. மனம் . . . .
================
மனம் 3 வகையில்
செயல்களை செய்கிறது
1_ஒலி மனம்
இது உண்மை விரும்பி
ஆணந்தத்தின் நிலை
நல்லது மட்டும் சொல்லி
நம்மை நல்வழிக்கு
செலுத்தும் !!!!
2_இருள் மனம் இது
. தான் மனிதர்கள்
தீயசெயலுக்கு ஊக்கம்
தந்து நம்மை துன்பத்தில்
தள்ளிவிட்டு நம்மை
நிம்மதி இன்றி அலையவைக்கும்
இவை இரண்டும் தராசு தட்டுகள்ப்போல்____ஆனால்
3_மனம் நாம் செய்யும்
நல்ல செயல்களை
வாழ்த்தும்
தீயசெயல்களை எச்சரிக்கை
No comments:
Post a Comment