கலைவானி !

சரஸ்வதி
கலைகளின் பூரனத்தை வழங்க கூடிய
தெய்வம் !
கல்வி -கலைகள் பயிலும் மாணவர்களுக்கு முதலில் வணங்க வேண்டிய தெய்வம்.
மற்றும் தெழில் துங்கும்போதும்
சரஸ்வதி தேவியின் அருளை பெறுவது முக்கியம் ஆகும் !

அதிசய தாவரம்

ஆம் நண்பர்களே !
இந்த தாவரத்தின் பெயர் :பேய்அரட்டை
மற்றும் ஒர் பெயர்:மகாலக்ஷ்மி இலை !
இதன் சிறப்பு என்ன வென்றால் இந்த இலையை கொண்டு தீபம் ஏற்றினால் இந்த பச்சை இலை நின்று திரிப்போல் அழகாக எரியும் நண்பர்களே இந்த இலையின் புகைப்படம் இதோ !

சுத்தமான குடிநீர்

*சுத்தமான குடிநீர்: 11 வயது சிறுமியின் அபார கண்டுபிடிப்பு -* 👉http://tamil.newsdogshare.com/a/article/59ef06dd3219fe00594ffd4e/?from=59d572403149873ac01ba9d5

நலன் தரும் !

*தம்பதியருக்குள் ஒற்றுமை அதிகரிக்க வேண்டுமா?* 👉http://tamil.newsdogshare.com/a/article/59edbf203219fe0054dc6af1/?from=59d572403149873ac01ba9d5

தண்டு கீரை !

*ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் கரைக்கும் தண்டுக்கீரை* 👉http://tamil.newsdogshare.com/a/article/59ee13b83219fe005099b093/?from=59d572403149873ac01ba9d5

முக்கிய மான 5 மலர்கள்

*இந்து சமயத்தில் முக்கியமான 5 மலர்களும் அதன் அர்த்தங்களும்* 👉http://tamil.newsdogshare.com/a/article/59ec57053219fe0cf88eeab7/?from=59d572403149873ac01ba9d5

அறியாமை !

*ஆன்மிகத் துளிகள் || Spiritual drops* 👉http://tamil.newsdogshare.com/a/article/59ee942d3219fe0054dc6e81/?from=59d572403149873ac01ba9d5

கஞ்சி பெறுமை !

*மருந்து, துணை மருந்து, ஊட்டச்சத்து, உடலுக்கு உரம்... நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி!* 👉http://tamil.newsdogshare.com/a/article/59ead9d93219fe0cf063f908/?from=59d572403149873ac01ba9d5

மருத்துவ குறிப்புகள்

*causes of bad breath that will surprise you* 👉http://tamil.newsdogshare.com/a/article/59ed11203219fe0cf063fe62/?from=59d572403149873ac01ba9d5

மருத்துவ குணங்கள் !

*மூடப்பட்ட இயற்கையாளர்களுக்கான பூங்கா!!- Paristamil Tamil News* 👉http://tamil.newsdogshare.com/a/article/59e441763219fe0cf337000a/?from=59d572403149873ac01ba9d5

அத்திகாய் !

*வேக வைத்த அத்திக்காயுடன் சிறுபருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால்* 👉http://tamil.newsdogshare.com/a/article/59e9da053219fe0cf063f6f4/?from=59d572403149873ac01ba9d5

பூஜையில் நல்ல பலன் காண

*பூஜையின் முழுபலனும் பரிபூரணமாக‌ உங்களுக்கு கிடைக்க - பூஜையின்போது* 👉http://tamil.newsdogshare.com/a/article/59e88ba43219fe0cf88ed965/?from=59d572403149873ac01ba9d5

திருநீர்

This is the sign of God, Lord Shiva! This name is called Mr. Water! It is gray. When you put this in mind, the Hindus get used to it as a reminder of Manitha you become one of these gray days! Do not try to cause others! Guys who warn us!

கொசுவை விரட்ட !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp கொசு தொல்லையா...?? அப்போ கண்டிப்பா இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..! கொசுக்களை விரட்ட வழிமுறைகள்!   தமிழ்நாட்டில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சீசன் இருக்கு, ஆனால் இந்த கொசுக்களுக்கு மட்டும் சீசனே கிடையாது. அதுவும் மழைக்காலத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. கொசு கடித்தால் மலேரியா வந்துவிடுமோ, டெங்கு வந்துவிடுமோ என்று கொசுவர்த்தியை வைத்துவிட்டுத் தூங்குபவர்களுக்கு இன்னும் இதுக்கூட தெரியவில்லை அது கொசுவை கொல்லும் கொல்லைக்காரன் அல்ல. நம்மை கொல்லும் கொல்லைக்காரன் என்று. இதோ இதிலிருந்தெல்லாம் உங்களுக்கு விடுதலை வந்துவிட்டது. இயற்கை முறையில் கொசுவை விரட்ட வழிகள்..! 🚫 கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்து கொசுவை விரட்டலாம். 🚫 புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தௌpக்க வேண்டும். இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும். 🚫 தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெய்விட்டுக் கலந்து சருமத்தில் தேய்த்தால், நல்ல வாசனை வரும், கொசுவும் நெருங்காது. 🚫 வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி இலைகளைக் கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுவதன் மூலம் கிடைக்கும் பச்சிலை தைலத்தை கொசுவிரட்டியாகப் பயன்படுத்தலாம். அதனுடன் கற்பூரம் சிறிதளவு சேர்த்து காலை, மாலை வேளைகளில் வீட்டுக்கு சாம்பிராணிப் புகையாக போடலாம். 🚫 யூக்லிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது. 🚫 பூண்டு எண்ணெயையும், தண்ணீரையும் ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் கலந்து வீட்டின் ஜன்னல்களில் கட்டி வைத்தால் கொசுக்கள் வராது. 🚫 வேப்பெண்ணெய் உடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். வேப்பெண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை வீடு முழுவதும் தௌpக்கலாம். 🚫 எலுமிச்சைப் பழத்தை பாதியாக வெட்டி, அதில் ஆங்காங்கு கிராம்பை நட்டு வையுங்கள். இதன் வாசனை கொசுவை விரட்டும். ஆஸ்துமா நோயாளிகள் கொசுவை விரட்ட, புகை போடுவதைத் தவிர்ப்பது நல்லது. 🚫 ஒரு மண் சட்டியில், தீக்கனல் போட்டு, பச்சை வேப்பிலை அதன் மேல் மஞ்சள் தூள் தூவி விட்டால், அதிலிருந்து வெளியேறும் புகை மூட்டம், கொசு மட்டுமின்றி, மழைக் காலத்தில் வரக்கூடிய மற்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். இந்தப் புகை, குளிர் காலத்தில் நமக்கு வரக்கூடிய மூச்சுப் பாதை கோளாறையும் சரி செய்யும். சுற்றுசு+ழலுக்கு எந்த கேடும் ஏற்படுத்தாது. 🚫 மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காண்பித்தால், ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் புகையால், உடலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது. 🚫 கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது. 🚫 விளக்கு எரிக்க வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை பயன்படுத்தினால் கொசு பக்கத்தில் வரவே பயப்படும். நாளை டெங்கு காய்ச்சல் பற்றிய முழு விபரங்களைப் பார்ப்போம்! ழூகுறிப்பு : நித்ரா ஜோதிடரால் வழங்கப்பட்ட உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள் Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

ஜென்ம சனி விலகும் நேரத்தில் நன்மைகள் செய்யுமா ?

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp ஜென்ம சனி விலகும் நேரத்தில் நன்மை செய்யுமா? - ஜோதிடர் பதில்கள் ! ஜோதிடர் பதில்கள் !  ஜென்ம சனி விலகும் நேரத்தில் நன்மையை செய்யுமா? 👉 சனி திசை என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் விலைமதிப்பில்லாத பல்வேறு அனுபவங்களை ஏற்படுத்தும். 👉 ஜென்ம சனி விலகும் போது துன்பங்கள் குறையும். 👉 மத்தியமான பலன்களை தரும். 👉 ஆன்மிக வழிபாடு மற்றும் பிறருக்கு உதவுதல் மூலம் சனி பகவான் அளிக்கும் துன்பத்தில் இருந்து சிறிதளவு குறையலாம். ஆரோக்கியமாக இருக்க என்ன விரதம் இருக்க வேண்டும்? அல்லது என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? 👉 ஆரோக்கியமாக இருக்க தன்வந்திரியை வணங்க வேண்டும். 👉 தன்வந்திரி கோ பு+ஜை சிறந்த பலன் அளிக்கும். 👉 சந்திரனை வளர்பிறையில் வணங்கினால் உடலுக்கும், மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை அளிப்பார். புது வீடு அல்லது மனை தமிழ் மாதத்தில் எப்போது கிரகப்பிரசவேசம் செய்யலாம்? 👉 சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி மாதங்களில் கிரகப்பிரசவேசம் செய்தல் உத்தமம். பாத சனி என்றால் என்ன? 👉 இராசியில் 2ல் சனி சஞ்சரிப்பது பாதச்சனி ஆகும். 👉 பாதசனி என்பதால் காலில் அடி, சுளுக்கு, புண், வாதம் ஏற்படலாம். 👉 வாழ்க்கையில் ஊக்கமோ, உற்சாகமோ ஏற்படாது. தங்கம் எந்த நாளில் வாங்க வேண்டும்? 👉 வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் தங்கம் வாங்குவது சிறப்பு. 👉 சனிக்கிழமை பரணி, பு+ரம், பு+ராடம் போன்ற நட்சத்திரங்களில் தங்கம் வாங்குவது சிறப்பு. நித்ரா நாட்காட்டியின் வாயிலாக வரும் அனைத்து தகவல்களும் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே Pடயலளவழசந-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் ! இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

ஆனி மாதத்தில் பிறந்த வர்களது குணம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படி தான் இருக்குமா? ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் !  🌠 ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். மிகுந்த பொறுமைசாலிகள். மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். சிந்திக்கும் ஆற்றல் அதிகம் கொண்டிருப்பர். வாழ்வில் முன்னேற துடிப்பவர்கள். மனைவி குழந்தைகள் மீது அதிகம் பாசமாக இருப்பார்கள். மற்றவர்களை மயக்கும் வகையில் பேசுவார்கள். ஞாபக சக்தி அதிகம் கொண்டவர்கள். அடிக்கடி தாம் எடுக்கும் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருப்பர். சந்தேகப்படும் குணம் கொண்டவர்கள். 🌠 இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் வெகு சீக்கிரமாகக் கிரகிக்கும் தன்மையுடையவர்கள். இவர்களிடம் நிரந்த கொள்கைகள் எதுவும் இருக்காது. உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்த மாட்டார்கள். வாழ்க்கையில் கஷ்டம் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள். கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள். இவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட நீண்டநாள் பழகியவர் போல் பழகும் குணம் கொண்டவர்கள். 🌠 இவர்கள் சு+ழ்நிலைக்கேற்றவாறு கருத்தை மாற்றிக் கொள்வர். தம்மைப் பாதிக்காமலிருக்கும் காரியங்களிலும் அதிகப் பொறுப்பு ஏற்படாமலிருக்கும் துறைகளிலும் இவர்கள் தைரியமாக தோன்றிடுவர். இவர்கள் ஒரே கல்லில் இரண்டு கனிகளை அடையும் சாதுர்யமுடையவராக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு அதிகமான குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு. 🌠 இந்த மாதத்தில் பிறப்பிலேயே தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தவர்கள், தான் தொழிலதிபராக இருக்க வேண்டும் என்று விரும்புவார்களே தவிர, சிறு சிறு தொழில்களை செய்வதற்கு தயங்குவார்கள். நிலையான எண்ணங்கள் கொண்டிருக்க மாட்டார்கள். பேச்சுத் திறமை நன்றாக இருக்கும். இவர்கள் ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போதே மற்றொரு வேலையை செய்ய நினைப்பார்கள். அவ்வாறு இல்லாமல் ஒரு வேலையை முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு செல்வது நல்லது. 🌠 இவர்கள் தொழில் நிமித்தமாகவோ, கல்வி பயிலும் காரணமாகவோ அல்லது வெளியு+ர் சென்று வேலைப் பார்க்கக்கூடிய சு+ழல் காரணமாகவோ, வீட்டில் உள்ளவர்களை பிரிய வேண்டி வந்தால், அதனால் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி அற்றவர்கள். இவர்கள் கட்டட வேலை, வண்டி இழுத்தல் போன்ற வேலைகளை செய்ய தயங்குவார்கள். இவர்களைப் பொறுத்தவரை கிளார்க் தொழில் செய்யவே அதிகமாக விரும்புவார்கள். இவர்களுக்கு மூளைதான் மூலைதனம். இந்த ஆற்றலைப் பயன்படுத்தி பல தொழில் துறைகளில் ஈடுபட்டு வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள். நித்ரா நாட்காட்டியின் வாயிலாக வரும் அனைத்து தகவல்களும் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே Pடயலளவழசந-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் ! இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

