாழ்கிறார்கள்
6 = நிறைகளைப் போற்று. குறைகளைக்கண்டால் ஒன்றும் சொல்லாதே !
7 = நன்றாக முடிபவை எல்லாம் நல்லவையே.
8 = உங்களின் இனிய இயல்பே. உங்கள் உள்ளத்திற்கு அழகாகும்
9 = மனவலிமை இல்லாதவர்கள் .சந்தர்ப்பங்களுக்குக் காத்திருக்கின்றனர்
10 = தன்னை அறிந்தால் இறைவனை அறியலாம் !

போது அறிவு =5

1 = ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டு எது ?
காளைச்சண்டை
2 = பட்டாம் பூச்சிகளின் சரணலாயம் எது ?
மெக்சிகோ
3 = உலகின் சர்க்கரைக் கிண்ணம் எது ?
கியூபா
4 = உலகில் மிகப்பெரிய நூலகம் எது ?
லெனின் நூலகம் . மாஸ்கோ
5 = குளோனிங் என்ற முறையைக் கண்டறிந்தவர் யார் ?
இயான் வில்மட்
6= சைக்கிளைக்கண்டுபிடித்தவர்ஸயார் ?
மெக்மில்லன்
7 = பெனிசிலினைக் கண்டறிந்தவர் யார்?
அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்
8 = உலகில் மிகப் பெரிய முஸ்லீம் நாடு எது ?இந்தோனேசியா
9= உலகில் மிகச் சிரறிய நாடு எது ?
வாடிகன்
10 = இந்தியாவின் பிஸ்மார்க் யார் ?
சர்தார் வல்லபாய்படேல்

யானைக்கு பயந்தது ஏன்? வள்ளி

முருகனின் மனைவி வள்ளி அவர் வேடவகுலத்தில் பிறந்தவர் வேட்டையாடும் இனத்தில் பிறந்த வள்ளி யானைக்கு பயந்து நடுக்கினார் என்று புராணம் கூறுகிறது இதைசிலர் நம்ப மறுப்பார்கள் அதற்கான விளக்கம் இதோ !
யானைகள் கூட்டமாக வாழும் இனம் அவை களுக்கு பாசம் அதிகம் உண்டு ஆனால் தனியாக ஒரு யானை வருகிறது என்றால் மதம்பிடித்து இருக்கிறது என்பதை உணர்வார்கள் காட்டில் வாழும் வேடவர்கள் அது தன்நிலைமறந்து எது வேண்டுமானாலும் செய்யும் மனிதர்களை தாக்கவும் செய்யும் என்பதாலேயே வள்ளி பயந்து கிழவன் உருவில் இருந்த முருகனிடம் சரண்னடைந்தால்

கோபத்தை போக்க வழி !

சிலர் எடுத்ததுகெல்லாம் கோபப்படுவார்கள் அது அவர்களுக்கே அது தெரிந்தும் அதை போக்க வழி தெரியாமல் நிறையபேர் தவிப்பதைப் பார்த்து இருக்கின்றோம் !
அவ்வாறு உள்ளவர்கள்
சிவனுக்கு நடைப்பெறும் அபிசேகத்தில் மாதுளை பழம் தந்து வந்தால் கோபம் படிப்படியாக குறையும்

குழந்தை பாக்கியம் உண்டாக !

குழந்தை பாக்கியம் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம் சிலருக்கு அது கிடைக்கவில்லை என்று கவலை படுவது உண்டு அவர்கள் தங்கள் ஊரில் உள்ள பழமைவாய்த சிவ ஆலயம் சென்று சிவனுக்கு நடைப்பெறும் அபிஷேகத்திற்கு தயிர் தந்து வழிப்பட்டு வந்தால் சிவன் அருளால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை ! நம்பிக்கையுடன் செய்து வாருங்கள் நல்லதே நடக்கும்
ௐ நம சிவாய

அமைதி வேண்டுமா !

நம் மனம் பல தேடலுக்கு பிறகு மனம் தேடுவது கடைசியாக நிம்மதி என்னும் அமைதியை தான் !
அந்த அமைதி எளிதில் கிடைக்க எளியவழிகள் பல இருக்கின்றன அவை இங்கே தருகின்றேன் !
1= தாய்யிடம் கொள்சம் நேரம் ஒதுக்கி பேசுங்கள் !
2 = ஆலயம் செல்லுங்கள்
3 = உங்கள் வீட்டு தோட்டத்தில் கொஞ்ச நேரம் ஒதுக்கி செடிகளை பராமறியுங்கள் !
முடிந்தால் செடிகளிடம் பேசுகள்
4 = இயற்கை சூழ்ந்த இடங்களில் சிறிது நேரம் சென்று இயற்கையை ரசித்து வாருங்கள்
இவ்வாறு செய்தால் உங்களை அறியாமல் உங்கள் மனது அமைதி பெறுவதை உணரமுடியும் !

முன்னேற்றத்தின் எதிரிகள் !

நமது முன்னேற்றத்தின் எதிரிகள் யார்யார் என்று தெரியுமா ?
1 = சோபல்
2 = முயற்ச்சி இன்மை
3 = நிலையின்மை
4 = அவசரம்
5 = ஆலோசனையின்மை
6 = சந்தேகம்
7 = உறுதியின்மை

Velan



வேலன் என்று முருகன் பெயர் வர என்ன காரணம் தெரியுமா !
அன்னை சக்தியிடம்மிருந்து சக்தி வேலை ப்பெற்றதால் வேலன் என்று பெயர் பெற்றார் !

Video


மனமே சிவனை நாடு !


சிவன் அருளை விட உயர்ந்த ஒன்று இநத உலகில் மட்டும் அல்ல இரேழு உலகிலும் வேறு ஒன்றும் நிகர்ரில்லை
சிவன் தாழ் பணிந்து அவன் புகழ் பாடி அவன் நினைவில் வாழ்வது தான் இன்பம். இந்த பிறப்பு அருக்கும் பெருமான் இவரே ! முக்தியை அருளும் உருவும் இவரே ! சிவன் தாழ் நினைவில் நிறுத்தி நித்தமும் அவனை துதித்தால் ஈடில்லா அவன் அருள் நமக்கு கிட்டும் !

நான் தான் மரம் பேசுகிறேன் !

ஆதியிலே  உனக்கு வீடானே!
அதற்கு பிறகு !
என் இலை பட்டை உனக்கு ஆடை தந்தேன் !
நீ நோய் கண்டப்போது மருந்தானேன் !
இன்று !
எங்கள் இனத்தின் பெருமை மறந்து
வெட்டி வெட்டி சாய்க்கின்றாய் !
இப்போது அழுகின்றேன் !
எங்கள் இனம் அழிவதை
கண்டு அல்ல!
நாங்கள் அழிந்ததும்
மகத்தான மனித இனம்
அழியப் போவதை
நினைத்து அழுகின்றேன்

Valuable

Valuable! July 05, 2017 Aries = Shyam. Scorpio Taurus = honey. Libra Mute = virgin Cuckoo = vicious. Sagittarius Snim = Capricorn Virgin = Taurus. Pisces Libra = Capricorn Scorpio = creep Sagittarius = Pisces Macros = mascot Aquarius = Pisces Pisces = Capricorn Why is this match appealing? If you love each other, you will love them.

