இறைவனை காண !பின்பற்ற வேண்டிய வழி முறைகள்

இறைவன் அருள் நமக்கு கிடைக்க

எளிய வழி முறைகள் உள்ளன என்பதை புரிந்து கொள்ள வேண்டும் !
இது நமது முன்னோர்கள்
சொன்ன முறைதான் !

1: நமது உடலை கோவில் ஆக்கி !

2: நமது மனதை அகல் ஆக்கி (விளக்கு)

3: நமது உணர்வை நெய்யாக்கி

4:நமது உயிரை திரியாக்கி

5:பக்தியுடன் வழிப்பட்டால்
இறைவனின் திருவடிகளை காணலாம்
என்பது முன்னோர்கள் வாக்கு !

No comments:

Post a Comment