முறை பெண்னை திருமணம் செய்ய ஜாதகம் அவசியமா !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp முறை பெண்ணை திருமணம் செய்ய ஜாதகம் அவசியமா? - ஜோதிடர் பதில்கள் ! ஜோதிடர் பதில்கள் !  ஆண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லதா? 👉 ஆண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லது. 👉 ஆண்களுக்கு இடது கண் துடிப்பது அதிர்ஷ்டத்தை குறிப்பதாகும். மகுடியோகம் என்றால் என்ன? 👉 மகுடியோகம் என்பது வாழ்வின் முன்பகுதியில் துன்பங்களை அனுபவித்து பின்பகுதியில் சிறப்பான உயர்வை தரும் யோகமாகும். திருமண பொருத்தம் இல்லை எனில் பரிகாரம் செய்யலாமா? 👉 திருமண பொருத்தம் இல்லை எனில் பரிகாரம் செய்யக் கூடாது. 👉 ஜாதக ரீதியான பாவக பலன்களை மட்டுமே ஜாதகர் அனுபவிப்பார். அமாவாசை தர்ப்பணம் என்பது தாயாருக்கா அல்லது தந்தையாருக்கா? தந்தை உள்ளார் ஆனால் தாயார் இல்லை தர்ப்பணம் செய்யலாமா? 👉 அமாவாசை தர்ப்பணம் என்பது தந்தைக்கு மட்டுமே. 👉 தாய்க்கு ஈமக்கிரியை செய்தால் வருடாந்திர சிரார்த்தம் செய்யலாம். 👉 மாதந்திர தர்ப்பணம் செய்யக் கூடாது. உடன் பிறந்த அக்கா பெண்ணை திருமணம் செய்ய ஜாதகம் பார்க்க வேண்டுமா? 👉 திருமணம் எனும்போது ஆணின் ஜாதகமும் பெண்ணின் ஜாதகமும் பாவக ரீதியாக பொருத்தம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். 👉 உடன் பிறந்த அக்கா பெண்ணை திருமணம் செய்ய இருப்பவர்கள் ஜாதகத்தை ஜோதிடரிடம் கொண்டு திருமண பாவக பலன் நன்றாக உள்ளதெனில் செய்யலாம். நித்ரா நாட்காட்டியின் வாயிலாக வரும் அனைத்து தகவல்களும் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே Pடயலளவழசந-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் ! இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

கூடா பழக்கம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp இந்த பழக்கங்களை வழக்கமாக கொண்டிருந்தால் விட்டுவிடுங்கள்! கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்!!  நாம் அன்றாடம் செய்யும் சில சாதாரண பழக்கவழக்கங்கள் கூட நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இப்பழக்கங்கள் நம் உடல்நலத்தில் சிறிது சிறிதாக பாதிப்பினை ஏற்படுத்தி நம்மை கொல்லும் விஷமாகிறது. ❁ நம்மில் பல பேரிடம் இருக்கும் கெட்டபழக்கம் நகம் கடித்தல் ஆகும். நாம் விரலில் உள்ள நகத்தினை கடிக்கும் போது அதில் உள்ள கிருமிகள் நமது உடலுக்குள் சென்று நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ❁ நமது விரலில் ஏராளமான கிருமிகள் நிறைந்து இருக்கும். மூக்கு மற்றும் வாயில் நாம் விரலை வைப்பதால் நம் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் எளிதாக சென்று நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. ❁ தரம் குறைவான கண்ணாடியினை பயன்படுத்தி சு+ரியனை பார்க்கும் போது அதிலிருந்து வரும் ஊதாக்கதிர்கள் நேரடியாக நமது கண்ணின் கருவிழியினை தாக்கி பார்வை குறைபாடுகளையும், சில சமயங்களில் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. ❁ கால்மேல் கால் போட்டு அமர்வதால் இரத்தநாளங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் இதனால் உயர் மனஅழுத்தம், நரம்பு சிதைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ❁ உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக் கொண்டு தூங்கும் போது கார்பன்-டை-ஆக்சைடு அளவுக்கு அதிகமாக அதிகரித்து மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ❁ தொடர்ந்து செல்போனில் ஹெட் போனை உபயோகிப்பதால் நோய்தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாது, காது கேட்கும் திறனும் குறைகிறது. ❁ அதிக எடையுள்ள பைகளை நாம் எடுத்து செல்லும்போது நமக்கு தோல் வலி, முதுகு தண்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ❁ அதிக உயரமுள்ள செருப்புகளை அணியும் போது, குதிகாலில் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ❁ காலை உணவானது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இதனை தவிர்க்கும் போது உடல் ஆற்றலை குறைத்து, உடல் எடையினை அதிகரிக்க செய்கிறது. இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

வாடாமல்லியின் மருத்துவ குணங்கள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp வாசமில்லாத வாடாமல்லி பூவின் அதிசயதக்க பயன்கள்...! வாடாமல்லியின் மருத்துவப் பயன்கள் !!  நம் வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் வாடாமல்லி சனி பகவானுக்கு உகந்த மலராகும். சனி பகவானுக்கு வாடாமல்லி மாலையை அணிவிப்பது நல்லது. இவ்வாறு இறை வழிபாட்டிற்கு பயன்படுவது மட்டுமின்றி மருத்துவ பயன்களுக்கும் சிறந்த மலராக திகழ்கின்றது. இது பலவித நோய்களுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இப்பொழுது வாடமல்லியின் மருத்துவப் பயன்கள் பற்றிப் பார்ப்போம். 🌼 வாடாமல்லி பு+க்கள் மற்றும் இலைகளை நீரில் போட்டு காய்ச்சி, வடிகட்டி ஆறவைத்து கண்களை கழுவினால் கண்களில் ஏற்படும் சிவப்பு தன்மை, அரிப்பு சரியாகும். இதன் இலை மற்றும் பு+க்களைப் பயன்படுத்தி சேற்று புண்கள், கொப்புளங்களை எளிதில் குணமாக்கலாம். தாய்மார்களுக்கு : 🌼 குழந்தைகள் போதிய அளவு பால் குடிக்காததாலோ, அதிகமாக பால் சுரப்பதாலோ தாய்மார்களுக்கு வீக்கம் மற்றும் வலி ஏற்படுகிறது. இதற்கு வாடமல்லி சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. 🌼 வெற்றிலையில் விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒன்றின் மீது ஒன்று அடுக்காக வைத்து மார்பகத்தின் மேல் கட்டி வைப்பதால் சில நாட்களில் வலி மற்றும் வீக்கம் சரியாகும். தோலில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்க : 🌼 வாடாமல்லி விழுது ஒரு கப், தயிர் ஒரு கப் (தயிர் இல்லாத நேரத்தில் பாலை கூட பயன்படுத்தலாம்) எடுத்து, அதை நன்றாக குழைத்து, உடலில் மேற்பு+ச்சாக பயன்படுத்தினால் தோலில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்கலாம். தோல் பராமரிப்புக்கான தைலம் : தேவையானப் பொருட்கள்: தேங்காய் எண்ணெய், வாடாமல்லி. செய்முறை: 🌼 ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து, அதனுடன் சிறிதளவு வாடாமல்லி பு+க்களின் அரைத்த விழுதைச் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். 🌼 தினந்தோறும் குளிப்பதற்கு முன்பு தோலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர தோல் சுருக்கம் மறையும். 🌼 இது தலைமுடிக்கு நல்ல மருந்தாகிறது. இரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது. மேலும் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை போக்கவும் உதவுகிறது. ஆஸ்துமாவைக் குணமாக்க : 🌼 ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்து, அதில் ஒரு ஸ்பு+ன் வாடாமல்லி இதழ் விழுது, இரண்டு சிட்டிகை சுக்குப் பொடி, இரண்டு சிட்டிகை மிளகுப் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இதை அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ள வேண்டும். 🌼 பின் இதில் ஒரு ஸ்பு+ன் அளவுக்கு தேன் சேர்த்து மிதமான சு+ட்டில் பருகுவதன் மூலம் ஆஸ்துமா தொல்லையிலிருந்து விடுபடலாம். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

நாய் குறுக்கே செல்றால் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp பயணத்தின்போது நாய் குறுக்கே செல்வது நல்ல சகுனமா? நாய்களால் ஏற்படும் சகுனங்கள் !  🌟 நாம் பயணம் தொடங்கும்போது நாய் எதிரே வருவதும், வலமிருந்து இடமாகப் போவதும் நல்லது. அதுவே நம்மீது தாவி ஏறுவதும், நம் கால்களை மிதிப்பதும் கூடாது. 🌟 குறுக்கே சென்று நம் பயணத்தை தடுப்பது போல் செய்தால் வழியில் திருடரால் தொல்லை ஏற்படும். 🌟 கயிற்றை வாயில் கவ்வி வந்தால் சிறைவாசம் ஏற்படப்போவதையும், முச்சந்தியில் நின்று ஊழையிட்டு அழும் நாய் அந்த வீதியில் மரணம் ஒன்று ஏற்படப்போகிறது என்பதையும் காட்டும். 🌟 நாய் ஒரு எரியும் நெருப்புக்கட்டையை வாயில் கவ்வி எதிரில் வருவது சுபம். நாய் ஒரு விட்டின் சுவரை காலால் கீறிக் கொண்டிருக்க அவ்வீட்டிற்கு திருடர் பயம் ஏற்படும். 🌟 பயணத்தின்போது நமக்கு முன்னால் நாய் ஓடுவது நன்மையான பயணம் ஆகும். எவ்வளவு விரட்டினாலும் நம்மை நோக்கி பெரிதாக குரைத்துக் கொண்டிருந்தால் பயணத்தில் ஏதேனும் பெரும் தீமை ஏற்படும் என்பதால் பயணத்தை நிறுத்திவிடுவது நல்லது. 🌟 காய்ந்த எலும்புத்துண்டை வாயில் வைத்துக் கொண்டு ஒருவரை நாய் நெருங்க அவருக்கு மரண ஆபத்து என்றும் அவ்வாறே ஒரு வீட்டில் நாய் நுழைந்தால் அவ்வீட்டில் மரணம் ஏற்படும் என்றும் கூறலாம். 🌟 நாய் தனித்தோ அல்லது பல நாய்கள் ஒன்று கூடியோ அல்லது நடுவில் கூடி நின்று சு+ரியனைப் பார்த்துக் குரைத்தால் அந்த நாட்டை ஆள்பவர் மாறி புதிதாக வேறு ஒரு ஆள்பவர் வருவார். 🌟 புல், வைக்கோல், மாடி இவற்றில் இருந்து மழைக்காலங்களில் ஊளையிட்டால் அதிக மழை பொழியும் என்றும், மற்ற காலங்களில் ஊழையிடுமானால் இடர்கள் நேரிடும். ஊரின் நடுவே குரைத்துவிட்டு பின் சுடுகாடு நோக்கி குரைத்துக் கொண்டே ஓடும் நாய், அந்த ஊரின் முக்கியமான மனிதருக்கு இறப்பு ஏற்படப்போவதை குறிக்கும். மரங்களின் அருகே சென்று குரைக்கும் நாய் மழை வரப்போவதை காட்டும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

கொசுக்கள் உருவாகும் தகவல்கள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp மக்களே கொசு இந்த இடத்திலெல்லாம் கூட உருவாகுமாம்! உஷாரா இருங்க..!! கொசுக்கள் உருவாகும் இடங்கள்!  ➠ கொசு க்யூலிசிடே (உரடiஉனையந) குடும்பத்தை சேர்ந்த ஒரு பூச்சியினமாகும். இவை மெல்லிய உடல் மற்றும் ஓர் இணை இறக்கைகள், மற்றும் நீண்ட கால்களை கொண்டவையாகும். இவ்வகைப் பூச்சிகளில் பொதுவாக ஆண் கொசுக்கள் தாவரச்சாற்றைப் பருகும். பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிலிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும். கொசுவினால் ஏற்படும் பாதிப்புகள் : ➠ மலேரியா, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல், டெங்குக் காய்ச்சல், யானைக்கால் நோய், மஞ்சள் காய்ச்சல், சில வைரஸ் காய்ச்சல்கள் மற்றும் சிகா வைரஸ் நோய் போன்ற நோய்கள் பரவி வருகின்றது. ➠ பாம்பு கடித்தால் மட்டுமே பயந்த காலம் மாறி இப்பொழுது கொசு கடித்தால் பயப்படும் காலமாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் தற்போது வேகமாக பரவிவரும் விஷக் காய்ச்சல்களான டெங்குவும் வைரஸ் காய்ச்சல்களும் தான். கொசுக்கள் உருவாகும் இடங்கள் : ➠ சிமெண்ட் தொட்டிகள், ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், வாளி, பிளாஸ்டிக் தட்டு மற்றும் கப்புகள், பழைய டயர்கள், திறந்த கிணறு, மூடாத தண்ணீர் தொட்டி, போன்ற இடங்களில் தேங்கி இருக்கும் நீரில் இருந்து கொசுக்கள் ஆனது அதிகம் உற்பத்தியாகிறது. ➠ எனவே அவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன் தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். கொசுக்களை ஒழிக்க : ➠ தண்ணீரை அதிக நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்துவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ➠ சேமித்து வைக்கும் தண்ணீரை முறையாக மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். ➠ தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளை ஆறு நாட்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். ➠ மழைநீர் தேங்கக்கூடிய பொருட்கள் அனைத்தையும் நேரம் கிடைக்கும் போது அப்புறப்படுத்த வேண்டும். ➠ வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டை சுற்றி எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும். ஈஈஈகொசுக்களை விரட்டுவதற்கு உண்டான வழிமுறைகளை பற்றி நாளை காண்போம்!,,, இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