Common sense=4

Common sense = 4 July 05, 2017 1 = What is the speed of light per second? 1.86.281 miles per second. 2 = What is the word often spelled the Gandhians? Ram 3 = What is the keystone of the Mediterranean? Gibraltar 4 = Which is the tallest volcano? Ketapakci 5 = Which is the longest living animal? Whale 6 = Which country separates the boundaries of the Makhamagon? Intiyacina 7 = Which city is known as Thebanagar? Mysore 8 = Who is India's first Viceroy? Canning Lord 9 = The unit is charged at which unit? Kg wats × he 10 = Who started the INA? Subhas Chandra Bose

பொது அறிவு =4

1= வினாடிக்கு ஒளியின் வேகம் என்ன ?
வினாடிக்கு 1.86.281 மைல்கள்.
2 = காந்தியடிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை என்ன?
ராம்
3 = மத்திய தரைகடலின் சாவி என்று எதைக்கூறுகிறோம் ?
ஜிப்ரால்டர்
4 = மிக உயரமான எரிமலை எது ?
கேடபாக்சி
5 = மிக நீண்டகாலம் உயிர் வாழும் பிராணி எது ?
திமிங்கலம்
6 = மக்மகான் எல்லைக்கோடு எந்த நாடுகளைப் பிரிக்கிறது ?
இந்தியா_சீனா
7 = தீபநகரம் என்றழைக்கப்படும் நகரம் எது ?
மைசூர்
8 = இந்தியாவின் முதல் வைசிராய் யார் ?
கானிங் பிரபு

9=மின்கட்டணம் எந்த அலகில் வசூலிக்கப்படுகிறது ?
கிலோ வாட்ஸ் × அவர்
10 = ஐ.என்.ஏவைத் தொடங்கியவர் யார் ?
சுபாஷ் சந்திர போஸ்

வசியப்பொருத்தம் !

மேஷம் = சிம்மம்.  விருச்சிகம்

ரிஷபம் =கடகம் . துலாம்

மிதுனம் = கன்னி

கடகம்  = விருஷகம் . தனுசு

சிம்மம்  = மகரம்

கன்னி = ரிஷபம் . மீனம்

துலாம் = மகரம்

விருச்சிகம் = கடகம் .கன்னி

தனுசு = மீனம்

மகரம் = கும்பம்

கும்பம் = மீனம்

மீனம் = மகரம்

இந்தப் பொருத்தம் பார்ப்பது ஏன் ? என்றால் ஒருவரை ஒருவர் அனுசரித்து அன்போடு இருப்பார்கள்.

தமிழ் வருடங்கள் 60வருஷங்கள் பெயர்கள் !

1=பிரபவ
2=விபவ
3= சுக்கில
4=பிரமோதூத
5 = பிரஜோத்பத்தி
6 = ஆங்கிரச
7 =sir முக
8= பல
9 =யுவ
10 = தாது
11 =ஈஸ்வர
12= வெகுதான்ய
13 =பிரமாதி
14 =விக்ரம
15= விஷு
16 = சித்ரபானு
17 = சுபானு
18 = தாரண
19 =பார்த்திப
20 =விய
21 =சர்வசித்து
22 = சர்வதாரி
23 = விரோதி
24 =விக்குருதி
25 =கர
26 =நந்தன
27= விஜய
28= ஜய
29= மன்மத
30= துன்முகி
31= ஹேவிளம்பி
32 =விளம்பி
33 =விகாரி
34 =சார்வரி
35 =பிலவ
36= சுபகிருது
37 =சோபகிருது
38 =குரோதி
39 = விசுவாவசு
40 =பராபவ
41 = பிலவங்க
42 =கீலக
43 = சௌமிய
44 = சாதாரண
45 =விரோதிகிருது
46 = பரிதாபி
47 = பீரமாதீச
48 = ஆனந்த
49 = இராட்சச
50 = நள
51 = பிங்கள
52 = காளயக்தி
53 =சித்தார்த்த
54= ரௌத்திரி
55 = துமைதி
56 = குத்ரோத்காரி
57 = ரக்தாட்சி
58 = ரக்தாட்சி
59 = குரோதன
60 = அட்சய
மொத்தம் 60 வருஷங்கள்

கிழமைகளில் இராகு காலம்! குளிகை காலம் ! எமகண்டம்! அறிந்துக்கொள்ளுவது!

கிழமை   இராகு = குளிகை = எமகண்டம்
=====================================
========மணி===மணி====மணி==
ஞாயிறு = 4.30_6   =3_4.30   = 12_ 1.30

திங்கள் =7.30_9   =1.30_3    =  10.30_12

செவ்வாய்=3_4.30= 12_1.30= 9_10.30

புதன்.    =  12_1.30 =10.30_12 =7.30_9

வியாழன் =1.30_3 =9_10.30 = 6_7.30

வெள்ளி = 10.30_12 =7.30_9 = 3_4.30

சனி  =  9_10.30  = 6_7.30  = 1.30_3

நவகிரகத்திற்கு உரிய கற்கள் !

1=சூரியன் = மாணிக்கம்
2 = சந்திரன் = முத்து
3 = செவ்வாய் = பவளம்
4= புதன் = பச்சை
5 = குரு = புஷ்பராகம்
6= சுக்கிரன் =வைரம்
7 = சனி =நீலம்
8= ராகு = கோமேதகம்
9 = கேது = வைடூரியம்