நீங்கள் பிறந்த யோகம் அதன் பலன்களும் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp நீங்கள் பிறந்த யோகமும்! அதற்கான பலன்களும்! பிறந்த யோக பலன்கள்!  ஒருவர் பிறந்த ஜாதகத்தை வைத்து இராசி நட்சத்திரங்கள் குறிக்கப்படுகிறது. அதேபோல் ஒருவர் பிறந்த யோகத்தை வைத்து அதற்கான பலன்களை காணலாம். யோகங்களும் அதற்கான பலன்களும் : 1. விஷ்கம்பம் - வெற்றியாளர், செல்வந்தர். 2. ப்ரீதி - பெண்கள் வசமாவர். 3. ஆயுஷ்மான் - நீண்ட ஆயுள் உடையான். 4. சௌபாக்கியம் - மட்டற்ற மகிழ்ச்சியும், மங்கள வாழ்வும் உடையவர்கள். 5. சோபனம் - காம இச்சையுடையவர். 6. அதிகண்டம் - கொடிய செயல், கொலை வெறிமிக்கவர். 7. சுகர்மம் - தனவான், நல்லவன். 8. திருதி - கொடூர குணமுடையவன். 9. சு+லம் - முன்கோபி, சண்டையிடும் மனோபாவம். 10. கண்டம் - நாச வேலையில் ஈடுபடுபவன். 11. விருத்தி - பேச்சாற்றல் மிக்கவர். 12. துருவன் - குபேரனுக்கினையான செல்வந்தன். 13. வியாசதம் - கொடிய செய்கையுடையான். 14. அரிஹணம் - புத்திமான், பிரபலமானவன். 15. வஜ்ஜிரம் - தனவான். 16. சித்தி - பிரபுத்வம், பலரை ஆதரிப்பவன். 17. வியாதிபாதம் - தீய எண்ணம், மோசக்காரன். 18. வரியான் - காமாந்தகன், தீய வழியில் செல்பவன். 19. பரீகம் - தனவந்தன், அடாவடித்தனம் நிறைந்தவன், போக்கிரி. 20. சிவம் - வேத சாஸ்திர ஈடுபாடு, தயாளகுணம். 21. சித்தம் - யாகம், ஹோமம் நடத்துபவன். உத்தமன். 22. சாத்யம் - நேர்மை வழியில் செல்பவன். 23. சுபம் - தனவந்தன், சுகபோகி, அழகியவதனன். 24. சுகபிரமம் - சொல்வீரன், நன்னடத்தை உள்ளவன். 25. பிரம்மம் - ரகசியம் பாதுகாப்பவன், பதவி உயர்வு பெறுவதில் கவனம் உடையவர், கொடைவள்ளல். 26. அயீந்திரம் - சகலகலா வல்லவன், தனவந்தன். 27. வைதிருதி - தந்திரசாலி, பலசாலி, தனவந்தன், பிறரை பழிப்பவன். ழூ குறிப்பு : நித்ரா ஜோதிடரால் வழங்கப்பட்ட உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள் Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

நல்லநண்பனை அடையாளம் காண !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp நல்ல நண்பனை அடையாளம் காண்பது எப்படி? யார் நல்ல நண்பன்? சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நண்பர்கள் உண்டு. நண்பன் என்பவன் உதவும் குணமுடையவனாகவும், உறுதுணையாகவும், விழும்போது தோள் கொடுப்பவனாகவும் இருப்பான். ஆனால் நண்பர்களுக்குள் கர்வம் என்பது இருக்கக்கூடாது. இங்கு இரு நண்பர்கள் நட்பினை பற்றி எடுத்துக் கூறுகின்றனர். ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருந்தனர். ஒருவன் பாலு. மற்றொருவன் சோமு. இருவரில் சோமு பாலு மீது உண்மையான அன்பு கொண்டிருந்தான். எப்போதும் பொறுமையாகவும், பணிவுடனும் இருப்பான். ஆனால் பாலு தன் நட்புதான் உயர்ந்தது. தனக்குதான் நட்பைப் பற்றி அதிகமாகத் தெரியும் என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பான். ஒரு முறை இருவரும் பக்கத்து ஊருக்கு ஒரு விழாவுக்குப் போக வேண்டி இருந்தது. அதிகாலையிலேயே இருவரும் புறப்பட்டனர். ஊருக்கு வெளியே ஒரு அடர்ந்த காடு இருந்தது. இருவரும் அந்தக் காட்டின் நடுவே இருந்த ஒத்தையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினர். திடீரென்று ஊஊ... என்று சோமு குரல் எழுப்பினான். அந்தக் குரலைக் கேட்டு திடுக்கிட்ட பாலு பட்டென்று சோமுவின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான். திடுக்கிட்ட சோமு சற்றும் கோபப்படாமல் பாலு, என்னை ஏன் அடித்தாய் என்று தெரிந்து கொள்ளலாமா? இப்படித் திடீரென்று கத்தினால் நான் பயந்து விட மாட்டேனா? இப்போது சொல் ஏன் அப்படிக் கத்தினாய்? இந்த பகுதியில் விலங்குகள் ஏதேனும் இருந்தால் விலகி ஓடட்டும் என்றுதான் குரல் எழுப்பினேன் என்று சொன்னவுடன் பாலு மௌனமாக நடந்தான். அப்போது வழியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதில் இறங்கிய சோமு ஓடும் நீரில் தன்னைத் தனது நண்பன் அடித்து விட்டான் என்று எழுதினான். அதைப் பார்த்த பாலு ஒன்றும் புரியாமல் திகைத்தான். அவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தொடர்ந்து நடந்தான் சோமு. நடுக்காட்டில் நடந்து கொண்டிருந்தனர் இருவரும், வழியில் ஒரு சேறு நிறைந்த குட்டை இருந்தது. அதன் கரை ஓரமாக நடந்து கொண்டிருந்த பாலு கால்வழுக்கிக் குட்டையில் விழுந்தான். அதைப் பார்த்த சோமு அவனைக் காப்பாற்ற தவித்தான். பாலு கொஞ்சம் கொஞ்சமாக சேற்றுள் அமிழ்ந்து கொண்டிருந்தான். வேகமாகத் தன் தலையில் கட்டியிருந்த தலைப் பாகையை அவிழ்த்து பாலுவிடம் வீசி அவனைப் பற்றிக் கொள்ளச் சொல்லி சேற்றிலிருந்து மீட்டான். அதற்காக பாலு ஆயிரம் முறை நன்றி சொன்னான். உடையைச் சுத்தம் செய்து கொண்டு தொடர்ந்து நடந்தனர். சற்றுத் தொலைவு சென்றவுடன் பாலு வழியில் தெரிந்த ஒரு பாறையில் சிறு கல்லால் தன் நண்பன் காப்பாற்றியதை எழுதினான் புன்னகையுடன் அதைப் பார்த்தான் சோமு. நான் சேற்றில் அமிழ்ந்து போகாமல் என்னைக் காத்தாய் நீயே என் உண்மையான நண்பன் என்று பாலு சோமுவிடம் கூறினான். நண்பன் தவறாகத் தீங்கு செய்யும் பொழுது அதை நீர்மேல் எழுதிய எழுத்துப் போல மறந்துவிட வேண்டும். ஆனால் அவன் செய்யும் நன்மையைக் கல்மேல் எழுதிய எழுத்துப் போல ஒருகாலும் மறக்காமல் இருக்கவேண்டும். அதற்காகத் தான் நீர்மேலும் கல்மேலும் அந்த செய்கைகளை எழுதினார்கள். இரண்டு நண்பர்களும் உண்மை அன்போடு சிரித்து மகிழ்ந்தனர். ஒரு உண்மையான நண்பனை பொறுத்துப் போவதுதான் உண்மையான நட்பு. தத்துவம் : முகம் மட்டும் மலரும்படி நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும். இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே Pடயலளவழசந-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் ! இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

ஆகா !

*பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது || Baby girl gets Aadhaar number in 6 minutes of birth* 👉http://tamil.newsdogshare.com/a/article/59ca27d03219fe009488e9b3/?from=59d572403149873ac01ba9d5

ஆடி மாதத்தில் பிறந்த வர்கள் பற்றி !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் இதுதானா! ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!  🌷 ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்கள்மீது அதிக பாசம் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வைத்திருக்கும் பாசத்தை குடும்பத்தில் உள்ளவர்களிடமோ, மற்றவரிடமோ வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள். அந்த கற்பனையை செயல்படுத்துவதில் வல்லவர்கள். ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு தமிழ் மொழி மீது அதிக நாட்டம் இருக்கும். தமிழில் அதிக மதிப்பெண்கள் வாங்குவார்கள். 🌷 ஆடி மாதத்தில் பிறந்தவர்களை, யாராவது கடுமையான வார்த்தைகளால் பேசிவிட்டால், இவர்கள் அதை மனதில் வைத்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு ஞாபகசக்தி அதிகமாக இருக்கும். இவர்களுக்கு யாரையாவது பிடித்துவிட்டால் அவர்களுடன் விரைவில் நட்பு கொண்டு விடுவார்கள். அதே நேரம் அவர்களால் இடையு+று ஏற்பட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல விரக்தியின் உச்சத்திற்கு சென்று விடுவார்கள். அதனால் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள், நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்து கொண்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கும். 🌷 ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் நண்டைப் போல செயல்படுவார்கள். இவர்களிடம் பேசும்முன் யோசித்து பேச வேண்டும். ஏனெனில் இவர்கள் பேச்சாற்றலில் சிறந்தவர்கள். அதேசமயம் இவர்கள் எளிதில் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். நண்டு எப்படி தனக்கு ஆபத்து வருவதை அறிந்து முன்னெச்சரிக்கையாக ஒளிந்து கொள்கிறதோ, அதேப்போல் இவர்களும் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். 🌷 இந்த மாதத்தில் பிறந்தவர்கள், அரசியலில் ஈடுபட்டால் பழைய தலைவர்களின் புகழைப்பாடியே நிறைய பணம் சம்பாதித்துவிடுவார்கள். இவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயலில் முழு தீவிரமாக இறங்கி விட்டால், இவர்கள் வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அதேநேரம் சோம்பேறியாக பணம் வரும்போது வரட்டும் என்று இருந்துவிட்டால், இவர்கள் பிற்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். ஆடி மாதத்தில் பிறந்த பெண்களிடம் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால், வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள். ழூ குறிப்பு : ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும் Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யவும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

இரணியனை வதம் செய்ய விஷ்ணு எடுத்த அவதாரம் பற்றி !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp இரணியனை வதம்செய்ய விஷ்ணு எடுத்த அவதாரம்! விஷ்ணுவின் நரசிம்மர் அவதாரம்  நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்டு நரசிம்மர் அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறார். வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரமாகும். நரசிம்ம அவதார கதைகள் : பிரகலாதன் பிறந்து அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றச் சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்தச் செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இரணியனின் சகோதரி ஹோலிகா நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்றும் செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான். இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்க, பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான். இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நாராயணர், நரசிம்ம அவதாரம் பூண்டு தூணில் இருந்து வெளிவந்து இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார். ழூ குறிப்பு : ஜாதகத்தில் உள்ள அனைத்து தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும் Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யவும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

ஆவனி மாதத்தில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp ஆவணி மாதத்தில் பிறந்தவங்க இப்படிதான் இருப்பாங்களா? ஆவணி மாதம் பிறந்தவர்களா நீங்கள் ?  🌟 இராசி, நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் குணாதிசயங்களை கூறுவது போல ஒருவர் பிறந்த தமிழ் மாதத்தை அடிப்படையாக கொண்டும் அவர்களின் குணாதிசயங்கள் கூறப்படுகிறது. ஆவணி மாதத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை இரகசியங்களை பற்றி காண்போம். 🌟 சிம்மராசியில் சு+ரியன் சஞ்சாரம் செய்யும்போது ஆவணி மாதமென்று அழைக்கின்றோம். இது ஆண்டின் ஐந்தாவது மாதம் ஆகும். ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும், வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் கூறுவர். 🌟 ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் சு+ரியனைப் போலவே எதிலும் தலைமை பண்பு வகிக்கக்கூடியவர்களாக இருப்பர். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டக்காரர்கள். இவர்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் ஆராய்ந்து பல முறை சிந்தித்து செயல்படக்கூடியவர்கள் ஆவர். எப்போதும் சுதந்திரமாக இருக்கவே விரும்புவர். இவர்கள் பெருந்தன்மையான குணம் கொண்டவர்களாகவும் பெயர், புகழ் கிடைக்க எடுத்த காரியங்களில் மிகவும் போராடி வெற்றி பெறுவார்கள். 🌟 இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சிக்கனமாக இருப்பார்கள். கடன் வாங்கப் பிடிக்காது. இவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் விரைவில் பணக்காரர்களாக உயர்வு பெறுவர். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துகொண்டால் பெரும் செல்வந்தர்களாக மாறுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள், தான் செய்வது மட்டுமே சரி, பிறர் செய்வது தவறு என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பர். வீட்டின் கடைசி மகளாகவோ அல்லது மகனாகவோ ஆவணி மாதத்தில் பிறந்திருந்தால் மிகவும் மதிப்புடன் வாழ்வர். 🌟 இவர்கள் எந்தவிதமாக சிக்கலான சு+ழ்நிலைகளிலும் கொடுத்த வாக்கு தவறாமல் காப்பாற்றுவார்கள். தான தர்மங்கள் செய்வதில் பெரும் வள்ளலாக திகழ்வர். இவர்களுக்கு உதவி செய்யும் குணம் பிறவியிலேயே இருக்கும். இவர்களின் பேச்சில் எந்தவிதமான ஒளிவு மறைவும் இல்லாமல் உண்மையாக இருக்கும், முன்வைத்த காலை பின்வைக்காமல் ஓயாமல் போராடும் குணம் கொண்டவர்களாக இருப்பர். 🌟 இவர்களுக்கு அனுபவ அறிவும், படிப்பறிவும் கை கொடுக்கும். அரசியல் அதிகார பதவிகள் மூலம் இவர்களுக்கு வீடு, நிலபுலன்கள் சேரும். தாய்வழி மூலம், தாய்மாமன், மாமன் வர்க்கத்தினர் மூலமும் செல்வம் சேரும். அதேநேரம் வீட்டிற்கு வந்தவர்களை நல்லபடியாக உபசரிப்பார்கள். இவர்கள் பயணம் செய்வதை மிகவும் விரும்புவார்கள். இயற்கையை ரசிப்பதோடு அதை பாதுகாப்பும் செய்வர். ஆன்மிகத்தில் நல்ல நிலையை அடைவார்கள். சிவபெருமான், முருகன், அய்யனார், ஐயப்பன், காளி, துர்க்கை, கருப்பண்ணசாமி போன்ற தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு இருக்கும். 🌟 வாழ்க்கைத்துணையைப் பொறுத்தவரை இவர்களுக்கு சில மனக்கசப்புகள் இருக்கும். இவர்களின் குணத்தை புரிந்துகொண்டு ஒத்துழைக்கும் பெண் அமைந்தால் இவர்களுக்கு நிம்மதியான மணவாழ்க்கை உண்டு. சுக்கிரன், குரு, சனி கிரகங்கள் நல்ல பலமான அம்சத்தில் அமைந்தால் இவர்களுக்கு மனைவி வகையில் மகிழ்ச்சியும், சொத்து அனுபவிக்கும் யோகமும் கிடைக்கும். ழூ இராமாயணம் மற்றும் மகாபாரதம் இதிகாசங்களை Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்! இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/Copy