நவகிரகத்திற்கு ஏற்ற நிறங்கள்

1= சூரியன்.  =சிகப்பு
2 = சந்திரன். = வெண்மை
3 = செவ்வாய் = சிகப்பு
4 = புதன் = பச்சை
5 = குரு = மஞ்சல் (பொன்நிறம்)
6 =சுக்கிரன் = வெண்மை
7 = சனி = கருப்பு
8 = ராகு  =கருப்பு
9 = கேது = சிகப்பு
Må ikke være arrogant! 4 juli 2017 Der var en lokal stærk mand En dag, en vismand kom til byen. Han modtog velsignelse til at gå til de mennesker Hun gik på Sage stærkere end de kendte. Jeg har denne meget by lige til de magtfulde mennesker i denne by, og hvad er tilbedelse? Du skal tilbede mig. Og cirittappatiye Sage fortalte dig, at jeg kommer til at kæmpe. Men jeg payircci er tre dage du føler dig bedre? nævnte Selv den tapre muppatunal arrogant tage tre Hvad du ikke kan slå mig! Når det er sagt, efter tre dage gik med det. Nikkamal diarré foregik og en nat. Det foregik tre dage i træk uden at stoppe. Sage er den tredje dag kom han hjem for at se stærkere. Lammelse blev endda i stand til at stå op til den magtfulde huset. Sage varukinraya at kæmpe med mig? nævnte Kan ikke svare på, selv om den stærke hånd cantaiceyyamutiyatu jeg gør. I denne by, er du en stor magtfuld vismand ennappa men nu ikke kommer til at kæmpe? nævnte Nu hvor du forstår dine styrker og ikke nirantiramanatu. Bare rolig, vil alt være glemt, og du er klar over det er ikke arrogance. Måske nu velsignet at leve uden arrogance. Sage følte stærk og undskyldte tantavarai tak
Musati mukhale amwano! July 04, 2017 Panali strongman m'dera Popeza palibe m'modzi kumumenya mu mzinda, adadza kudzera ndi wamwano kusasamalira ena. Tsiku lina, munthu wanzeru anabwera ku mzinda. Iye analandira madalitso apite kwa anthu Anapita tchire wamphamvu kuposa anthu odziwika. Ine ndi ichi tawuni kwambiri kwa anthu amphamvu a mzinda uno, ndi chimene chili kupembedza? Udzam'gwadira ine. Ngati inu sindimakonda kumenyana nane ndipo mukundimva, kodi muli ndi zimene kupambana! Ndipo cirittappatiye tchire ndinakuuzani inu kuti ine ndikubwera kwa nkhondo. Koma ine payircci masiku atatu kungakuthandizeni bwanji? anati Ngakhale olimba mtima muppatunal modzikuza kutenga atatu Kodi simungathe kundimenya! Kukhala anati, atapita masiku atatu, adakwera ndi zimenezo. Nikkamal m'mimba ankati ndi usiku umodzi. Iyo inali kupita pa masiku atatu otsatizana osaima. Tchire ndi tsiku lachitatu kunyumba kuona mphamvu. Ziwalo anakhala kuyima ku nyumba wamphamvu. Tchire varukinraya kulimbana ndi ine? anati Sitinathe kuyankha, ngakhale dzanja lamphamvu cantaiceyyamutiyatu ndikuchita. M'tauni imeneyi, ndinu wamkulu wamphamvu tchire ennappa ngakhale tsopano samabwera kwa nkhondo? anati Tsopano inu mukumvetsa zimene mumachita osati nirantiramanatu. Osadandaula, zonse zidzaiwalika ndi inu mukuzindikira si kudzitama. Mwina tsopano anadalitsa moyo popanda kudzikuza. Tchire anamva amphamvu ndipo anapepesa tantavarai zikomo
No siguis arrogant! 04 de julioll de 2017 Hi va haver una forta local Un dia, un savi va arribar a la ciutat. Va rebre la benedicció a anar a la gent Ella va ser a la sàlvia més fort que els coneguts. Tinc aquesta mateixa ciutat només per als poderosos d'aquesta ciutat, i el que és l'adoració? Em has de adorar. I cirittappatiye Sage li ha dit que jo lluitaré. Però el que sí és payircci tres dies a sentir-se millor? dit Fins i tot el valent muppatunal arrogantment prendre tres El que no em pots guanyar! Un cop dit això, després de tres dies van passar per això. diarrea Nikkamal anava i una nit. Anava en tres dies consecutius sense parar. Sage és el tercer dia va tornar a casa per veure més fort. La paràlisi es va fer encara capaços de fer davant de la casa de gran abast. Sage varukinraya barallar amb mi? dit Incapaç de respondre, encara que la forta cantaiceyyamutiyatu mà que estic fent. En aquesta ciutat, que ets un gran abast ennappa sàlvia encara que ara no vénen a lluitar? dit Ara que coneix les seves fortaleses i no nirantiramanatu. No es preocupi, tot serà oblidat i t'adones que no és arrogància. Potser ara la sort de viure sense arrogància. Sage se sentia fort i es va disculpar tantavarai gràcies
Не бъдете арогантен! 4-ти Юли, 2017 Имаше един местен диктатор Един ден, един мъдрец дойде в града. Той получи благословията да отидем при тях Тя отиде до мъдрец по-силни от известните такива. Аз имам този много градче само на силните хора на този град, и това, което е поклонение? Трябва да ми се поклониш. Ако не ви харесва да се бият с мен и да ме разберете, какво имаш в които да спечелите! И cirittappatiye Sage ви казах, че идвам да се бори. Но аз правя payircci е три дни да се чувствате по-добре? Каза Дори доблестния muppatunal арогантно да отнеме от три Това, което не може да ме победи! Като каза, че след три дни да излязат от това. Nikkamal диария става и една нощ. Това се случва три последователни дни без да спира. Sage е на третия ден той дойде у дома, за да видите по-силен. Парализа стана още в състояние да се изправи срещу мощния къщата. Sage varukinraya да се бори с мен? Каза Не може да се отговори, дори и силната ръка cantaiceyyamutiyatu правя. В този град, ти си страхотен мощен мъдрец ennappa въпреки че вече не идват да се бори? Каза Сега, че знаете вашите силни и не nirantiramanatu. Не се притеснявайте, всичко ще бъде забравено и ти осъзнаваш, че не е арогантност. Може би сега е благословил да живеят без арогантност. Sage почувствах силна и се извини tantavarai благодаря
Nemoj biti arogantan! 4. jul 2017 Došlo je do lokalnog moćnika Jednog dana, mudrac došao u grad. On je dobio blagoslov da ode u narodu Otišla je u žalfije jači od poznate one. Imam ovom gradu samo da moćni ljudi ovog grada, a ono što je obožavanje? Morate me obožavaju. I cirittappatiye Sage rekao da dolazim da se borim. Ali ja payircci je tri dana ti bolje? Said Čak i hrabri muppatunal bahato trajati tri Šta ne možeš me pobijediti! Rekavši to, nakon tri dana je prošlo to. Nikkamal dijareja ide i jednu noć. To se događa na tri uzastopna dana bez prestanka. Sage je treći dan je došao kući da vidi jači. Paraliza je postao čak i mogućnosti da se suprotstavi moćnim kuću. Sage varukinraya da se bori sa mnom? Said U nemogućnosti da odgovori, čak i ako je čvrstom rukom cantaiceyyamutiyatu radim. U ovom gradu, ti si veliki moćni mudrac ennappa iako sada ne dolaze da se borim? Said Sada kada ste shvatiti svoje snage i ne nirantiramanatu. Ne brini, sve će biti zaboravljeno i shvatite da nije arogancija. Možda sada je blagoslovio da živi bez arogancije. Sage osjetio jak i izvinio tantavarai hvala

ஆணவம்

অহংকারী না! জুলাই 04, 2017 একটি স্থানীয় শাসক ছিল যেহেতু শহরে মারধর কেউ নেই, তিনি অন্যদের জন্য অহংকারী উপেক্ষা মাধ্যমে এসেছিলেন। একদিন, একজন ঋষি শহর আসেন। তিনি যেতে আশীর্বাদ পেয়েছি তিনি পরিচিত বেশী চেয়ে শক্তিশালী ঋষি গিয়েছিলাম। আমি শুধু এই শহরের ক্ষমতাশালী লোকদের এই খুব শহরে আছে, এবং কিসের উপাসনা করছ? তুমি আমাকে উপাসনা করতে হবে। ও ঋষি cirittappatiye তোমাকে বলেছিলাম যে আমি সংগ্রাম আসছি। কিন্তু আমি আপনার ভাল বোধ payircci তিনদিন করেন কি? বলল এমনকি বীর অহংকারী হয়ে তিন নেওয়া muppatunal কি তুমি পারবে আমায় পেটাতে পারে না! তিনি বলেন, এর তিনদিন পর তিনি যে চলে গেল। Nikkamal ডায়রিয়া যাচ্ছে এবং এক রাত ছিল। এটা তোলে বাঁধন ছাড়া পরপর তিন দিন চালু ছিল। সাগে তিন দিনের মাথায় তিনি বাড়িতে আসেন শক্তিশালী দেখতে হয়। পক্ষাঘাত এমনকি শক্তিশালী বাড়িতে দাঁড়াতে পারবে মাথা তুলে হয়ে ওঠে। সাগে আমার সঙ্গে যুদ্ধ varukinraya? বলল উত্তর দেওয়ার জন্য, এমনকি যদি শক্ত হাতে cantaiceyyamutiyatu আমি করছি অক্ষম। এই শহরে, আপনি একটি মহান ক্ষমতাশালী ঋষি ennappa যদিও এখন সংগ্রাম আসে না তাহলে কী করবেন? বলল এখন আপনি আপনার শক্তি এবং না nirantiramanatu বুঝতে পারে। চিন্তা করবেন না, সবকিছু ভুলে যাবে এবং আপনি এটি দাম্ভিকতা নয় বুঝতে পারছি। হয়তো এখন দাম্ভিকতা ছাড়া বাঁচতে আশীর্বাদ করলেন। সাগে শক্তিশালী অনুভব করেন এবং tantavarai ক্ষমা চেয়ে ধন্যবাদ

Ez izan harroputz!

Ez izan harroputz! 2017ko uztailaren 04, Ez zegoen tokiko strongman a Egun batean, jakitun bat hirira iritsi zen. bedeinkazioa pertsona joan jaso zuen ezaguna baino indartsuagoa salbia joan zen. Oso herri hau besterik hiri honetako jendea indartsua behar dut, eta zer da gurtza? me gurtzen behar duzu. Eta cirittappatiye Sage esan dizu naizela borrokatzera datozen. Baina payircci hiru egun egiten dut hobeto sentitzen duzu? Said Nahiz hazkarren muppatunal harrokeriaz hartu hiru Zer ezin duzu beat me! Hori esanda, ondoren hiru egun hartan pasa ziren. Nikkamal beherakoa joan zen eta gau bat. Zen hiru egun jarraian gertatzen gelditu gabe. Sage hirugarren egunean etxera etorri zen indartsuagoa ikusteko dago. Paralisia nahiz eta gai zutik etxe indartsua zen. Sage varukinraya nirekin borrokatzeko? Said Ezin da, erantzun behar dut egiten ari naiz sendoa eskua cantaiceyyamutiyatu badago ere. Herri honetan, Oraindik handia salbia indartsua ennappa nahiz orain ez etorri borrokatzeko? Said Orain zure indarguneak eta ez nirantiramanatu ulertzen duzula. Lasai, dena ahaztuko dira eta konturatzen zara ez da harrokeria. Agian orain bedeinkatu den harrokeria gabe bizi. Sage indartsu sentitu eta barkamena eskatu tantavarai eskerrik asko

ஆணவம்

təkəbbürlü olmayın! İyul 04, 2017 yerli strongman var idi Bir gün, bir adaçayı şəhərinə gəldi. O, insanlar getmək üçün xeyir-dua aldı O, məlum olanları daha güclü ada çayı getdi. Mən yalnız bu şəhərin güclü insanlar üçün bu çox şəhər var və ibadət nədir? Siz mənə ibadət etməlidir. Siz məni mənimlə mübarizə və anlamaq kimi deyil, siz qazanmaq üçün nə var! Və Sage cirittappatiye mən mübarizə gəlirəm ki, məlumat verib. Amma daha yaxşı hiss payircci üç gündür edirsiniz? Said Hətta igid lovğa siz məni döymək bilməz nə üç almaq muppatunal! Olan üç gün getdi sonra bildirib. Nikkamal ishal gedir və bir gecə idi. Bu dayanmadan üç ardıcıl gün gedirdi. Sage o güclü görmək üçün evə gələn üçüncü gündür. İflic güclü ev ayağa belə edə oldu. Sage mənimlə mübarizə varukinraya? Said Edirəm hətta güclü əl cantaiceyyamutiyatu əgər cavab bilmir. Bu şəhərdə, indi mübarizə gəlməyin baxmayaraq ki, böyük güclü adaçayı ennappa mi? Said İndi güclü və nirantiramanatu başa düşürük. Narahat olmayın, hər şey unudulmuş siz təkəbbür deyil həyata keçiriləcək. Bəlkə indi təkəbbür olmadan yaşamaq mübarək. Sage güclü hiss və tantavarai üzr istədi təşəkkür

ஆணவம்

Չեն կարող լինել ամբարտավան: Հուլիս 04, 2017 Կար մի տեղական ուժեղ Քանի որ չկա մեկը, ծեծել է նրան, որ քաղաքը, նա ներս հետ ամբարտավան ոտնահարումով ուրիշների համար: Մի օր, մի իմաստուն եկել է քաղաք: Նա ստացել է օրհնությունն է գնալ ժողովրդի Նա գնաց sage ուժեղ է, քան հայտնի են. Ես պետք է այս շատ քաղաքը հենց հզոր ժողովրդի այս քաղաքին, եւ ինչ է երկրպագությունը: Դուք պետք է երկրպագես ինծի. Եւ cirittappatiye Sage ասացի ձեզ, որ ես գալիս եմ պայքարել: Բայց ես չեմ payircci է երեք օր դուք ավելի լավ է զգում: ասել է Նույնիսկ քաջարի muppatunal մեծամտորեն վերցնել երեքը Ինչ դուք չեք կարող ծեծել ինձ! Ունենալով ասել է, որ երեք օր ետք է, որ. Nikkamal լուծ էր գնում եւ մեկ գիշեր. Այն ընթանում էր երեք օր անընդմեջ, առանց կանգ առնելու: Sage է նա երրորդ օրը եկավ տուն է տեսնել ավելի ուժեղ. Կաթվածի դարձավ նույնիսկ կարող է կանգնել հզոր տունը: Sage varukinraya ինձ հետ մենամարտել: ասել է Անհնար է պատասխանել, նույնիսկ եթե ուժեղ ձեռքի cantaiceyyamutiyatu եմ անում: Այս քաղաքում, դու մի մեծ հզոր իմաստունը ennappa թեեւ այժմ չեն գալիս է պայքարել. ասել է Այժմ, որ դուք հասկանաք ձեր ուժեղ եւ ոչ nirantiramanatu: Մի անհանգստացեք, ամեն ինչ կմոռացվեն եւ դուք հասկանում դա չէ գոռոզություն. Միգուցե հիմա օրհնեց է ապրել առանց մեծամտության: Sage զգացի ամուր եւ ներողություն է խնդրել tantavarai շնորհակալություն