திருமண பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp திருமணப் பொருத்தத்தில் இருக்க வேண்டிய முக்கிய பொருத்தம்! யோனிப் பொருத்தம்..!!  ✴ திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக திருமணத்தின் முக்கிய குறிக்கோள் புதிய சந்ததியை (குழந்தைகள்) உருவாக்குவது. தாம்பத்திய சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிப்பது யோனிப் பொருத்தம் ஆகும். ✴ யோனிப் பொருத்தம் என்பது ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்துபொருத்தம் பார்க்கும் முறையாகும். நட்சத்திரங்கள் 14 மிருகங்களாக ஆண்-பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமம். பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகமும் என்றாலும் உத்தமம். பகை மிருகம் மட்டும் சேர்க்கக் கூடாது. ✴ சுக்கிரன் நீதி, சுக்கிரன் நாடி ஆகிய நு}ல்களில் தம்பதிகளுக்கு பொருத்தம் பார்க்கும் போது அதனை லக்னம், ராசி ஆகிய 2 கோணங்களில் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜோதிடத்தைப் பொறுத்தவரை லக்னம் என்பது உயிர், ராசி என்பது உடல். யோனிப் பொருத்தத்தைக் கணிக்கும் போது ராசியையும் கருத்தில் கொள்ள வேண்டும். ✴ உத்திராடம் நட்சத்திரம் மட்டும் கீரி எனவும், சில சாஸ்திர நு}ல்கள் மலட்டு பசு எனவும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு. ஆண், பெண் பகை மிருகமெனில் மட்டுமே பொருத்தமில்லை எனலாம். மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம். ✴ யோனிப் பொருத்தம் உடல் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்குகள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் தம்பதிகளுக்கு உரிய விலங்குகள் பகை இல்லாத வகையில் இருக்க வேண்டும். ✴ ஜோதிடர்கள் 27 நட்சத்திரங்களையும் சில மிருகங்களாகப் பிரித்திருக்கின்றார்கள். குதிரை, யானை, ஆடு, சர்ப்பம், நாய், பு+னை, பசு, எருமை, புலி, மான், குரங்கு, சிங்கம், கீரி என்று 13 மிருகங்களுக்கு 27 நட்சத்திரத்தை பிரித்திருக்கின்றார்கள். ✴ ஒவ்வொரு நட்சத்திர மிருகத்திற்கும் பகை - எதிரி மிருகம் - நட்சத்திரம் வைத்திருக்கின்றார்கள். ✴ அந்த வகையில் அஸ்வினிக்கும் சதயத்திற்கும் எருமை பகை. அஸ்வினி, சதயத்திற்கு - சுவாதியும் அஸ்தமும் பகை நட்சத்திரங்கள். எனவே பொருந்தாது. நட்சத்திற்கு உரிய மிருகம் : ✴ அஸ்வினி, சதயம் - குதிரை ✴ பரணி, ரேவதி - யானை ✴ கார்த்திகை, பு+சம் - ஆடு ✴ ரோகிணி, மிருகசீரிஷம் - பாம்பு ✴ திருவாதிரை, மூலம் - நாய் ✴ புனர்பு+சம், ஆயில்யம் - பு+னை ✴ மகம், பு+ரம் - எலி ✴ உத்திரம், உத்திரட்டாதி - பசு ✴ அஸ்தம், சுவாதி - எருமை ✴ சித்திரை, விசாகம் - புலி ✴ அனுஷம், கேட்டை - மான் ✴ பு+ராடம், திருவோணம் - குரங்கு ✴ அவிட்டம், பு+ரட்டாதி - சிங்கம் ✴ உத்திராடம் - கீரி பகை மிருகங்கள் : ✴ குதிரை - எருமை, யானை - சிங்கம், குரங்கு - ஆடு;, பாம்பு - கீரி;, மான் - நாய், எலி - பு+னை, மாடு - புலி; இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

திதியில் பிறந்த பலன் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp நீங்கள் எந்த திதியில் பிறந்தவர்கள்? இதுதான் உங்கள் குணம்! நீங்கள் பிறந்த திதிகளின் பலன்கள் !  வளர்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன. இப்படி வரும் திதிகளின் பிறந்த பலன்களை அறிந்துக் கொள்வோம். 🌠 பிரதமையில் பிறந்தவர்கள், எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றல் உடையவர்கள். 🌠 துவிதியையில் பிறந்தவர்கள், உண்மையை பேசுபவர்கள். பொய் பேச மாட்டார்கள். 🌠 திருதியையில் பிறந்தவர்கள், தான் நினைக்கும் காரியத்தை செய்து முடிப்பவர்கள். 🌠 சதுர்த்தியில் பிறந்தவர்கள், மந்திர சக்தியில் விருப்பம் உடையவர்கள். 🌠 பஞ்சமியில் பிறந்தவர்கள், பொன் ஆசை உடையவர்கள். 🌠 சஷ்டியில் பிறந்தவர்கள், செல்வர் ஆக விருப்பப்படுவார்கள். 🌠 சப்தமியில் பிறந்தவர்கள், மற்றவர்களின் மேல் இரக்க குணம் உடையவர்கள். 🌠 அஷ்டமியில் பிறந்தவர்கள், குழந்தைகளிள் மேல் மிகவும் அன்பு உடையவர்கள். 🌠 நவமியில் பிறந்தவர்கள், அதிக புகழ் பெறுவதில் நாட்டம் உடையவர்கள். 🌠 தசமியில் பிறந்தவர்கள், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக விளங்குவார்கள். 🌠 ஏகாதசியில் பிறந்தவர்கள், பொருள் ஈட்டுவதில் இவர்களின் எண்ணம் இருக்கும். 🌠 துவாதசியில் பிறந்தவர்கள், புதுமையான தொழில் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள். 🌠 திரயோதசியில் பிறந்தவர்கள், உறவினர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள். 🌠 பௌர்ணமியில் பிறந்தவர்கள், தௌpவான சிந்தனை உடையவர்கள். 🌠 அமாவாசையில் பிறந்தவர்கள், தன் அறிவை மேலும் பெருக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் உடையவர்களாக இருப்பர். ழூ குறிப்பு : நித்ரா ஜோதிடரால் வழங்கப்பட்ட உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள் Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

சாதிக்க துடிப்பவர்களுக்கு !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp இது சாதிக்க துடிப்பவர்களுக்காக மட்டும் ! விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு அடிப்படை !  ஒரு செயலில் இறங்கும் முன் அதில் வெற்றி பெற முனைப்புடன் இருக்க வேண்டும். மற்றவர்கள், உன்னால் இந்த செயலை செய்ய முடியாது என தாழ்த்தி பேசினாலும், உங்கள் நோக்கம் மாறக் கூடாது. நீங்கள் செய்யும் செயலில் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் அந்த விண்மீனையும் எட்டிப் பிடித்து சாதிக்கலாம். இங்கு சாதிக்க விரும்பும் ஒரு சிறுவனை பற்றி பார்ப்போம். சிபி என்ற சிறுவன் சிறு வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தான். இனிமேல் அவனால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால், சிபியின் அம்மா அதை மனதளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. சிபியின் அம்மா, சிபிக்கு மிகத் தீவிரமாக நடைப்பயிற்சி அளித்தார். உன்னால் நடக்க முடியும் என்ற நம்பிக்கையை சிபியின் மனதில் விதைத்தார்கள். அம்மாவின் ஆதரவான பேச்சும், அவர்களது பயிற்சியும் சிபியின் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, அவன் மிகவும் சிரமப்பட்டு மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினான். இதனிடையே சிபிக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. அதாவது உயரம் தாண்டும் விளையாட்டில் தான் ஒரு சாம்பியனாக ஆக வேண்டும் என்பது தான் அந்த ஆசை. அந்த ஆசையை அடைய எண்ணி அதற்கான முயற்சிகளில் இறங்கினான். ஏற்கனவே நடக்க முடியாத சிபி, உயரம் தாண்டுவதற்கான பயிற்சியை ஆரம்பித்தபோது பலரும் அவனைக் கேலி செய்தார்கள். உன்னால் இதைச் செய்யமுடியாது, உனக்கு ஏன் இந்த வீண் ஆசை என்று சொல்லி அவன் உற்சாகத்தைக் குலைத்தார்கள். ஆனாலும், சிபி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் பயிற்சியைத் தொடர்ந்து செய்தான். ஆனால், இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்துபோன அவனது கால்கள் அவனுக்கு ஒத்துழைக்கவில்லை. பிறகு, அவன் தன் பலவீனமான கால்களை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டான். காலங்கள் கடந்தன. இளைஞனான சிபி, உயரம் தாண்டுவதில் தான் மிகப் பெரிய வீரனாக வேண்டும் என்ற கனவைக் கைவிடவில்லை. தன் கால்களை வலுப்படுத்துவதற்கான பயிற்சியையும் தொடர்ந்து செய்து வந்தான். அப்போது அவன் சிந்தனையை தூண்டும் வகையில் சிபியின் தாத்தா சிபிக்கு ஒரு அறிவுரை கூறினார். சிபி நீ உன் கால்களை மட்டும் வலுப்படுத்தினால் போதாது. உன் மனதையும் வலுப்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார். தாத்தா கூறிய வார்த்தைகள் சிபிக்கு ஊக்கத்தை தந்தன. பிறகு சிபி கடுமையான பயிற்சியை மேற்கொண்டான். இடைவிடாத பயிற்சியும் உறுதியான தன்னம்பிக்கையும் சிபியை உயரம் தாண்டுதலில் உலக சாம்பியனாக்கியது. அது மட்டுமல்ல, உயரம் தாண்டுதலில் புதிய உலக சாதனையையும் அவன் ஏற்படுத்தினான். தத்துவம் : நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும். ழூ குறிப்பு : நித்ரா ஜோதிடரால் வழங்கப்பட்ட உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள் Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

பெருமாள் அதிசய காட்சி காணலாம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp இங்கெல்லாம் பெருமாளின் அதிசய காட்சிகளை காணலாம்! பெருமாள் பற்றிய அரிய தகவல்கள்  ✴ விஷ்ணு பகவான் ஒவ்வொரு கோவில்களிலும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எந்த வடிவங்களில் எங்கெல்லாம் நமக்கு அருள்புரிகின்றார் என்பதைப் பற்றிப் பார்ப்போம். ✴ திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரி பாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளை தான் கடவுளாக வழிபடப்படுகின்றன. ✴ திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியின் மார்பில் சிவலிங்கத்தின் அடையாளம் உள்ளது. ✴ திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு அவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ✴ சிங்கபெருமாள் கோவிலில் சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காணலாம். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன. ✴ திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பு+தேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார். ✴ ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்து அமைத்த சிவன்-திருமால் கோயில் அங்கு மட்டும்தான் உள்ளது. ✴ திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவர் வேதநாராயணன் என்று பெயர் பெற்றார். ✴ கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழுதலைகள் இருப்பது வித்தியாசமானது. ✴ காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள். ✴ மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். இவருடைய கைகளில் சங்கு, சக்கரம் இல்லை. ழூ குறிப்பு : நித்ரா ஜோதிடரால் வழங்கப்பட்ட உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள் Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

வியாபாரம் பெறுக !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp வியாபாரம் அதிகரிக்க எந்தக் கடவுளை வணங்க வேண்டும்? - ஜோதிடர் பதில்கள் ! ஜோதிடர் பதில்கள் !  1. வியாபாரம் அதிகமாக எந்தக் கடவுளை வணங்க வேண்டும்? ✳ ஜாதகம் ரீதியாக தொழில் பாவகத்திற்கான கடவுளை வணங்குவதால் தொழிலில் முன்னேற்றம் அடையலாம். ✳ பொதுவாக விஷ்ணுவின் அவதாரமான பெருமாளை வணங்குவது சிறப்பு. 2. அஷ்டமி என்பது நல்ல நாளா? ✳ அஷ்டமி என்பது 8ம் திதி ஆகும். ✳ ஜோதிடத்தில் 8ம் பாவகம் என்பது அஷ்டமஸ்தானம் ஆகும். ✳ ஆகவே 8ம் திதியான அஷ்டமியில் செய்யும் காரியங்கள் முழு வெற்றியை தராது. ✳ அதனால் அஷ்டமி என்பது சுபகாரியத்திற்கு ஏற்றதல்ல. வியாபாரத்திற்கு விளம்பரம் அவசியம். உங்களின் விளம்பர தேவைக்கு எங்களை அழையுங்கள்... 📞 75501-79835 3. திருமணம் செய்து கொள்ள தகுந்த இடம் கோவிலா? திருமண மண்டபமா? அல்லது முதியோர் இல்லங்களா? ✳ அமைதியும், பெருமையும் நிறைந்த ஆலயத்தில் வழிபாடு மட்டும் செய்வதற்கே உகந்தது. ✳ முதியோர் இல்லங்கள், குழந்தை காப்பகம் போன்ற இடங்களில், பிரிவும், ஏக்கங்கள் மற்றும் வலிகள் நிறைந்தவர்கள் அங்கு வாழ்கிறார்கள். ✳ அவர்களிடம் எதிர்மறை எண்ணங்கள் மிகுந்து இருப்பதால் அவர்களிடம் இருந்து பெறப்படும் ஆசிர்வாதம் தம்பதிகளுக்கு முழுமையான ஆசீர்வாதமாக இருக்காது. ✳ ஆகவே சுற்றமும், நண்பர்களும் சு+ழ திருமண மண்டபங்களிலோ அல்லது சத்திரத்திலோ வைப்பது உத்தமமான இல்லற நல்வாழ்க்கையை அமைக்கும் முதல்படி ஆகும். 4. சிவன் ஆலயங்களில் உள்ள நவக்கிரகங்களில் இடம் பெற்றுள்ள சனிபகவானை வணங்குவது எப்படி? ✳ சிவன் ஆலயங்களில் சென்றவுடன் நந்தியை வணங்கி சிவனை சந்திக்க அனுமதி வாங்க வேண்டும். ✳ அனுமதி வாங்கியவுடன் முதற்கடவுளான விநாயகரை வணங்கிய பிறகு மூலவரை வணங்க செல்ல வேண்டும். ✳ மூலவரான சிவனை வணங்கிய பின்பு பாரிவார தேவதைகளை வணங்க வேண்டும். ✳ இறுதியில் நவக்கிரகங்களை (நவக்கிரகத்தில் உள்ள சனிபகவான்) வணங்கி பைரவரை வழிபட்டுவிட்டு கொடி மரத்தின் அடியில் சற்று அமர்ந்துவிட்டு வரவும். 5. அதிகம் சத்தம் போடும் கொலுசு வீட்டில் அணிவது நல்லதா? அல்லது தீமையா? ✳ அதிகம் சத்தம் போடும் கொலுசு வீட்டில் அணிவது தீமைதான். ✳ பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். அவர்களிடமிருந்து கொலுசு மூலம் வரும் ஒலி மென்மையாக இருக்க வேண்டும். ✳ ஏனெனில் லட்சுமி மென்மையான ஒலியை விரும்புபவள். 6. அரசு வேலை பெற என்ன செய்ய வேண்டும்? ✳ ஞாயிற்றுக்கிழமையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சு+ரியனை வணங்கி வந்தால் அரசு வேலை கிட்டும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