ஆணவம்

لا تكن متعجرف! 4 يوليو 2017 كان هناك رجل قوي المحلي يوم واحد، وجاء حكيم إلى المدينة. حصل على مباركة للذهاب إلى الناس ذهبت إلى حكيم أقوى من تلك المعروفة. لدي هذه المدينة ذاتها فقط للشعب قوي لهذه المدينة، وما هي العبادة؟ يجب سجدت لي. وcirittappatiye سيج قال لك إن أنا قادم للقتال. لكنني payircci هو ثلاثة أيام تشعر أنك أفضل؟ قال حتى الباسلة muppatunal تأخذ بغطرسة ثلاثة ما لا يمكن للفوز لي! أما وقد قلت ذلك، بعد انفجرت ثلاث أيام من قبل ذلك. Nikkamal الإسهال ذاهبا وليلة واحدة. أنه كان على وشك على ثلاثة أيام متتالية دون توقف. حكيم هو اليوم الثالث عاد إلى بيته لرؤية أقوى. أصبح الشلل حتى قادرا على الوقوف في وجه منزل قوية. حكيم varukinraya للقتال مع لي؟ قال غير قادر على الإجابة، حتى لو كان cantaiceyyamutiyatu يد قوية أقوم به. في هذه المدينة، كنت كبيرة قوية حكيم ennappa على الرغم من الآن لا تأتي للقتال؟ قال الآن عليك أن تفهم نقاط القوة الخاصة بك وليس nirantiramanatu. لا تقلق، سوف تنسى كل شيء وأنت تدرك أنه ليس الغطرسة. ربما المباركة الآن على العيش من دون غطرسة. ورأى حكيم قوي واعتذر tantavarai شكر

ஆணவம்

ትዕቢተኛ አትሁን! ሐምሌ 04, 2017 አንድ የአካባቢው ጠንካራው ሰው ነበር አንድ ቀን, አንድ ጠቢብ ወደ ከተማዋ መጣ. እሱም ሰዎች መሄድ በረከት ተቀብለዋል እሷም የታወቁ ሰዎች ይልቅ ጠንካራ ጠቢብ ዘንድ ሄደ. እኔ ብቻ በዚህ ከተማ ኃይለኛ ሰዎች ይህ በጣም ከተማ አለን, እንዲሁም አምልኮ ምንድን ነው? አንተ በእኔ ሊሰግዱለት ያስፈልጋቸዋል. አንተ ከእኔ ጋር ለመዋጋት ወደ መረዳት የማትወድ ከሆነ, እናንተ ለማሸነፍ ውስጥ ምን አለኝ! እና አረንጓዴ cirittappatiye እኔ ለመዋጋት እመጣለሁ አልኋችሁ. እኔ ግን የተሻለ ስሜት payircci ሦስት ቀን ነው ማድረግ? አለ እንኳ ጽኑዓን በእብሪት እናንተ እኔን ሊመታ አይችልም ምን ሦስት ሊወስድ muppatunal! መኖሩ ሦስት ቀን በዚያ በኩል ወጣ በኋላ ተናግሯል. Nikkamal ተቅማጥ በመሄድ እና በአንድ ሌሊት ነበር. ማቆም ያለ በሦስት ተከታታይ ቀናት ላይ ነበር. ሴጅ እሱ ጠንካራ ለማየት ወደ ቤት መጣ ሦስተኛው ቀን ነው. ሽባ ሆኖ ወደ ኃያል ቤት እስከ መቆም እንኳ አይችሉም ሆነ. ሴጅ ከእኔ ጋር ለመዋጋት varukinraya? አለ እኔ የማደርገውን እንኳ ጠንካራ እጅ cantaiceyyamutiyatu ከሆነ መልስ መስጠት አልተቻለም. በዚህ ከተማ ውስጥ, አሁን ለመዋጋት መጥተዋል አይደለም እንኳ ትልቅ ኃይለኛ ጠቢብ ennappa ነዎት? አለ አሁን አንተም ጠንካራ ሳይሆን nirantiramanatu መረዳት ነው. አይጨነቁ, ነገር ረስቶአል እና አንተም ዕብሪት አይደለም መገንዘብ ይሆናል. ምናልባት አሁን ትዕቢት ያለ መኖር ባረከው. ሴጅ ጠንካራ ተሰማኝ እና tantavarai ይቅርታ ማመስገን
Mos të jetë arrogant! 4 korrik 2017 Nuk ishte një i fortë lokal Pasi që nuk ka një të mundë atë në qytet, ai erdhi me me mospërfillje arrogante për të tjerët. Një ditë, një i urtë erdhi në qytet. Ai mori bekimin për të shkuar tek njerëzit Ajo shkoi për të urtë e fortë se ato të njohura. Unë kam këtë qytet shumë vetëm për njerëz të fuqishëm të këtij qyteti, dhe çfarë është adhurimi? Ju duhet të më shërbejë. Dhe cirittappatiye Sage ju tha se unë po vij për të luftuar. Por unë bëj payircci është tre ditë të ndjeheni më mirë? tha Edhe trim muppatunal arrogancë të marrë tre Çfarë ju nuk mund të më rrihte! Duke thënë se, mbas tri ditësh u duke se. Nikkamal diarre ishte duke shkuar dhe një natë. Ajo ishte duke shkuar në tri ditë rresht pa u ndalur. Sage është ditën e tretë ai u kthye në shtëpi për të parë më të fortë. Paraliza u bë edhe në gjendje të qëndrojnë deri në shtëpi fuqishme. Sage varukinraya të luftojë me mua? tha Në pamundësi për t'iu përgjigjur, edhe nëse e fortë cantaiceyyamutiyatu dorë unë jam duke bërë. Në këtë qytet, ju jeni një ennappa madhe urtë i fuqishëm, edhe pse tani nuk vijnë për të luftuar? tha Tani që ju e kuptoni forta tuaj dhe nuk nirantiramanatu. Mos u shqetësoni, gjithçka do të harrohet dhe ti e kupton se nuk është arrogancë. Ndoshta tani bekuar të jetojnë pa arrogancë. Sage ndjehet i fortë dhe i kërkoi falje tantavarai falënderim
Moenie arrogant wees! 4 Julie 2017 Daar was 'n plaaslike sterkman Want daar is niemand om hom te klop in die stad, het hy deur met arrogante minagting vir ander. Op 'n dag, 'n salie by die stad. Hy ontvang die seën om te gaan na die mense Sy het na sterker Sage as die bekendes. Ek het hierdie baie dorp net om die kragtige mense van hierdie stad, en wat is aanbidding? Jy moet my aanbid. En cirittappatiye Sage vertel jou dat ek kom om te veg. Maar ek doen payircci is drie dae wat jy beter voel? gesê Selfs die dapper muppatunal arrogant neem drie Wat jy my nie kan klop! Noudat dit gesê is, ná drie dae het verby gegaan nie. Nikkamal diarree gaan en een aand. Dit gaan oor drie agtereenvolgende dae sonder om te stop. Sage is die derde dag sal Hy by die huis kom om sterker te sien. Verlamming is selfs in staat om op te staan ​​om die kragtige huis. Sage varukinraya om te veg met my? gesê Nie in staat is om te antwoord, selfs al is die sterk hand cantaiceyyamutiyatu ek doen. In hierdie dorp, is jy 'n groot kragtige salie ennappa hoewel nou nie gekom om te veg? gesê Nou dat jy verstaan ​​jou sterkpunte en nie nirantiramanatu. Moenie bekommerd wees nie, sal alles vergeet en jy besef dit is nie arrogansie. Miskien nou geseën om sonder arrogansie leef. Sage voel sterk en om verskoning gevra tantavarai Dankie
别嚣张! 2017年7月4日 有一个地方强人 有一天,一位圣人来到了城市。 他收到的祝福去的人 她去比已知的那些贤者更强。 我有这个非常小镇只是这个城市的强大的人,什么是崇拜?你必须崇拜我。 而cirittappatiye贤者告诉你,我来打。但我payircci是三天之内你们感觉好一点?说 即使是英勇muppatunal傲慢地采取三项你不能打我呢!话虽如此,过了三天就通过。 Nikkamal腹泻正想和一个晚上。 这是怎么回事连续三天没有停止。 圣人是他回家看到更强的第三天。 麻痹变得更加能够站起来的强大的房子。 贤者varukinraya与我战斗?说 无法回答,即使强有力的手cantaiceyyamutiyatu我做的。 在这个城市,你是一个伟大的圣人强大尽管ennappa现在不来打?说 现在你了解自己的长处,而不是nirantiramanatu。 别担心,一切都将被遗忘,你知道它是不是傲慢。 也许现在有福活而不骄。 贤者震感强烈,并表示道歉tantavarai 谢谢
דו זאלסט נישט זיין עראַגאַנט! יולי 4, 2017 עס איז געווען אַ היגע סטראָנגמאַן איין טאָג, אַ סאַגע געקומען צו דער שטאָט. ער האט מקבל געווען די ברכה צו גיין צו די מענטשן זי געגאנגען צו סאַגע שטארקער ווי די באקאנט אָנעס. איך האָבן דעם זייער שטאָט נאָר צו די שטאַרק מענטשן פון דעם שטאָט, און וואָס איז דינען? איר מוזן דינען מיר. און סיריטטאַפּפּאַטייע סאַגע דערציילט איר אַז איך בין קומען צו קאַמף. אבער איך טאָן פּייַירקסי איז דרייַ טעג איר פילן בעסער? האט געזאגט אַפֿילו די וואַליאַנט מופּפּאַטונאַל עראַגאַנטלי נעמען דרייַ וואָס איר קענען ניט שלאָגן מיר! ווייל האט געזאגט אַז, נאָך דרייַ טעג געגאנגען דורך אַז. ניקקאַמאַל שילשל איז געגאנגען און איין נאַכט. עס איז געווען געגאנגען אויף דרייַ קאָנסעקוטיווע טעג אָן סטאָפּפּינג. סאַגע איז דער דריט טאָג ער געקומען היים צו זען סטראָנגגער. פּאַראַליסיס איז געווארן אַפֿילו קענען צו שטיין אַרויף צו די שטאַרק הויז. סאַגע וואַרוקינרייַאַ צו קעמפן מיט מיר? האט געזאגט ניט געקענט צו ענטפֿערן, אַפֿילו אויב די שטאַרק האַנט קאַנטאַיסעייאַמוטייאַטו איך בין טאן. אין דעם שטאָט, איר ניטאָ אַ גרויס שטאַרק סאַגע עננאַפּפּאַ הגם איצט טאָן נישט קומען צו קעמפן? האט געזאגט איצט אַז איר פֿאַרשטיין דיין סטרענגקטס און נישט ניראַנטיראַמאַנאַטו. דו זאלסט נישט זאָרג, אַלץ וועט זיין פֿאַרגעסן און איר פאַרשטיין עס איז ניט גאַדלעס. אפֿשר איצט ברוך צו לעבן אָן גאַדלעס. סאַגע פּעלץ שטאַרק און אַפּאַלאַדזשייזד טאַנטאַוואַראַי דאַנק

ஆணவம்

अभिमानी मत बनो! जुलाई 04, 2017 एक स्थानीय दिग्गज था एक दिन, एक ऋषि शहर के लिए आया था। उन्होंने कहा कि लोगों के लिए जाने के लिए आशीर्वाद प्राप्त वह जाना जाता है लोगों की तुलना में मजबूत ऋषि के पास गया। मैं सिर्फ इस शहर के शक्तिशाली लोगों के लिए यह बहुत ही शहर है, और पूजा क्या है? तुम मुझे पूजना होगा। और साधु cirittappatiye तुमसे कहा था कि मैं लड़ने के लिए आ रहा हूँ। लेकिन मैं आप बेहतर महसूस payircci तीन दिन है? कहा यहां तक ​​कि बहादुर अहंकार तीन लेने muppatunal क्या तुम मुझे हरा नहीं कर सकता! बीत रहा है ने कहा कि, के तीन दिन बाद कि द्वारा चला गया। Nikkamal दस्त जा रहा है और एक रात किया गया था। रोके बिना लगातार तीन दिनों चल रहा था। साधु तीसरे दिन वह घर आया मजबूत देखने के लिए है। पक्षाघात भी शक्तिशाली घर में खड़े होने के लिए सक्षम हो गया। साधु मेरे साथ लड़ने के लिए varukinraya? कहा जवाब देने के लिए, भले ही मजबूत हाथ cantaiceyyamutiyatu मैं कर रहा हूँ में असमर्थ। इस शहर में, आप एक महान शक्तिशाली ऋषि ennappa हालांकि अब लड़ने के लिए नहीं आते हैं कर रहे हैं? कहा अब आप अपनी ताकत और नहीं nirantiramanatu समझते हैं कि। चिंता मत करो, सब कुछ भुला दिया जाएगा और आप इसे अहंकार नहीं है एहसास। हो सकता है कि अब अहंकार के बिना जीना आशीर्वाद दिया। साधु मजबूत महसूस किया और tantavarai माफी मांगी धन्यवाद

Do not be arrogant

Do not be arrogant! July 04, 2017 There was a strong man in a town Since he was no one to win in that town, he was arrogant and unruly. One day a sage came to the town. People went and greeted him The sage came to him who knew him. What if I'm a big force in this town to worship you? You must worship me. If it is not, then fight with me and win me, what do you do? The sage said it smiling and I'm coming to fight with you. But does not it take three days for me to plant a crop? said That strong and arrogant take three days and three days from day to day and you can not beat me! He said he was coming three days later. That same night the same stomach was gone. It continued to go on for three days. On the third day, the sage came to his house to find strength. He was unable to stand up and was in a weak house. Do you come to fight with the sage? said I can not fight because I can not answer it with a strong answer. Sage, what are you going to do now in the fight now that you are a great force? said Now understand if your strength is colorful.It is not. I do not care if you forget it by arrogance. Everything will be fine. He gave me a blessing to live without the arrogance. He felt sorry for the man who feared him Thanks

ஆணவம் கொள்ளாதே !