சனியின் பார்வை !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp சனியின் பார்வை இவ்வளவு துன்பங்களை தருமா? திருநள்ளாறு பற்றி அறிவோம்....!! சனியால் பாதிக்கப்பட்ட நளன் :  🌿 சனியின் தோஷத்திற்கு ஆளான ஸ்ரீ நள சக்கரவர்த்தி, ஏழரை ஆண்டு சனி பிடித்து, எல்லா துன்பங்களையும் அனுபவித்தார். அந்த சமயத்தில் மனைவியையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு காட்டுக்குச் செல்லும் சமயம் கார்கோடகன் என்ற பாம்பு கடித்ததால் அவரின் சுய உருவத்தை இழந்தார். 🌿 இறுதியாக அயோத்தி அரசனிடம் தேரோட்டியாக நளன் வேலை பார்த்தார். நளனின் மனைவியான தமயந்தி தன் கணவர் தோற்றம் மாறி வாழ்ந்து வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து மிகவும் வேதனை அடைந்தாள். 🌿 நள சக்கரவர்த்தி அவருக்கு நேர்ந்த துன்பம் நீங்க திருநள்ளாறுக்கு அவர் குடும்பத்துடன் வந்து வழிபட்டார். கலிபுருஷனாகிய சனிபகவான் நளமன்னன் முன் தோன்றி, நீ என்னிடம் விரும்பும் வரத்தை கேட்டு பெற்றுக்கொள்வாயாக என்று கேட்க, நளன் உனது ஆட்சி நடக்கும் காலத்தில் என் வரலாற்றைக் கேட்டாரை நீ அடையாமல் இருப்பாயாக என்று வேண்டினான். இதனை நளவெண்பா, கலி நீங்கு காண்டத்தில், 'உன் சரிதம் சொல்ல உலகாளும் காலத்தும் மின் சொரியும் வேலாய்! மிக விரும்பி-என் சரிதம் கேட்டாரைநீயடையேல் என்றாந்கிளர்மணிப்பு+ண் வாட்டானை மன்னன் மதித்து" 🌿 என்று கூறுகிறது. எனவே சனிபகவானின் பிடியில் சிக்கியோர் அக்காலத்தில் நளமன்னனின் சரித்திரத்தை வாசிப்பது சிறந்த பரிகாரமாகும் என அக்காலம் முதல் நம் பெரியோர் சொல்லி வந்திருக்கின்றனர். இதில் உள்ள சு+ட்சுமம் என்னவெனில், இவனை விட நாம் கஷ்டப்படவில்லை என தைரியம் வரும் அளவுக்கு கஷ்டத்தை நளன் பட்டதுதான். 🌿 சனிபகவான் காட்சி கொடுத்ததால் நளமகாராஜனின் எல்லா துன்பங்களும் நீங்கியது. நள சக்கரவர்த்திக்கு காட்சி கொடுத்த சனிபகவான் அவரிடம், நீ அரசர்களுள் சிறந்தவன். தோல்வியை அறியாதவன். உன்னிடம் ஏழரை ஆண்டுகள் வசித்து வந்தேன். உனது குடும்பத்தை யார் தரிசனம் செய்கின்றார்களோ, அவர்களை நான் காப்பேன் என்று சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார். 🌿 பிறகு நளனிடம், நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்க வேண்டும். இந்த நள தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும் என்று சனிபகவான் வரம் அருளினார். நளனும் நள தீர்த்தத்தை உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பல திருவிழாக்களை நடத்தி இறைபணி செய்தார் என்பது வரலாறு. ஈஈஈஇந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே Pடயலளவழசந-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் !,,, இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

அதிசயம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp இடம் மாறும் போது எடையும் மாறும் அதிசய கோவில் சிலை! இடம் மாற எடை மாறும் கல்கருடன்!  பெரும்பாலான வைணவ தலங்களில் கருடபகவானுக்கு வைக்கப்படும் சிலை, சுதை சிற்பமாகவோ அல்லது மரத்தால் செய்யப்பட்டதாகவோ இருக்கும். கற்சிற்பமாக இருந்தால் சிறிய அளவிற்கு இருக்கும், ஆனால் இக்கோவிலில் உள்ள கருடன் எந்த கோவிலிலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவிலான கற்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. தாயாருக்கு முன்னுரிமை தரும் இந்தத் தலத்தின் மற்றொரு சிறப்பம்சம் வியக்க வைக்கும் ஆலய அதிசயமாக இருப்பது... கல்கருடனின் எடை அதிகரிப்பது தான்...!  🌟 பெருமாள் கோவில்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற கோவிலாக இருக்கும் அருள்மிகு திருநறையு+ர் நம்பி கோவிலில் கருடசேவை மிகவும் பிரசித்தி பெற்றது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இக்கோவில் 14ஆவது திவ்ய தேசம். கோச்செங்கட் சோழன் கட்டிய 72 மாடக் கோவில்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 🌟 இத்தலம் தஞ்சாவு+ர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநறையு+ர் என்னும் ஊரில் உள்ளது. இக்கோவிலில் ஆழ்வார்களால் பெருமாளும் நாச்சியாரும் கல்யாணகோலத்தில் கிழக்கு நோக்கி திருநரையு+ர்நம்பி-வஞ்சுளவள்ளி என்னும் திருநாமத்தில் அருள்பாலிக்கின்றனர். உற்சவர் 'இடர்காத்தவரதன்" என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.  🌟 கருவறைக்கு சற்று முன்னால் வலப்புறம் தனி சன்னதியில் எழுந்தருளி சேவை சாதிக்கும் கருடாழ்வார் மிக அழகானவர். உற்சவ காலத்தில் பெருமாளுக்கு வாகனமாக செல்லும் கல் கருடன் இவர். இந்தப் புதுமை வேறெங்கும் இல்லை. 🌟 இந்த கருடனை தூக்கிச்செல்ல முதலில் நான்கு பேர் தொடங்கி ஆலய வாசலை கடக்கும் போது, எட்டு, பதினாறு என்று கூடிச்சென்று 128 பேர் தூக்கி செல்ல நேரிடுமாம். திரும்பும் சமயம் அதே போல் குறைந்து கொண்டு வந்து நான்கு பேர் மட்டும் சென்று கருடனை அதன் சன்னதியில் அமர்த்துவார்களாம். காரணம்... கருட வாகனத்தின் பாரம் படிப்படியாக அதிகரிக்குமாம்! இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

வீட்டில் இருக்கும் விலங்குகள் பற்றிய தகவல் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp வீட்டில் வளர்க்கும் பிராணிகள் நமக்குவரும் ஆபத்தை உணர்த்துமா? நீங்கள் உங்கள் வியாபாரம்ஃநிறுவனத்தை எங்கள் நித்ரா நாட்காட்டி வழியாக விளம்பரம் செய்ய விரும்புகிறீர்களா? எனில் உடனே அழையுங்கள்... 📞 75501-79835 📞 98653-01050 வீட்டில் வளர்க்கும் பிராணிகள் நமக்குவரும் ஆபத்தை உணர்த்துமா?  ✴ நாம் பசுவை வளர்க்கின்றோம் என்றால், கிட்டத்தட்ட நாம் புண்ணியம் பெற்றவர்களாக ஆகிவிடுகிறோம். ஏனென்றால் பசு தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்வதில்லை, அனைவருக்கும் கொடுக்கக்கூடியது. தாயில்லா குழந்தைகளுக்கும் தன் உணவு மூலம் தாயாகிறது. ✴ பசுவின் முழு உருவத்திலும் தேவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், சிவன், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட மூவர்களும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். பசுவின் பின்புறம் லட்சுமி குடிகொண்டிருப்பதாக ஐதீகம். அதனால்தான் அனைவரும் பசுவின் பின்னால் தொட்டுக் கும்பிடுவார்கள். ✴ ஒரு குடும்பத் தலைவனுக்கோ, அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ வரக்கூடியதை உடனடியாக கண்டுபிடித்து, அந்தப் பிரச்சனையில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எச்சரிக்கை விடுக்கக்கூடிய சக்தி பசுவிற்கு உண்டு. குடும்பத்தில் ஒரு பிரச்சனையோ, துர்மரணமோ அல்லது பொருள் இழப்போ அல்லது களவோ நடக்கயிருந்தால் பசுவின் கண்ணில் இருந்து தண்ணீர் வர ஆரம்பிக்கும். ✴ இடது கண்ணில் இருந்து தண்ணீர் வந்தால் உடனடியாகப் பிரச்சனை வரும் என்று அர்த்தம். வலது கண்ணில் இருந்து கண்ணீர் வந்தால் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். இதிலிருந்து பசு நமக்கு ஏதோ தெரிவிக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். ✴ வீட்டில் ஏதோ பெரும் சண்டை நிகழலாம் அல்லது திடீர் தற்கொலை நிகழலாம் அல்லது பேரிழப்பு உண்டாகும் என்பதை அது அறிவுறுத்தும். மேலும், தொழுவத்தை விட்டு ஓடுனாலோ அல்லது தொழுவத்திற்கே வரமறுக்கிறது என்றால் நில அதிர்வு வரப்போகிறது என்று அர்த்தம். ✴ அதேபோல, நாய் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ஊளையிட்டால் கண்டிப்பாக யாரோ இறக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். அதிலும், காலையில் சு+ரியன் உதிப்பதற்கு முன்பு, பிறகு மதியம் உச்சி வேளை, அதன்பிறகு சாயங்காலம், அதற்கடுத்து நள்ளிரவு என்று தொடர்ந்து ஊளையிட்டால் பெரிய மரணம், திடீர் மரணம் நிகழப்போகிறது என்று சொல்லலாம். ✴ அதேபோல, பு+னை அலறிக் கொண்டு கத்தும், அதுபோல செய்தால் வீட்டில் ஏதோ பாதிப்பு வரப்போகிறது அல்லது விபத்து வரப்போகிறது என்று அர்த்தம். கூட்டுக் குடும்பமாக இருப்பவர்கள் பிரியப் போகிறார்கள் என்றும் அர்த்தம். இதுப்போல நம் வீட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகள் நமக்கு ஆபத்து காலங்களில் எச்சரிக்கை கொடுக்கும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

பொது அறிவு !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp நவீன கண்டுபிடிப்பும் துணை போகிறது இவர்களை அழிக்க....! சர்வதேச பெண் குழந்தைகள் தினம்  👧 பெண் சிசுவைப் பிறக்க விடக்கூடாது என்ற பழமையான கண்ணோட்டத்துக்கு, நவீன கண்டுபிடிப்பு கருவியும் துணைபோவது தான் துயரம். தப்பி தவறி பிறக்கும் பெண் குழந்தைகளும் ஒவ்வொரு கட்டத்திலும் தப்பிப் பிழைத்து வளர்ந்து, வாழ்ந்து மறைய வேண்டியிருக்கிறது. 👧 உடை, படிப்பு, விளையாட்டு பொருள் என ஒவ்வொரு விஷயத்திலும் புறக்கணிப்பை சந்திக்கும் பெண் குழந்தை இளமையிலிருந்தே ஒவ்வொரு தடைகளையும் கடந்து தான் வளர்கிறாள். 👧 பெண் குழந்தைகளின் உரிமைகளை நிலைநாட்டவும், அவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாகவும், 2011ஆம் ஆண்டு ஐ.நா. சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்படி, அக்டோபர் 11ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 'பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தல்" என்பது இத்தினத்தின் மையக்கருத்து ஆகும். மாயு+ரம் வேதநாயகம் பிள்ளை  ✍ புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், மறுமலர்ச்சி கவிஞருமான மாயு+ரம் வேதநாயகம் பிள்ளை 1826ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி திருச்சி மாவட்டம் குளத்தூரில் பிறந்தார். ✍ மாயு+ரம் மாவட்ட முன்சீஃபாக 13 ஆண்டுகள் பணி புரிந்ததால், மாயு+ரம் வேதநாயம் பிள்ளை என்றே அழைக்கப்பட்டார். வாழ்க்கை நெறிகள், பொது நீதிகள், பெண் கல்வி, ஒற்றுமை உணர்வு, புதிய சிந்தனைகள், முற்போக்கு கருத்துகள் ஆகியவை இவரது கவிதைகளின் கருப்பொருளாக அமைந்தன. ✍ தமிழகத்தில் பஞ்சம் ஏற்பட்டபோது, தன் சொத்துகள் அனைத்தையும் தானமாக வழங்கினார். குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறும் வழக்கத்தை கடுமையாக எதிர்த்தார். ✍ தமிழின் முதல் புதினத்தைப் படைத்தவரும், மறுமலர்ச்சி கவிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான மாயு+ரம் வேதநாயகம் பிள்ளை 63வது வயதில் (1889) மறைந்தார். ஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ்  👉 தற்காலப் பேரண்டவியல் கருத்துகளுக்கு முன்னோடியாக அரிய சிந்தனையை எழுப்பிய ஜெர்மானிய மருத்துவர், வானவியலாளர் ஹென்ரிச் வில்லெம் ஒல்பெர்ஸ் 1758ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி பிறந்தார். 👉 வால் நட்சத்திரம் மற்றும் வால் நட்சத்திரங்கள் செல்லும் பாதைகளை கணிக்கும்முறையை கண்டறிந்தவர். சிறுகோள் பாறைகளான பல்லாஸ், வெஸ்டா ஆகியவற்றை கண்டறிந்தவர். 👉 வானவியலில் பேரார்வம் கொண்டிருந்த இவர் 1840ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி மறைந்தார். முக்கிய நிகழ்வுகள் 🚀 1958ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பு+மியில் வீழ்ந்து எரிந்தது. 🚀 1968ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி நாசா முதல் தடவையாக மூன்று விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது. 🚢 1811ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி ஜான் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த முதலாவது நீராவிப் படகு சேவை நியு+யார்க்கிற்கும் நியு+ஜெர்சிக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது. 🚀 1984ஆம் ஆண்டு அக்டோபர் 11ஆம் தேதி சலேஞ்சர் விண்ணோடத்தில் சென்ற கத்ரின் சலிவன் விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் என்ற பெருமையை பெற்றார். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

ரோஜாபூ பாடல் !