ஒரு ஊரில் பலசாலி ஒருவன் இருந்தான்
அவனை அந்த ஊரில் வெல்ல யாரும் இல்லை என்பதால் அவன் பிறரை மதிக்காமல் ஆணவம் கொண்டு திரிந்து வந்தான்.
ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்தார்.
மக்கள் சென்று அவரிடம் ஆசி பெற்றனர்
முனிவர் வந்ததை அறிந்த பலசாலி அவரிடம் சென்று.
நான் தான் இந்த ஊரிலேயே பெரிய பலசாலி உங்களை இந்த ஊர் மக்கள் வணங்கினால் என்ன ? என்னை நீங்கள் வணங்கவேண்டும். அப்படி இல்லை என்றால் என்னுடன் சண்டை புரிந்து என்னை வெல்லவேண்டும் இதில் நீங்கள் எதை செய்கின்றீர்கள் என்றான் !
அதற்கு முனிவர் சிரித்தப்படியே சொன்னார் உன்னிடம் நான் சண்டைக்கு வருகின்றேன். ஆனால் எனக்கு பயிர்ச்சி செய்ய மூன்று தினங்கள் ஆகும் பரவாயில்லையா ? என்றார்
அந்த பலசாலியும் ஆணவத்துடன் மூன்றுநாள் என்ன மூப்பதுநாள் கூட எடுத்துக் கொள்ளுங்கள் என்னை வெல்ல உன்னால் முடியாது ! என்று கூறி  மூன்றுநாள் கழித்து வருவதாக சொல்லிவிட்டு சென்றான் .
அன்று இரவு முழுவதும் ஒரே வயிற்று போக்கு நிக்காமல் சென்றுக்கொண்டு இருந்தது .
அது தொடர்ந்து மூன்று நாள் நிற்காமல் போய்கொண்டு இருந்தது.
பலசாலியை காண மூன்றாம் நாள் முனிவர் அவன் வீட்டிற்கு வந்தார்.
எழுந்து நிற்க கூட முடியாமல் பலசாலி வீட்டில் முடங்கிப்போய் கிடந்தான்.
முனிவர் என்னுடன் சண்டைக்கு வருகின்றாயா ? என்றார்
அதற்கு பலசாலியால் பதில் கூட கூறமுடியாமல் கை செய்கையால் என்னால் சண்டைசெய்யமுடியாது என்றான்.
முனிவர் என்னப்பா இந்த ஊரில் நீதான் பெரிய பலசாலி என்றாய் இப்போது சண்டை செய்ய வரமாட்டேன் என்கிறாய்? என்றார்
இப்போது புரிந்ததா உன் பலம் என்பது நிறந்திரம்ஆனது அல்ல .
ஆணவத்தால் அதை நீ உணர மறந்தாய் கவலை வேண்டாம் அனைத்தும் சரியாகிவிடும்.
இனியாவது ஆணவம் இன்றி வாழ்க என்று ஆசி வழங்கினார் .
தன்தவறை உணர்ந்த பலசாலி முனிவரிடம் மன்னிப்பு கேட்டான்

நன்றி

By love

By love July 04, 2017  By love ============ Sea can be pitched in the pitcher! The sunrise can also change the land! He who knows love lives in the world! Learn the love! To love love! Breathe love! Love the love

அன்பினால் !

அன்பினால்
============
கடலையும் குடுவையில் அடைக்கலாம் !
கதிரவனையும் நிலவேன மாற்றலாம் !
அன்பை அறிந்தவன் உலகில் வாழ தெரிந்தவன் !
அன்பை கற்க !
அன்பை கற்ப்பிக்க !
அன்பை சுவாசிக்க !
அன்பை நேசிக்க !

பொது அறிவு =3

1=உலக வாணிப நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
ஜெனிவா
2= இலங்கையின் முக்கிய கோடை வாசஸ்தலம் எது ?
நுவரேலியா
3= ஜப்பான் பாராளுமன்றத்தின் பெயர் என்ன ?
டயட்
4=செஞ்சிலுவைச் சங்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது ?
ஜோண்டு வானட்
5= எதன் குறைவாக சோகை நோய் ஏற்படுகிறது ?
இரும்புச்சத்து
6= அறிவோளி இயக்கம் எதனுடன் தொடர்புடையது ?
கல்லாமை ஒழித்தல்
7=குள்ளமான மனிதர்களை உருவாக்கும் சுரப்பி எது ?
பிட்யூட்டரி
8=உலகில் அதிகமாக பேசப்படும் மொழி எது ?
சீன மொழி
9=மேட்டூர் அணையின் வேறு பெயர் என்ன?
ஸ்டான்லி அணை
10= பச்சையம்  இல்லாத தாவரம் எது ?
காளான்

Do not do evil !

Do not do evil! July 03, 2017 A good man lived in a city. He did many things to help others without having anything to do with him. He did not stop dharma, but he saw that Krishna was delighted to see the man and bring him to heaven. The great guy will see it as the enemy. He asked the couple to accompany him to heaven. He was so sorry that he had done so many evil things. Say that Krishna is right and hold this rope. Krishna's two favorite reunions were to go upstairs to the top of the dress. The brother thinks while flying over hell. Now if you cut the hawk Brother thought he would fall in hell. Krsna realized that you did not stop doing more evil, so you cut the kayr as you go to hell. The brother fell in hell. So Think good! Do good 