[RisingStar1274775] sings Rosapoo Chinna Rosapoo தமிழ் வரிகள் by Surayavamsam S.A.Rajkumar, what an incredible voice on StarMaker! https://m.starmakerstudios.com/share?recording_id=5629499324793719&app=sm&share_type=more

உங்கள் பிரார்த்தனைக்கு கடவுள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB உங்கள் பிரார்த்தனைக்கு கடவுள் உதவவில்லையா? காரணம் இதுதான் ! உங்கள் பிரார்த்தனைக்கு கடவுள் உதவவில்லையா? கடவுள் தூணிலிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார். இன்றைய காலகட்டத்தில் ஆன்மிக நாட்டம் அனைவரிடமும் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. சிறு பிரச்சனை என்றாலும் அதற்கான வழியை கடவுளிடம் தான் கேட்போம். ஒரு சிலர், நான் வேண்டாத கடவுளும் இல்லை, போகாத கோவிலும் இல்லை. ஆனால் கடவுள் என்மீது எந்த கருணையும் காட்டவில்லை என்பார்கள். நாம் கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனைகளுக்கு அதற்கான வழியை கடவுள் காண்பிக்கிறாரா? என்பதை சிறுகதை மூலம் உங்களுக்கு தெரிவிக்கிறோம். ஒரு காட்டில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து இறைவனை நினைத்து தியானம் செய்து கொண்டிருக்கும். திடீரென்று ஒருநாள் கழுகுக்கு 'இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?" என்று சந்தேகம் வந்தது. பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது. ஒருநாள் அந்தக் கழுகு 'இன்று எனக்கு உணவு கிடைக்குமா? இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே..." என்று யோசித்தது. உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று, 'இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா?" என்று பெரிய குரலெடுத்துக் கூவியது. உடனே விண்ணிலிருந்து ஒரு குரல். 'உனக்கு இன்று உணவு உண்டு" என்று பதில் கூறியது. மகிழ்ச்சியடைந்த கழுகு 'இன்று நமக்கு இரை தேடும் வேலை இல்லை, எப்படியும் உணவு கிடைத்துவிடும்" என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது. நேரம் செல்லச் செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது. ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது. மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது. 'நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே" என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு. அப்போது ஒரு குரல் கேட்டது. 'குழந்தாய்! சாப்பிட்டாயா?" என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது. 'குழந்தாய் சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது". கழுகு பின்னால் சென்று பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி இறந்து கிடந்தது. இதைக் கண்டவுடன் கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம், 'இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?" என்றது. இறைவன்! 'குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது. நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய். திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் இருந்தால் உணவு எப்படிக் கிடைக்கும்." கடுகளவேனும் முயற்சி வேண்டும். அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும் என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன். அன்று முதல் கழுகு முயற்சியை தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது. தத்துவம் : கடவுள் நம்பிக்கை அனைவரிடமும் இருக்க வேண்டும். ஆனால் அனைத்திற்கும் கடவுளையே நம்பி இருக்கக்கூடாது. சிறிதளவு நாம் முயற்சி செய்தால் தான் நாம் வெற்றியடைய முடியும். முயற்சி இருக்கும் இடத்தில் கடவுளின் அனுகிரகமும் இருக்கும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

இன்பம் . துன்பம் .இதில் எது நிரந்தரம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB இன்பம், துன்பம் ! இதில் எது நிரந்தரம்? இன்பம், துன்பம் இரண்டையும் ஏற்றுக் கொண்டால் வாழ்க்கை பிரகாசிக்கும் ! ⭐ வாழ்க்கையில் இன்பங்கள், துன்பங்கள் மாறி மாறி வரும். நமக்கு துன்பம் வரும்போது கடவுள் நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கிறார் என்று சிலர் நினைப்பது உண்டு. இன்பமும், துன்பமும் நமக்கு மாறி மாறி வருவதற்கு காரணம், கடவுள் வாழ்க்கையின் தத்துவங்களை நமக்கு உணர்த்துகிறார் என்று அர்த்தம் கொள்ள வேண்டும். அந்த அர்த்தத்தை எவ்வாறு புரிந்து கொள்வது என்று சிலருக்கு கேள்விகள் எழலாம். இதை சிறு கதை மூலம் உங்களுக்கு தௌpவுபடுத்துகிறோம். ⭐ வயதான விவசாயி ஒருவர், தன் வயலில் கஷ்டப்பட்டு உழைத்து அதில் வரும் வருமானத்தை வைத்துக் கொண்டு தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். இவருக்கு ஒரு மகனும் இருந்தான். அத்துடன் விவசாயி ஒரு குதிரையும் வளர்த்து வந்தார். திடீரென்று ஒரு நாள் அந்த குதிரை காணாமல் போய்விட்டது. இச்செய்தியை அறிந்த அக்கம்பக்கத்தினர், விவசாயிடம் வந்து, உங்களுக்கு என்ன ஒரு துரதிர்ஷட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அதற்கு விவசாயி, 'பரவாயில்லை" என ஒரே வார்த்தையில் அவர்களுக்கு பதில் கூறி அனுப்பினார். ⭐ அடுத்த நாளே, தொலைந்து போன குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதைக் கண்டு ஆச்சர்யம் அடைந்த அக்கம்பக்கத்தினர், விவசாயிடம், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, ஒரு குதிரை போய் இப்பொழுது உனக்கு நான்கு குதிரை கிடைத்திருக்கிறது எனக் கூறினர். அதற்கு விவசாயி 'இருக்கலாம்" என ஒற்றை வார்த்தையில் பதில் கூறினார். ⭐ சில நாட்கள் சென்றது. விவசாயியின் மகன் ஒரு நாள் குதிரையை வேகமாக ஓட்டிச் சென்றான். அப்பொழுது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான். இச்செய்தியை அக்கம்பக்கத்தினர் விவசாயிடம், என்னப்பா! உனக்கு நல்லது நடந்தா? அடுத்தது ஒரு கெட்டதும் நடக்குது? உன் பையன் கால் சரியாக ஆறு மாதம் ஆகும். இப்பொழுது உனக்கு கஷ்டமான நிலை தான் எனக் கூறி பரிதாபப்பட்டனர். அதற்கு விவசாயி 'பரவாயில்லை" என அவர்களுக்கு பதில் கூறி அனுப்பினார். ⭐ அதன் பின் ஒரு வாரத்தில் நாட்டில் போர் தொடங்கியது. போரில் வீட்டிற்கு ஒரு இளைஞனாவது கலந்துக் கொள்ள வேண்டும் என கட்டளையிடப்பட்டிருந்தது. போர் வீரர்கள் வீட்டிற்கு ஒரு இளைஞனை அழைத்துச் சென்றனர். விவசாயின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் மகனின் கால் உடைந்து இருந்ததால் அவனை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். இதனைக் கண்ட அக்கப்பக்கத்தினர் விவசாயின் அதிர்ஷ்டத்தை கண்டு புகழ்ந்து பேசினர். ⭐ ஆனால் விவசாயி, தனக்கு நேர்ந்த இன்பத்திலும், துன்பத்திலும் ஒரே மனநிலையில் தான் இருந்தார். அதற்கு காரணம் விவசாயி வாழ்வின் இபல்புகளை புரிந்து கொண்டார். தத்துவம் : ⭐ ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு பாடமே. இன்று வரும் துன்பம் நாளை மறைந்து போகும். அதேபோலத் தான் இன்பமும். இன்பமும், துன்பமும் நிரந்தரமற்றது. சந்தோஷமான காலத்தில் தலை கால் புரியாமல் ஆடக்கூடாது. துன்பக் காலத்தில் மற்றவர்களை இகழ்ந்து பேசுதல் கூடாது. இன்பம், துன்பம் இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது. இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

சகல சௌபாக்கியம் தரும் தெய்வ வசிய ரகசியங்கள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp சகல சௌபாக்கியம் தரும் தெய்வ வசிய ரகசியங்கள் ! சகல சௌபாக்கியம் தரும் தெய்வ வசிய ரகசியங்கள்!! மனிதர்களாகிய நாம், நம் வாழ்வில் சில நேரங்களில் சொல்ல முடியாத அளவிற்கு கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவித்து வருகிறோம். இப்படிப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருப்பது தெய்வ வழிபாடு மட்டுமே ஆகும். நாம் தெய்வத்திற்கு செய்யும் பக்தியை முறைப்படி செய்தால் மட்டுமே அதற்குரிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். நமது பிரச்சனைக்கேற்ப தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து அவைகளை முறையாக உபாசனை செய்வதன் மூலமாக வசியம் செய்யலாம். நம் முன்னோர்கள் இந்த முறையைத்தான் காலங்காலமாக கடைபிடித்து வந்தார்கள். இந்த புத்தகத்தில் குடும்ப பிரச்சனையைத் தீர்ப்பதற்கும், கணவன் மனைவி உறவில் ஏற்பட்ட சிக்கல்களைப் போக்குவதற்கும், தொழிலில் ஏற்பட்ட தடைகளை நீக்குவதற்கும், நீண்ட காலமாக குணமாகாத நோய்களைக் குணப்படுத்தவும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சகலவிதமான துன்பங்களைப் போக்கி வாழ்வில் மன நிம்மதி, குடும்ப ஒற்றுமை ஆகியவற்றைப் பெற உடனே இந்த புத்தகத்தை வாங்கவும்.  இந்த புத்தகத்தை உடனே பெற இங்கே கிளிக் செய்யவும் இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

திருநள்ளாறு கதை !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp திருநள்ளாறு உருவானதற்கு இப்படி ஒரு கதை இருக்கா? தெரியாம போச்சே! திருநள்ளாறு பற்றி அறிவோம்....!!  திருநள்ளாறு என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது சனி பகவான் தான். சனியைப் போல கொடுப்பவரும் இல்லை, சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்று கூறுவார்கள். சனி பகவானின் மிகவும் பிரசித்தி பெற்ற, புகழ் வாய்ந்த சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ள இடம் தான் திருநள்ளாறு. இந்த கோவில் சுமார் 1900 வருடம் பழமை வாய்ந்தது. 🌿 திருநள்ளாறு என்பதை திரு + நள + ஆறு என்று பிரிக்கலாம். இதில் 'நள" எனும் சொல் நளச் சக்ரவர்த்தியை குறிக்கிறது. அவர் இக்கோவிலில் வந்து வழிபட்டு, சனி தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டார் என்று சொல்லப்படுகிறது. காரைக்காலில் இருந்து சாலை வழியாக எளிதில் திருநள்ளாறை அடைய முடியும். திருச்சி, திருவாரூர் வழியாகவும் காரைக்கால் வந்து, பிறகு திருநள்ளாறை அடையலாம். 🌿 மூன்று வருடத்திற்கு ஒரு முறை தன் இருப்பிடத்தை (ராசி) மாற்றி கொள்பவர் சனி பகவான். சனி பகவான் வீற்றிருக்கும் இடத்தைப் பொறுத்து தான் பல்வேறு ராசிக்காரர்களின் இன்ப துன்ப நிலைகள் கணிக்கப்படுகிறது. அப்படி சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறுவதை சனிப்பெயர்ச்சி என்று கூறுவர். அந்தப் புண்ணிய தினத்தில், பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திருநள்ளாறு வந்து பக்தியோடு வழிபட்டுச் செல்கின்றனர். 🌿 நளச் சக்ரவர்த்தியின் துயரை ஆற்றிய ஊர் என்பதால் தான் திருநள்ளாறு என பெயர் பெற்றது. நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறு விளங்குகிறது. இக்கோவிலில் உள்ள இறைவன் தர்ப்பாரண்யேஸ்வரர், இறைவி பிராணேஸ்வரி. இவர் சுயம்பு மூர்த்தியாக அவதரித்தவர். தர்ப்பையில் முளைத்தவர் என்பதால் தர்ப்பாரண்யேசுவரர் எனப்படுகிறார். தர்ப்பையில் முளைத்த தழுப்புடன் உள்ளார். 🌿 பச்சைப் படிகம் எனும் கீர்த்தனை திருநள்ளாறில் இயற்றப்பட்டதால், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இவ்வு+ருக்கு முக்கிய பங்கு உண்டு. திருநள்ளாறு சென்று வழிபடும் அனைவருக்கும், நல்ல பலன்களை அள்ளித் தருவார் சனி பகவான். திருநள்ளாறு வரலாறு : 🌟 சைவ சமய பாரம்பரியம் கொண்ட இவ்வு+ர் மக்கள், ஜெயினர்களின் வருகையால் அவர்களின் சமயத்தால் ஈர்க்கப்பட்டனர். ஆனால் அந்த நகரத்தை ஆண்ட ராஜாவுக்கு இத்தகைய மாற்றத்தை விரும்பாமல் அதற்கு மாறாக, அந்த நகரத்தின் பாரம்பரிய சமயமான, சைவ சமயத்தை நிறுவ விருப்பம் கொண்டிருந்தார். 🌟 அப்போது, சைவத் துறவியான திருஞானசம்பந்தரின் சிறப்புகளைப் பற்றி அறிந்த அரசர், அவருக்கு அழைப்பு விடுத்தார். அரசரின் அழைப்பை ஏற்று அரசனைக் காண திருஞானசம்பந்தர் வந்தார். 🌟 அங்கு வந்த திருஞானசம்பந்தர் அரசருக்கு நீண்ட காலமாக இருந்த உடல் கஷ்டங்களை தன் விசேஷ சக்திகளை கொண்டு குணமாக்கினார். திருஞானசம்பந்தர் அரசரை குணமாக்கிய விஷயம் அந்த நகரம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. 🌟 அதுமட்டுமல்லாமல் திருஞானசம்பந்தர், மக்களின் துன்பங்களையும் நீக்கி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். திருஞான சம்பந்தரின் புகழ் நகரம் முழுவதும் பரவியது. திருஞானசம்பந்தரால் ஈர்க்கப்பட்ட, மக்கள் அனைவரும் சைவ சமயத்தைத் தழுவ ஆரம்பித்தனர். இதனைக் கண்ட ஜெயின் சமயத்தினர், சம்பந்தரை போட்டிக்கு அழைத்தனர். அதில் வெற்றி பெற்ற சம்பந்தர், அங்கு மறுபடியும் சைவ சாம்ராஜ்யத்தை நிறுவ பெரும் பணியாற்றினார். இதன் தொடர்ச்சியாக, எழுந்தது தான் திருநள்ளாறு கோவில். 🌟 இந்த கோவில் சிவ தலமாக இருந்தாலும், சனி பகவானே மிகவும் பிரசித்தி பெற்றவராக உள்ளார். இந்த கோவிலின் முக்கிய அம்சமாக கருதப்படுவது, இந்த தலத்திற்கு வந்து வழிபட்டவர்களில், திருமால், பிரம்மா, இந்திரன், திசைப்பாலகர்கள், அகத்தியர், அர்ஜூனன், நளன் ஆகியோர்கள் ஆவார்கள். இந்த தலத்தில் இருக்கும் விநாயகபெருமான் சொர்ணவிநாயகர் என்ற நாமத்துடன் விளங்குகிறார். திருநள்ளாறு தலத்தில் வீற்றிருக்கும் சனி பகவான் ஈஸ்வர பட்டம் பெற்று அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

கொசுவை இப்படியும் விரட்டலாம் !

*வேப்பெண்ணெய், கற்பூரக் கரைசல் மூலம் கொசுவை விரட்டலாம்! - வாட்ஸ்ஆப்பில் பரவும் செய்தி உண்மையா?* 👉http://tamil.newsdogshare.com/a/article/59db77e03219fe0cf336f2c3/?from=59d572403149873ac01ba9d5

சூரிய குடும்பத்தில் உள்ள பெயரிடப்படாத கோளின் சந்திரன் கண்டு பிடிப்பு !

*சூரிய குடும்பத்தில் உள்ள பெயரிடப்படாத கோளின் சந்திரன் கண்டுபிடிப்பு: நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு* 👉http://tamil.newsdogshare.com/a/article/5923dd403219fe2b64aa1162/?from=59d572403149873ac01ba9d5

தாலியின் வரலாறு !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp தாலியின் வரலாறு இதுதானா! தாலி எப்படி வந்தது? பண்டைய தமிழகத்தில் திருமணத்தின் முக்கியமான சம்பிரதாயம், தாலி கட்டுவது. அந்நாளில் ஒரு பனை ஓலையை மடித்து அதனுள் நு}ல் கோத்து, அதை மணமகன், மணமகள் கழுத்தில் கட்டுவான். இந்தத் தாலியை தால பத்திரம் என்று அழைத்தார்கள். நாளடைவில் தால பத்திரமே தாலியாகி விட்டது. அறிந்து கொள்வோம் !! எதற்காக யுppடந மேல் ளுவiஉமநச ஒட்டி உள்ளது. அதில் ஏன் ரேஅடிநசள உள்ளது. அது என்னனு தான் தெரிந்து கொள்வோமே... Pடுரு ஊழனந (Pசுஐஊநு டுழுழுமுருP Nருஆடீநுசு) இதனை வைத்து நாம் சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா அல்லது மரபணு மாற்று உற்பத்தியா அல்லது ஊhநஅiஉயட உரங்களில் விளைந்ததா என அறிந்துகொள்ள முடியும். அதை எவ்வாறு அறிவது: Pடுரு உழனந ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி உரம் கலந்தது... Pடுரு உழனந ல் 5 இலக்கம் இருந்து அது '8" என ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது. Pடுரு உழனந ல் 5 இலக்கம் இருந்து அது '9" என ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது. இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்... அந்த ளுவiஉமநச-ம் ஆபத்தானதே. அதை எடுத்துட்டு சாப்பிடுங்க..! பொன்மொழிகள் !! நீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன சிந்தனை தோன்றுகிறதோ அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும். - விவேகானந்தர். தமிழ் மொழி !! தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ... சிரிக்கும் போது மட்டும் இ... சு+டு பட்டால் மட்டும் உ...ஊ... அதட்டும் போது மட்டும் எ...ஏ... ஐயத்தின் போது மட்டும் ஐ... ஆச்சரியத்தின் போது மட்டும் ஒ...ஓ... வக்கணையின் போது மட்டும் ஒள... விக்களின் போது மட்டும் ஃ ... சிரிக்கலாம் வாங்க !! நண்பன் 1 : என்னடா..? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ?? நண்பன் 2 : அது ஒண்ணும் இல்லடா... என் பொண்டாட்டி நேத்து வாழை பழம் வழுக்கி கீழே விழுந்துட்டா... நண்பன் 1 : உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடனும்.... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? நண்பன் 2 : கீழே விழும் போது கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி.. நண்பன் 1 : ???? வாத்தியார் : இந்தப் பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு சொல்லு? மாணவன் : தெரியலை சார்... வாத்தியார் : இது தெரியலையா? நியெல்லாம் உருப்படவா போற!! உன் பேரு என்னடா ? மாணவன் : என் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்.... இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே Pடயலளவழசந-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் ! இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

விடாமுயற்சி வெற்றி தரும் கதை!

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp கஷ்டங்கள் ஆயிரம் இருக்கும்! அதை நீக்க இந்த வழி போதும் ! முயற்சி வெற்றி தரும் !  யாராலும் வெற்றியை எளிதில் அடைய முடியாது. வெற்றியை அடைய வேண்டும் என்றால் விடா முயற்சியும் தேவை. அது போல் நமக்கு ஏற்படும் கஷ்டத்தில் இருந்து வெளிவர விரும்பினால் முயற்சியை கைவிடாமல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் வெற்றியை அடைய முடியும். இங்கு ஒரு கழுதை தனக்கு ஏற்படும் கஷ்டத்தில் இருந்து எவ்வாறு வெளி வருகிறது என்பதை பார்ப்போம். ஒரு ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் வயதான கழுதை ஒன்று இருந்தது. அதற்கு வயதாகிப் போனதால் பொதி சுமக்கச் சிரமப்பட்டது. நடக்கவும் சிரமப்பட்டது. ஒருநாள் தொழிலாளி தன் கழுதையுடன் சென்று கொண்டிருந்தபோது கழுதை வழியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது. எப்படியாவது அந்தக் கழுதையைத் தொலைத்து விட நினைத்திருந்த தொழிலாளி இதுதான் சமயமென்று நினைத்தார். கழுதையை மேலே தூக்கிவிடாமல் அப்படியே கிணற்றில் புதைத்து விடுவோம் என அருகில் இருந்தவர்களைக் கூப்பிட்டார். கழுதை அப்படியே புதைந்து போகட்டும் என்று எல்லோருமாகச் சேர்ந்து மண்வெட்டி கொண்டு வந்து அருகிலிருந்த மண்ணை வெட்டிக் கிணற்றுக்குள் தள்ளினர். ஆரம்பத்தில் தன் மீது விழும் மண்ணைக் கண்டு திகைத்த கழுதை பின்பு சுதாரித்துக் கொண்டது. தனக்கு நேரும் துன்பத்தை எண்ணி வருந்திக் கொண்டிருந்தால் பயனில்லை. ஏதாவது செய்து தப்பிக்க வேண்டும் என நினைத்தது. தன் மீது விழும் மண்ணை உடம்பைச் சிலிர்த்து உதறியபடியே கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்து வெளியே வர முயற்சித்தது. மேலே இருந்தவர்களும் மண்ணை வெட்டிப் போட்டுக் கொண்டேயிருந்தனர். தப்பிக்க வேண்டுமென்ற குறிக்கோளே பிரதானமாக இருந்ததால் கழுதையும் வேகமாக மண்ணை உதறி விட்டபடி மேலே ஏறி வந்துவிட்டது. தொழிலாளியும் கழுதையின் விடாமுயற்சியில் வியந்து மனமிறங்கி தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். தத்துவம் : மனிதர்களாகிய நமக்கும் பல விதங்களில் சோதனைகளும் துன்பங்களும் வந்து சேரலாம். அதையே நினைத்து உழன்று கொண்டிராமல் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு மீண்டு வர முயற்சி செய்வதே புத்திசாலித்தனம். ழூ இராமாயணம் மற்றும் மகாபாரதம் இதிகாசங்களை Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்! இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

அதிஷ்டமா? நம்பிக்கை யா?

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB வாழ்க்கை வெற்றி பெற தேவை அதிர்ஷ்டமா? நம்பிக்கையா? வாழ்க்கை வெற்றி பெற தேவை அதிர்ஷ்டமா? நம்பிக்கையா? அதிர்ஷ்டம் இருந்தால் அனைத்தையும் வெல்லலாம் என சிலர் கூறுவர். ஒரு சிலர் அதிர்ஷ்டம் இருந்தால் போதுமா? அத்துடம் நம்பிக்கையும் விடாமுயற்சியும் தேவை. அப்பொழுது தான் அதிர்ஷ்டம் வரும் என்பர். வாழ்க்கையில் முன்னேற அதிர்ஷ்டம் முக்கியமா? நம்பிக்கை முக்கியமா? என்பதை இந்த சிறுகதை மூலம் தெரிந்துக் கொள்வோம். ராமு மிகவும் பரம ஏழை. தன்னுடைய குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தான். ஒரு நாள் ராமு வேலைக்கு செல்லும்போது தெருவில் பழங்கால காசு ஒன்றை கண்டெடுத்தான். துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம். அதிர்ஷ்டம் என்னைத் தேடி வந்துள்ளது. எப்படியும் நான் பணக்காரன் ஆகிவிடுவேன் என்று நம்பிக்கை கொண்டான். அந்த காசை தன் கோட்டு பையில் போட்டுக் கொண்டான். அன்றைய நாள் அவனுக்கு மற்ற நாட்களை காட்டிலும் அதிக லாபத்தை தந்தது. இதனால் அவன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். இதற்கு காரணம் பழங்கால காசை கண்டெடுத்தது தான் என நினைத்தான். அன்று முதல் அவன் பழங்கால காசை தன் கோட்டுப் பையில் தொட்டு பார்ப்பான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில், அவனுக்கு பதவி, புகழ், பணம் வந்து சேர்ந்தன. ஒரு நாள் தன் மனைவியிடம், எனக்கு அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி! அந்த காசில் துளை இல்லை. என்ன ஆயிற்று? என்று குழப்பத்துடன் பார்த்தான். அப்பொழுது அவன் மனைவி, என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன் என்றாள். ராமு, இது எப்போது நடந்தது? என்று கேட்டான். அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள். அதன் பின் அவன் அமைதியாக சிந்தித்தான். உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான். என நினைத்தான். தத்துவம் : ஒருவருக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பது நம்பிக்கையும், விடாமுயற்சியும் தான். ராமு அந்த பழைய நாணயத்தின் மீது நம்பிக்கை வைத்ததால் விரைவில் புகழ், செல்வம் அடைந்தான். அதுபோல் ஒவ்வொரு வரும் தான் செய்யும் செயலின் மீது நம்பிக்கை வைத்தால் செய்யும் செயல் வெற்றிகரமாக முடியும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

எலுமிச்சையின் நன்மைகள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp அடடே! எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா! எலுமிச்சையில் இவ்வளவு நன்மை இருக்கா!   சிவபெருமானின் நேத்ரகனி என்று எலுமிச்சம் பழம் அழைக்கப்படுகிறது. இறை வழிப்பாட்டில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழம் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 🌟 கோவிலில் நமக்கு கிடைக்கும் எலுமிச்சையானது இறைவனின் பிரசாதமாக கருதப்படுகிறது. அதிலும் குலதெய்வ கோவிலில் தரும் எலுமிச்சைக்கு சக்தி அதிகம். இதன் மூலம் உடலில் உள்ள நோய்கள் விலகி ஆரோக்கியம் மேம்படும். 🌟 நம் வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சையை வைத்து பு+ஜை செய்வோம். மேலும் கோவில்களில் எலுமிச்சை பழம் கொண்டு விளக்கேற்றுவது நம் வழக்கம். அதுமட்டுமல்ல துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற உக்ரமான தெய்வங்களுக்கு கனிமாலை சாத்தும் போது கடவுள் சாந்தியடைகிறார். 🌟 இவ்வாறு பல நலங்களை கொண்ட எலுமிச்சை பழம் கடவுளுக்கு மட்டுமல்ல நமக்கும் பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. அந்த நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம். 🌟 எலுமிச்சை உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக அத்தியாவசியமான வைட்டமின் சி சத்து, எலுமிச்சையில் இருக்கின்றன. எலுமிச்சை பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, துணிகள் மற்றும் பாத்திரங்களில் இருக்கும் கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. எலுமிச்சை பழத்தின் நன்மைகள் : 🍋 எலுமிச்சை உடல் எடை மற்றும் முகப்பருக்களை குறைப்பதற்கு மிகவும் சிறந்த பழம் ஆகும். 🍋 எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும். 🍋 செரிமானப் பிரச்சனை, வாயுப் பிரச்சனை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றை சு+டான நீரில் கலந்து குடித்தால் நல்ல பயன் கிடைக்கும். 🍋 எலுமிச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது. 🍋 எலுமிச்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக சருமத்தில் பருக்கள் இருப்பவர்கள் பயன்படுத்தினால், விரைவில் அதனை நீக்கலாம். மேலும் பொடுகுத் தொல்லை மற்றும் இதர கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தினாலும், அந்த பிரச்சனைகளை தடுக்கலாம். 🍋 எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. 🍋 காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது. 🍋 வாந்தி, தலைசுற்றல், உயர் இரத்த அழுத்தம் காரணமாக வரும் தலைவலி, மயக்கம் போன்ற பல பிரச்சனைகளுக்கும் எலுமிச்சை மருந்தாக பயன்படுகிறது. 🍋 கேன்சர் நோயாளிகள், எலுமிச்சைச் சாற்றில் தேன் சேர்த்தோ, எலுமிச்சைச் சாறு கலந்த பச்சைத் தேநீரில் (புசநநn வுநய) தேன் சேர்த்தோ தங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளோடு கூடுதலாகச் சாப்பிடுவதால் நல்ல பயன் கிடைக்கும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

நிலவேம்பு மகிமை !