விநாயகர் போற்றி

ஓம்  விநாயகனே போற்றி
ஓம்  வினைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம்  அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம்  அறுகினில் மகிழ்பவனே போற்றி
ஓம்  அச்சம் தவிர்ப்பவனே போற்றி
ஓம். ஆனை முகத்தானே போற்றி
ஓம்  ஆறுமுகன் சோதரனே போற்றி
ஓம்  ஆதிமூலமே  போற்றி
ஓம். ஆனந்த உருவே போற்றி (10)
ஓம்  இமவான் சந்ததியே போற்றி
ஓம்  இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மகனே போற்றி
ஓம்  ஈகை உருவே போற்றி
ஓம். உண்மை வடிவே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம்  ஊறும் களிப்பே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம். எளியவனே போற்றி
ஓம்  எந்தையே போற்றி
ஓம்  எங்குமிருப்பவனே போற்றி
ஓம்  எருக்கு அணிந்தவனே போற்றி
ஓம்  ஏழைப்பங்காளனே போற்றி
ஓம்  ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம்  ஐயனே போற்றி
ஓம்  ஐங்கரனே போற்றி
ஓம். ஒப்பிலாதவனே போற்றி
ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
ஓம்  ஒளிமய உருவே போற்றி
ஓம்  ஔவைக் கருளியவனே போற்றி
ஓம்  கருணாகரனே போற்றி
ஓம்  கரணத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம்  கணேசனே போற்றி
ஓம். கணநாயகனே போற்றி
ஓம்  கண்ணிற்படுபவனே போற்றி
ஓம்  கலியுக நாதனே போற்றி
ஓம்  கற்பகத் தருவே போற்றி
ஓம். கந்தனுக்குஉதவியவனே போற்றி
ஓம்  கிருபாநதியே போற்றி
ஓம்  கீர்த்தி அளிப்பவனே போற்றி
ஓம்  குட்டில் மகிழ்பவனே  போற்றி
ஓம் குறைகள் தீர்பவனே போற்றி
ஓம். குணநிதியே போற்றி
ஓம். குற்றம் பொறுப்போனே போற்றி
ஓம் கூவிட வருவோய் போற்றி
ஓம். கூத்தன் மகனே போற்றி
 ஓம் கொள்ளை கொள்வானே போற்றி
ஓம்  கொழுக்கட்டை பிரியனே போற்றி(50)
ஓம் கோனே போற்றி
ஓம்  கோவிந்தன் மருமகனே போற்றி
ஓம் சடுதியில் புதல்வன் போற்றி
ஓம். சங்கரன்நாயகனே போற்றி
ஓம்  சங்கடஹரனே போற்றி
ஓம்  சதுர்த்தி கவர்ந்தோனோ போற்றி
ஓம் சிறிய கண்ணோனே போற்றி
ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
ஓம் சுருதிப் பொருளே போற்றி
ஓம்  சுந்தர வடிவே போற்றி
ஓம் ஞானம் காப்பவனே போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி (60)


தீமை செய்யாதே !

ஒரு ஊரில் ஒரு நல்லவன் வாழ்ந்து வந்தார்.
அவர் தனக்கு என்று எதையும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்கு இயன்றவரை பல உதவிகள் செய்து வாழ்ந்து வந்தார்.
காலங்கள் ஓடின அவரும் உடல் தளர்ந்து போனார் ஆயினும் அவர் தர்மம் செய்வதை நிறுத்த வில்லை அதை பார்த்த கிருஷ்ணர் அந்த மனிதரை பார்த்து மகிழ்ந்து அவரை சொர்கத்திற்க்கு அழைத்து செல்வதாக கூறினார் .
அதனை ஏற்ற அந்த பெரியவர் தன்னை எதிரியாக பார்க்கும். தம்பியையும் தன்னுடன் சொர்கத்திற்கு அழைத்து செல்லவேண்டும் என்று வேண்டினார்.
தனக்கு பல தீமைகளை செய்தவளையும் அவர் மன்னிக்கும் குணம் கண்டு வியந்தார் கிருஷ்ணர் சரி என்று கூறி விட்டு இந்த கயிரை பிடித்துக்கொள்ளுங்கள் இருவரும் என்று சொல்ல .
இருவரும் பிடித்த மறுகணம் கிருஷ்ணர் மேலே செல்ல கயிரைப் பிடித்தப்படி இருவரும் மேலே சென்றுக்கொண்டு இருந்தனர்.
அப்போது நரகத்தில் மேல் பறந்து சென்றுக்கொண்டிருக்கும் போது தம்பி நினைக்கின்றான். இப்போது கயிரை அறுத்து விட்டால் . அண்ணன் நரகத்தில் வீழ்ந்து விடுவான் அல்லவா என்று நினைத்தான். அதை உணர்ந்த கிருஷ்ணர் நீ இன்னும் தீமை செய்வதை நிறுத்தவில்லை அதனால் நீ நரகத்திற்கு போ என கயிரை அறுத்து விட்டார்.
தம்பி நரகத்தில் வீழ்ந்தான் .
அதனால்
நல்லதை நினை ! நல்லதை செய் !

Common sense=2

Common sense = 2 July 03, 2017 1 "What is a stupid animal? Camel 2 "Where is the Ellora Caves? Aurangabad 3 Which country is the world's highest peak? Switzerland Which country is known as "Smile Country"? Thailand 5 "What is the normal size of blood pressure? 120 '80 mm Mercury level 6 "What is the continent surrounded by snowballs? Antarctica 7 "What is the name of the biggest gland in the human body? Liver 8 "What is the Human Rights Day? December = 10 9 "Who Is the King of the Clouds? Kavi Kalidasa 10 "Who Built the Great Wall of China? Sihlayti

பொது அறிவு =2

1" நீந்த தெரியாத மிருகம் எது?
ஒட்டகம்
2" எல்லோரா குகைகள் எங்குள்ளது ?
அவுரங்காபாத்
3" உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது ?
சுவிட்சர்லாந்து
4" புன்னகை நாடு என அழைக்கப்படும் நாடு எது ?
தாய்லாந்து
5" ரத்த அழுத்தத்தின் இயல்பான அளவு என்ன ?
120' 80 மி.மீ. பாதரச மட்டம்
6"பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கண்டம் எது ?
அண்டார்டிகா
7" மனித உடலில் உள்ள மிகப்பெரிய சுரப்பியின் பெயர் என்ன ?
கல்லீரல்
8"மனித உரிமை தினம்எது ?
டிசம்பர் =10
9"மேகதூதம் இயற்றியவர் யார் ?
கவி காளிதாசர்
10"சீனப் பெருஞ்சுவரைக் கட்டியவர் யார் ?
ஷிஹ்லாய்டி

In the new planets

In the new planets Planets. Executive liability =============== ++++++++++++++++++++++++++++ 1 "sun = father 2 "moon = mother 3 "were born with Ankaran 4 "Wednesday = education 5 "Guru = money 6 "Venus = wife, husband 7 "Saturn = Life 8 "Sahu = Wisdom 9 "Keth = Moksha (End) The above mentioned important responsibility is to see some more.

நவ கிரகங்களில் இலாக்கா !

கிரகங்கள்.    நிர்வாகப் பொறுப்பு
=======+++     ==++++++++++++++==
1"சூரியன்= தந்தை
2"சந்திரன்= தாய்
3"அங்காரகன் =உடன் பிறந்தார்கள்
4"புதன் = கல்வி
5"குரு =பணம். புத்திரர்கள்
6" சுக்கிரன்= மனைவி. கணவன்
7" சனி =ஆயுள்
8"இராகு= ஞானம்
9" கேது = மோட்சம்(முடிவு)
மேலே குறிப்பிட்டுள்ள முக்கியமான பொறுப்பு தான் இதோடு இன்னும் சிலதையும் பார்க்கின்றார்கள்.

Cooking: milk package

Cooking: Milk Package!     Need; 1; Raw rice. = 100 g 2 = blackgram = 75 g 3 = milk powder. = 200 g 4 = coconut milk. = 1 glass 5 = sugar. = 100 g 6 = cardamom = little 7 = to bend (oil) = required SIZE Process === ≠ ====== Soak the chicken and black halves for five hours. Grind the ink at the same time in the grinder. Take this dough in the pinch of oil in the oil and put it in a white frame. Put them in boiling water. Take it immediately and put it into the prepared milk Milk recipe ================ Finally, coconut milk is added to the milk. Add sugar buckets in it.