*காய்ச்சலுக்கு மட்டுமல்ல... எக்கச்சக்க பலன்கள் தரும் நிலவேம்புக் குடிநீர் என்கிற அருமருந்து! #VikatanPhotoStory* 👉http://tamil.newsdogshare.com/a/article/59d983dd3219fe0cf063cf06/?from=59d572403149873ac01ba9d5

இனிமேல் சூடுபண்ணி சாப்பிடாதீங்க !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp இனிமேல் சூடுபண்ணி சாப்பிடாதீங்க... அதுவே விஷமா மாறிடும்...! சு+டுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள்!! ➠ இன்றைய நாகரிக வாழ்க்கை முறையில் ஃப்ரிட்ஜ், மைக்ரோவேவ் அவன் போன்ற நவீன மின்னணுச் சாதனங்கள் தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. விளைவு, தேவையான போது சமைத்துச் சாப்பிட்டது போய், தேவைக்கு அதிகமாகவே உணவைச் சமைத்து, ஃப்ரிட்ஜில் வைத்து கொள்கிறோம். அதை விரும்பும் போது மீண்டும் சு+டுபடுத்தி சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது. ➠ இப்படிச் சு+டுபடுத்தி சாப்பிடுவதால், அதிலுள்ள சத்துகள் குறைந்து போய்விடும். அதுவே உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். உயிருக்கே உலைவைத்துவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள். அந்த வகையில் மீண்டும் சு+டுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள் பற்றித் தெரிந்துகொள்வோம். சிக்கன் : ➠ கோழி இறைச்சியில் அதிகளவு புரதச்சத்து உள்ளது. பொதுவாகவே புரதச்சத்து நிறைந்த உணவு செரிமானம் ஆக, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிக்கனைச் சு+டுபடுத்தும் போது இதன் புரதச்சத்து மேலும் அதிகரிக்கும்; அதையே இரண்டாவது முறை சு+டு செய்து சாப்பிட்டால் அதுவே ஃபுட் பாய்சனாக மாறக் காரணமாக அமைந்துவிடும். கீரை : ➠ கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் சு+டுபடுத்தும் போது நைட்ரைட்டாக மாறும். கீரை உணவுகளை மீண்டும் சு+டுபடுத்தி சாப்பிடுவதால், செரிமான பிரச்சனைகள் உண்டாகும்; குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். முட்டை : ➠ முட்டை அதிக புரதச்சத்து நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சு+டுபடுத்தினால், செரிமான பிரச்சனை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். சாப்பாடு : ➠ அரிசி நாம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் ஓர் உணவுப் பொருள். சாதத்தை மீண்டும் சு+டுபடுத்தி சாப்பிட்டால், அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறிவிடும். காளான் : ➠ காளானைச் சமைத்து, அப்போதே சாப்பிடுவதே சிறந்தது. காளானிலும் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இதை, இரண்டாம் முறை சு+டுபடுத்தும் போது அது விஷமாக மாறி, செரிமானக் கோளாறுகள், வயிற்று உபாதைகளை உண்டாக்கும். உருளைக்கிழங்கு : ➠ உருளைக்கிழங்கை ஒருமுறை சமைத்து ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தேவைப்படும் போது சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. அப்படிச் செய்யும் போது சமைத்த உருளைக்கிழங்கில் உள்ள பாக்டீரியாக்கள் அதிலேயே தங்கிவிட வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக நச்சுத் தன்மை உள்ளதாக மாறிவிடும்; வாந்தி, குமட்டல் உடல்நல பாதிப்பு எல்லாம் ஏற்படும். சமையல் எண்ணெய் : ➠ எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சு+டுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

கைரேகை ரகசியம்

*உங்கள் கையில் இது போன்ற X வடிவிலான ரேகை உள்ளதா. ?* 👉http://tamil.newsdogshare.com/a/article/59c3e36e3219fe009bfd718a/?from=59d572403149873ac01ba9d5

மார்கழியில் பிறந்த வர்களின் குணம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!  🍀 மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுதந்திர வாழ்க்கை வாழவே அதிகம் விரும்புவார்கள். முன்கோபமும், பிடிவாத குணமும் கொண்டவராக இருப்பார்கள். ஆடம்பர பிரியர்கள். ஒரே இடத்தில் தங்கியிருப்பது இவர்களால் இயலாத காரியம். கடவுள் மீது அதிக பக்தி கொண்டவர்கள். 🍀 பிறர் செய்யும் தவறுகளை பயமில்லாமல் துணிச்சலுடன் சுட்டி காட்டும் குணம் கொண்டவர்கள். இவர்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி சிறிதும் யோசிக்கமாட்டார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டிருப்பார்கள். 🍀 இம்மாதத்தில் பிறந்தவர்கள் நேர்மைக்கும், நியாயத்திற்கும் கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள். தீயவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள். எதையும் கூர்ந்து கண்காணிப்பதில் வல்லவர்கள். அனைவருக்கும் தம்மால் முடிந்த நன்மைகளைச் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். 🍀 இவர்கள் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் தனித்தன்மை நிறைந்திருக்கும். ஆகையால் ஒரு தொழிலை இவரை நம்பி ஒப்படைத்தால் தொழில் விருத்தியடையும். இவர்கள் இளம் வயதிலேயே உலக அனுபவங்களைப் பெற்றிடுவார்கள். நல்ல நு}ல்களை தேர்ந்தெடுத்து படிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். 🍀 இம்மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த எழுத்தாற்றல் பெற்றிருப்பார்கள். ஆகையால் இவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்கள் எழுதும் எழுத்துக்களுக்கு வலிமை அதிகமாக இருக்கும். இவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள். 🍀 இவர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அதை செய்து முடித்துவிட வேண்டும் என்ற குணம் கொண்டிருப்பார்கள். அதே சமயம் இவர்களுடைய வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் வந்துவிட்டால், அந்த பிரச்சனைகளை கண்டு துவண்டு விடுவார்கள். 🍀 இம்மாதத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு அறிவுரை சொல்வதில் வல்லவர்கள். ஆனால் இவர்கள் வாழ்க்கையின் முற்பகுதியில் ஆடம்பர செலவுகள் செய்துவிட்டு, வாழ்க்கையின் பிற்பகுதியில் அதிகம் சிரமப்படுவார்கள். மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் எதிர்காலத்தை எண்ணி ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

சாதிக்க சகூடியவை எண்ணற்றவை !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB நாம் சாதிக்க கூடியவை எண்ணற்றவை ! இவ்வுலகில் மனிதனாய் பிறந்த அனைவருக்கும் சாதிக்க எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. சிலருக்கு சரியான பாதையை காட்டி சாதிக்க வழிவகுக்கிறது. ஒரு சிலருக்கு சரியான பாதை அமைந்தாலும் மேற்கொண்டு முன்னேற தடுமாறுகிறார்கள். அந்த தடுமாற்றத்தை தகர்த்தெறிய ஒரு குட்டி கதை உங்களுக்காக ! நாட்டின் மிகப்பெரிய சக்கரவர்த்தியின் அரண்மனைக்கு ஒருமுறை சீன தேசத்து அறிஞர் ஒருவர் வருகை தந்தார். அந்த அறிஞர் சக்கரவர்த்திக்கு தாயை இழந்த இரு பஞ்சவர்ண கிளிகளை பரிசாக கொடுத்துவிட்டுச் சென்றார். பஞ்சவர்ண கிளியை அதிர்ஷ்டத்தின் சின்னமாக கருதுவதால் சக்கரவர்த்தி அப்பரிசை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார். சீன தேசத்து அறிஞர் சென்ற பிறகு, தனது நாட்டின் பறவைகள் பயிற்சியாளரை அழைத்து, இந்த கிளிக்குஞ்சுகளை நன்றாக பராமரித்து, பக்குவப்படுத்தி பறப்பதற்கு பயிற்சி அளியுங்கள் என்று கட்டளையிட்டார். சில மாதங்கள் சென்றது. சக்கரவர்த்திக்கு பறவைகள் எவ்வாறு வளர்கின்றன? நன்றாக பறக்கின்றனவா? என்பதை தெரிந்துக் கொள்ள ஆவல் கொண்டு பறவைகள் பயிற்சியாளரை அழைத்து விசாரித்தார். பயிற்சியாளர், அரசே! பறவைகள் இரண்டும் நன்றாக பறக்க கற்றுக்கொண்டுவிட்டன. ஆனால் அதில் ஒரு பறவை மட்டும் எவ்வளவு முயற்சித்தும் மரக்கிளையை விட்டு நகர மறுக்கிறது என்றான். உடனே மன்னர், நாட்டில் பிரசித்தி பெற்ற கால்நடை மருத்துவர்களையும், பறவையியல் நிபுணர்களையும் அழைத்து பறவைக்கு என்ன ஆயிற்று? அது ஏன் பறக்க மறுக்கிறது? என்று ஆராயுமாறு கட்டளையிட்டார். அவர்கள் பறவையை முற்றிலும் பரிசோதித்து விட்டு சக்கரவர்த்தியிடம், அரசே! இந்த பறவையிடம் எந்த குறையுமில்லை. உடலில் ஊனமுமில்லை. ஆனால் அது ஏன் பறக்க மறுக்கிறது என்று புரியவில்லை என்றனர். பிறகு மன்னர், அமைச்சரை பார்த்து, நீங்கள் என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது. இந்த கிளி இன்னும் இரண்டு நாளில் பறக்கவேண்டும் என்று கண்டிப்புடன் கூறிவிட்டு சென்றார். அடுத்த நாள் மன்னர் தனது மாளிகையில் வெளிப்புறத்தில் இருந்து அக்கிளியை பார்த்தார். ஆனால் கிளி மரக்கிளையை விட்டு நகராமல் அங்கேயே அமர்ந்திருந்தது. மன்னர், இந்த கிளிக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லையே! விவசாயிகள் யாரையாவது அழைத்து கேட்டால் பதில் தெரியக்கூடும் என நினைத்து, காவலாளியை அழைத்து யாரேனும் ஒரு மூத்த விவசாயி ஒருவரை அழைத்து வரும்படி கட்டளையிட்டார். விவசாயி மன்னர் முன் நிறுத்தப்பட்டார். மன்னர் விவசாயியிடம், நீங்கள் இந்த பஞ்சவர்ண கிளியை எப்படியாவது பறக்க வைக்க வேண்டும் என கூறிவிட்டு சென்றார். அடுத்த நாள் காலை, அந்த பஞ்சவர்ணக் கிளி மரத்தை சுற்றி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருப்பதை மன்னர் பார்த்தார். இதைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். இந்த அற்புதத்தை செய்தவரை உடனே அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். அந்த விவசாயி மன்னர் முன்பு வந்து பணிந்து நின்றார். எல்லாரும் முயற்சி செய்து தோற்றுவிட்ட நிலையில் நீ மட்டும் கிளியையை எப்படி பறக்கச் செய்தாய் என்று கேட்டார். விவசாயி, அரசே! இது மிகவும் சுலபமான விஷயம். நான் மரத்தில் ஏறி கிளி அமர்ந்திருந்த மரக்கிளையை வெட்டி விட்டேன் என்றான். தத்துவம் : நாம் அனைவரும் உயர உயர பறப்பதற்கு படைக்கப்பட்டவர்கள். ஆனால் பல சமயங்களில் நாம் நமது சக்தியை உணராமல் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே செய்கிறோம். அது தான் நம்மால் முடியும் என்று கருதி செய்து வருகிறோம். நாம் சாதிக்க கூடியவை என்ன என்பதை நம்மில் பலருக்கு கண்டுபிடிக்கப்படாமலே போய்விடுகிறது. ஒரே வேலையை செய்வதிலே தான் நாம் ஆர்வம் செலுத்துகிறோம். நாம் அமர்ந்திருக்கும் (ஒட்டிக்கொண்டிருக்கும்) பயமென்னும் கிளையை வெட்டி எறிந்து, உயரப் பறந்து சாதனைகள் பல புரிய வேண்டும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB